Roman script

Singer : Sujatha

Music by : Sirpy

Female Part

Unakkena unakkena pirandhenae

Uyirena unarvena kalandhenae

Female Part

Unakkena unakkena pirandhenae

Uyirena unarvena kalandhenae

Idhayathai idhayathai izhandhenae

Imaigalil kanavugal sumandhenae

Female Part

Unakkena unakkena pirandhenae

Uyirena unarvena kalandhenae

Chorus

………………….

Female Part

Thiruvizha pola kaadhalthaan

Adhil neeyum naanum tholaivomaa

Dhinasari seidhi thaalgalil

Nammai thedum seidhi tharuvomaa

Female Part

Sri rama jeyathai pol

Unadhu peyarai dhinam ezhudhi paarkkiren

Kili ondrai vaangi un perai koori

Dhinam solla ketkiren

Female Part

Ada oru kodi sirippil

Un siripin osai

Uyir varai ketkiradhae

Female Part

Unakkena unakkena pirandhenae

Uyirena unarvena kalandhenae

Idhayathai idhayathai izhandhenae

Imaigalil kanavugal sumandhenae

Chorus

………………….

Female Part

Kadalaaga neeyum maarinaal

Adhil moozhgi moozhgi alaiyaaven

Nerupaaga neeyum maarinaal

Adhil saambalaagum varam ketpen

Male Part

Aridhaaram poosum oru vaanavillai

Parisaaga ketkiraai

Unnai saerathaanae yugam thorum

Mannil avathaaram aagiraen

Female Part

Adhu poi endrabodhu

Unnodu pesum kanavugal vendugiren

Female Part

Unakkena unakkena pirandhenae

Uyirena unarvena kalandhenae

Idhayathai idhayathai izhandhenae

Imaigalil kanavugal sumandhenae

Female Part

Unakkena unakkena pirandhenae

Uyirena unarvena kalandhenae

Idhayathai idhayathai izhandhenae

Imaigalil kanavugal sumandhenae

தமிழ்

பாடகி : சுஜாதா

இசையமைப்பாளர் : சிற்பி

பெண் : உனக்கென உனக்கென பிறந்தேனே......

உயிரென உணர்வென கலந்தேனே......

பெண் : உனக்கென உனக்கென பிறந்தேனே......

உயிரென உணர்வென கலந்தேனே......

இதயத்தை இதயத்தை இழந்தேனே

இமைகளில் கனவுகள் சுமந்தேனே

பெண் : உனக்கென உனக்கென பிறந்தேனே......

உயிரென உணர்வென கலந்தேனே......

குழு : ..................................

பெண் : திருவிழா போல காதல்தான்

அதில் நீயும் நானும் தொலைவோமா

தினசரி செய்தி தாள்களில்

நம்மை தேடும் செய்தி தருவோமா.......

பெண் : ஸ்ரீ ராம ஜெயத்தை போல்

உனது பெயரை தினம் எழுதி பார்க்கிறேன்

கிளி ஒன்றை வாங்கி உன் பேரை கூறி

தினம் சொல்ல கேட்கிறேன்

பெண் : அட ஒரு கோடி சிரிப்பில்

உன் சிரிப்பின் ஓசை

உயிர் வரை கேட்கிறதே

பெண் : உனக்கென உனக்கென பிறந்தேனே......

உயிரென உணர்வென கலந்தேனே......

இதயத்தை இதயத்தை இழந்தேனே

இமைகளில் கனவுகள் சுமந்தேனே

குழு : ..................................

பெண் : கடலாக நீயும் மாறினால்

அதில் மூழ்கி மூழ்கி அலையாவேன்

நெருப்பாக நீயும் மாறினால்

அதில் சாம்பலாகும் வரம் கேட்பேன்

ஆண் : அாிதாரம் பூசும் ஒரு வானவில்லை

பரிசாக கேட்கிறாய்

உன்னை சேரதானே யுகம் தோறும்

மண்ணில் அவதாரம் ஆகிறேன்

பெண் : அது பொய் என்றபோது

உன்னோடு பேசும் கனவுகள் வேண்டுகிறேன்

பெண் : உனக்கென உனக்கென பிறந்தேனே......

உயிரென உணர்வென கலந்தேனே......

இதயத்தை இதயத்தை இழந்தேனே

இமைகளில் கனவுகள் சுமந்தேனே

பெண் : உனக்கென உனக்கென பிறந்தேனே......

உயிரென உணர்வென கலந்தேனே......

இதயத்தை இதயத்தை இழந்தேனே

இமைகளில் கனவுகள் சுமந்தேனே

Song information

Singer: Sujatha

Music by: Sirpy

Release information: From Vinnukum Mannukum (2001) · Lyricist: Pa.Vijay

Explore this song