Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female Part Unakkaga unnai Indru marakkindren Un uyir kakka unnai Indru pirikkindren Female Part Enakkendru ivvuagil yedhum illai Neeyirundhaal podhum endrae ninaikkindren Female Part Unakkaga unnai Indru marakkindren Un uyir kakka unnai Indru pirikkindren Female Part Enakkendru ivvuagil yedhum illai Neeyirundhaal podhum endrae ninaikkindren Female Part Kanna unnai Kadaisiyaaga ninaikkindren Kaadhal kadhaigalai Indru mudhal marakkiren Female Part Kanna unnai Kadaisiyaaga ninaikkindren Kaadhal kadhaigalai Indru mudhal marakkiren Female Part Thannandhani paadhaiyil nadakkindren Nee thazhaithirundhaal podhum endru pirikkindren Female Part Unakkaga unnai Indru marakkindren Un uyir kakka unnai Indru pirikkindren Female Part Soodi vaitha malarai Indru edukkindren Andha thogaiyidam Manamuvandhu kodukkindren Female Part Soodi vaitha malarai Indru edukkindren Andha thogaiyidam Manamuvandhu kodukkindren Female Part Vaadi veezhndha kodiyai pol pirikkindren Vaazhndhirundhaal unnai vaazhtha varugindren Female Part Unakkaga unnai Indru marakkindren Un uyir kakka unnai Indru pirikkindren Female Part Enakkendru ivvuagil yedhum illai Neeyirundhaal podhum endrae ninaikkindren
தமிழ்
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : உனக்காக உன்னை
இன்று மறக்கின்றேன்
உன் உயிர் காக்க உன்னை
இன்று பிரிகின்றேன்
பெண் : எனக்காக இவ்வுலகில் ஏதுமில்லை
நீயிருந்தால் போதுமென்று
நினைக்கின்றேன்
பெண் : உனக்காக உன்னை
இன்று மறக்கின்றேன்
உன் உயிர் காக்க உன்னை
இன்று பிரிகின்றேன்
பெண் : எனக்காக இவ்வுலகில் ஏதுமில்லை
நீயிருந்தால் போதுமென்று
நினைக்கின்றேன்
பெண் : {கண்ணா உன்னைக்
கடைசியாக நினைக்கின்றேன்
காதல் கதைகளை
இன்று முதல் மறக்கின்றேன்} (2)
பெண் : தன்னந்தனிப் பாதையிலே நடக்கின்றேன்
நீ தழைத்திருந்தால் போதுமென்று பிரிகின்றேன்
பெண் : உனக்காக உன்னை
இன்று மறக்கின்றேன்
உன் உயிர் காக்க உன்னை
இன்று பிரிகின்றேன்
பெண் : {சூடி வைத்த மலரை
இன்று எடுக்கின்றேன்
அந்தத் தோகையிடம்
மனமுவந்து கொடுக்கின்றேன்} (2)
பெண் : வாடி வீழ்ந்த கொடியைப் போல் பிரிகின்றேன்
வாழ்ந்திருந்தால் உன்னை வாழ்த்த வருகின்றேன்
பெண் : உனக்காக உன்னை
இன்று மறக்கின்றேன்
உன் உயிர் காக்க உன்னை
இன்று பிரிகின்றேன்
பெண் : எனக்காக இவ்வுலகில் ஏதுமில்லை
நீயிருந்தால் போதுமென்று
நினைக்கின்றேன்Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Neeya Naana – 1962 Film (1962) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Neeya Naana – 1962 Film
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan