Roman script

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female Part

Unakkaga unnai

Indru marakkindren

Un uyir kakka unnai

Indru pirikkindren

Female Part

Enakkendru ivvuagil yedhum illai

Neeyirundhaal podhum endrae ninaikkindren

Female Part

Unakkaga unnai

Indru marakkindren

Un uyir kakka unnai

Indru pirikkindren

Female Part

Enakkendru ivvuagil yedhum illai

Neeyirundhaal podhum endrae ninaikkindren

Female Part

Kanna unnai

Kadaisiyaaga ninaikkindren

Kaadhal kadhaigalai

Indru mudhal marakkiren

Female Part

Kanna unnai

Kadaisiyaaga ninaikkindren

Kaadhal kadhaigalai

Indru mudhal marakkiren

Female Part

Thannandhani paadhaiyil nadakkindren

Nee thazhaithirundhaal podhum endru pirikkindren

Female Part

Unakkaga unnai

Indru marakkindren

Un uyir kakka unnai

Indru pirikkindren

Female Part

Soodi vaitha malarai

Indru edukkindren

Andha thogaiyidam

Manamuvandhu kodukkindren

Female Part

Soodi vaitha malarai

Indru edukkindren

Andha thogaiyidam

Manamuvandhu kodukkindren

Female Part

Vaadi veezhndha kodiyai pol pirikkindren

Vaazhndhirundhaal unnai vaazhtha varugindren

Female Part

Unakkaga unnai

Indru marakkindren

Un uyir kakka unnai

Indru pirikkindren

Female Part

Enakkendru ivvuagil yedhum illai

Neeyirundhaal podhum endrae ninaikkindren

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : உனக்காக உன்னை

இன்று மறக்கின்றேன்

உன் உயிர் காக்க உன்னை

இன்று பிரிகின்றேன்

பெண் : எனக்காக இவ்வுலகில் ஏதுமில்லை

நீயிருந்தால் போதுமென்று

நினைக்கின்றேன்

பெண் : உனக்காக உன்னை

இன்று மறக்கின்றேன்

உன் உயிர் காக்க உன்னை

இன்று பிரிகின்றேன்

பெண் : எனக்காக இவ்வுலகில் ஏதுமில்லை

நீயிருந்தால் போதுமென்று

நினைக்கின்றேன்

பெண் : {கண்ணா உன்னைக்

கடைசியாக நினைக்கின்றேன்

காதல் கதைகளை

இன்று முதல் மறக்கின்றேன்} (2)

பெண் : தன்னந்தனிப் பாதையிலே நடக்கின்றேன்

நீ தழைத்திருந்தால் போதுமென்று பிரிகின்றேன்

பெண் : உனக்காக உன்னை

இன்று மறக்கின்றேன்

உன் உயிர் காக்க உன்னை

இன்று பிரிகின்றேன்

பெண் : {சூடி வைத்த மலரை

இன்று எடுக்கின்றேன்

அந்தத் தோகையிடம்

மனமுவந்து கொடுக்கின்றேன்} (2)

பெண் : வாடி வீழ்ந்த கொடியைப் போல் பிரிகின்றேன்

வாழ்ந்திருந்தால் உன்னை வாழ்த்த வருகின்றேன்

பெண் : உனக்காக உன்னை

இன்று மறக்கின்றேன்

உன் உயிர் காக்க உன்னை

இன்று பிரிகின்றேன்

பெண் : எனக்காக இவ்வுலகில் ஏதுமில்லை

நீயிருந்தால் போதுமென்று

நினைக்கின்றேன்

Song information

Singer: P. Susheela

Music by: K. V. Mahadevan

Lyrics by: Kannadasan

Release information: From Neeya Naana – 1962 Film (1962) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Explore this song