Roman script

Singer : Haricharan

      Music by : Joshua Sridhar

Male Part

Unakena irupen uyirayum kodupen

Unnai naan pirinthaal unaku mun irapen

Kanmaniyae kanmaniyae azhuvathen kanmaniyae

Vazhi thunai naan iruka

Male Part

Unakena irupen uyirayum kodupen

Unnai naan pirinthaal unaku mun irapen

Male Part

Kanneer thuligalai kangal thaangum kanmani

Kaadhalin nenjam thaan thaangiduma

Kallarai meethuthaan pootha pookal

Endruthaan vannathu poochigal paarthiduma

Male Part

Minsara kambigal meethu mainaakal koodukattum

Nam kaadhal thadaigalai thaandum

Valayaamal nadhigal illai

Valikaamal vaazhkai illai

Varum kaalam kaayam aatrum

Male Part

Nilavoliyai matum nambi ilai ellam vaazhvathillai

Minminiyum oli kodukum

Male Part

Thanthaiyum thaayayum thaandi vanthaai thozhiyae

Irandumaai endrumae naan irupen

Tholilae neeyumae saayum pothu

Ethirvarum thuyarangal anaithayum naan ethirpen

Male Part

Venneeril nee kulika viragaagi thee kulipen

Udhirathil unnai kalapen

Vizhi moodum bothum unnai piriyaamal naan irupen

Kanavukul kaaval irupen

Male Part

Naan endraal naanae illai nee thaanae nanaai aanen

Nee azhuthaal naan thudipen

Male Part

Unakena irupen uyirayum kodupen

Unnai naan pirinthaal unaku mun irapen

Kanmaniyae kanmaniyae azhuvathen kanmaniyae

Vazhi thunai naan iruka

தமிழ்

பாடகா் : ஹரிச்சரன்

இசையமைப்பாளா் : ஜோஷ்வா ஸ்ரீதர்

ஆண் : உனக்கென இருப்பேன்

உயிரையும் கொடுப்பேன்

உன்னை நான் பிரிந்தால்

உனக்கு முன் இறப்பேன்

கண்மணியே கண்மணியே

அழுவதேன் கண்மணியே

வழித்துணை நான் இருக்க

ஆண் : உனக்கென இருப்பேன்

உயிரையும் கொடுப்பேன்

உன்னை நான் பிரிந்தால்

உனக்கு முன் இறப்பேன்

ஆண் : கண்ணிர் துளிகளை

கண்கள்தாங்கும் கண்மணி

காதலின் நெஞ்சம் தான்

தாங்கிடுமா கல்லறை மீதுதான்

பூத்த பூக்கள் என்றுதான் வண்ணத்து

பூச்சிகள் பார்த்திடுமா

ஆண் : மின்சார கம்பிகள்

மீது மைனாக்கள் கூடுகட்டும்

நம் காதல் தடைகளை தாண்டும்

வளையாமல் நதிகள் இல்லை

வலிக்காமல் வாழ்க்கை இல்லை

வருங்காலம் காயம் ஆற்றும்

ஆண் : நிலவொளியை

மட்டும் நம்பி இலை எல்லாம்

வாழ்வதில்லை மின்மினியும்

ஒளிகொடுக்கும்

ஆண் : தந்தையும் தாயயும்

தாண்டிவந்தாய் தோழியே

இரண்டுமாய் என்றுமே நான்

இருப்பேன் தோளிலே நீயுமே

சாயும் போது எதிர்வரும்

துயரங்கள் அனைத்தையும்

நான் எதிா்ப்பேன்

ஆண் : வெந்நீரில் நீ

குளிக்க விறகாகி தீ

குளிப்பேன் உதிரத்தில்

உன்னை கலப்பேன்

விழிமூடும் போதும்

உன்னை பிரியாமல்

நான் இருப்பேன் கனவுக்குள்

காவல் இருப்பேன்

ஆண் : நான் என்றால்

நானே இல்லை நீ தானே

நானாய் ஆனேன் நீ அழுதால்

நான் துடிப்பேன்

ஆண் : உனக்கென இருப்பேன்

உயிரையும் கொடுப்பேன்

உன்னை நான் பிரிந்தால்

உனக்கு முன் இறப்பேன்

கண்மணியே கண்மணியே

அழுவதேன் கண்மணியே

வழித்துணை நான் இருக்க

Song information

Singer: Haricharan

Music by: Joshua Sridhar

Release information: From Kaadhal (2004) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song