Roman script

Singers : Haricharan, Naresh Iyer and Shreya Ghoshal

Music by : G.V. Prakash Kumar

Male Part

Un perai sollum pothae ull nenjil kondaattam

Unnodu vaazhathaanae uyir vaazhum poraattam

Nee paarkkum pothae mazhai aaven oh hoo..

Un anbil kanneer thuli aaven

Nee illai endraal en aaven oh hoo..

Neruppodu vendhae mann aaven

Female Part

Un perai sollum pothae ull nenjil kondaattam

Unnodu vaazhathaanae uyir vaazhum poraattam

Nee illai endraal en aaven oh hoo..

Neruppodu vendhae mann aaven

Male Part

Nee perazhagil por nadathi ennai vendraai

Kan paarkkum pothae paarvaiyaalae kadathi chendraai

Female Part

Naan pennaaga pirandhadharkku artham sonnaai

Mun ariyaadha vekkangal neeyae thandhaai

Male Part

En ulagam thanimai kaadu nee vandhaai pookkalodu

Ennai thodarum kanavugalodu pennae pennae

Female Part

Oh nee illai endraal en aaven oh hoo..

Neruppodu vendhae mann aaven

Male Part

Un perai sollum pothae ull nenjil kondaattam

Unnodu vaazhathaanae uyir vaazhum poraattam

Female Part

Oh nee paarkkum pothae mazhai aaven oh hoo..

Male Part

Un anbil kanneer thuli aaven

Female Part

Nee illai endraal en aaven oh hoo…

Male Part

Neruppodu vendhae mann aaven

Male Part

Un karungoondhal kuzhalaagathaan ennam thondrum

Un kaadhoram uraiyaadithaan jenmam theerum

Female Part

Un maarbodu saayum andha mayakkam podhum

En manadhodu serthu vaitha valigal theerum

Male Part

Un kaadhal ondrai thavira en kaiyil ondrum illai

Adhai thaandi ondrumae illai pennae pennae

Nee illai endraal en aaven oh hoo…

Neruppodu vendhae mann aaven

Male & Female : Un perai sollum pothae ull nenjil kondaattam

Unnodu vaazhathaanae uyir vaazhum poraattam

Nee paarkkum pothae mazhai aaven oh hoo..

Un anbil kanneer thuli aaven

Nee illai endraal en aaven oh hoo..

Neruppodu vendhae mann aaven

Mmhmm…hmm..hmm..mmhmm..hmm..hmm

Mmhmm..hmm..hmm..mmhmm..hmm..hmm

Aaa ….aaaahh..aaaaa…..aaaaaahhh…..

தமிழ்

பாடகி : ஸ்ரேயா கோஷல்

பாடகா்கள் : ஹரிச்சரன், நரேஷ் ஐயர்

இசையமைப்பாளா் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : உன் பேரை

சொல்லும் போதே உள்

நெஞ்சில் கொண்டாட்டம்

உன்னோடு வாழதானே

உயிர் வாழும் போராட்டம்

நீ பார்க்கும் போதே மழை

ஆவேன் ஓ… உன் அன்பில்

கண்ணீர் துளி ஆவேன் நீ

இல்லை என்றால் என் ஆவேன்

ஓ… நெருப்போடு வெந்தே

மண் ஆவேன்

பெண் : உன் பேரை

சொல்லும் போதே உள்

நெஞ்சில் கொண்டாட்டம்

உன்னோடு வாழதானே

உயிர் வாழும் போராட்டம்

நீ இல்லை என்றால் என்

ஆவேன் ஓ… நெருப்போடு

வெந்தே மண் ஆவேன்

ஆண் : நீ பேரழகில் போர்

நடத்தி என்னை வென்றாய்

கண் பார்க்கும் போதே

பார்வையாலே கடத்தி சென்றாய்

பெண் : நான் பெண்ணாக

பிறந்ததற்கு அர்த்தம் சொன்னாய்

முன் அறியாத வெட்கங்கள்

நீயே தந்தாய்

ஆண் : என் உலகம்

தனிமை காடு நீ வந்தாய்

பூக்களோடு என்னை தொடரும்

கனவுகளோடு பெண்ணே பெண்ணே

பெண் : நீ இல்லை என்றால்

என் ஆவேன் ஓ… நெருப்போடு

வெந்தே மண் ஆவேன்

ஆண் : உன் பேரை

சொல்லும் போதே உள்

நெஞ்சில் கொண்டாட்டம்

உன்னோடு வாழதானே

உயிர் வாழும் போராட்டம்

பெண் : ஓ நீ பார்க்கும்

போதே மழை ஆவேன் ஓ…

ஆண் : உன் அன்பில்

கண்ணீர் துளி ஆவேன்

ஆண் : உன் கருங்கூந்தல்

குழலாகதான் எண்ணம்

தோன்றும் உன் காதோரம்

உரையாடிதான் ஜென்மம் தீரும்

பெண் : உன் மார்போடு

சாயும் அந்த மயக்கம்

போதும் என் மனதோடு

சேர்த்து வைத்த வலிகள் தீரும்

ஆண் : உன் காதல் ஒன்றை

தவிர என் கையில் ஒன்றும்

இல்லை அதை தாண்டி ஒன்றுமே

இல்லை பெண்ணே பெண்ணே

நீ இல்லை என்றால் என் ஆவேன்

ஓ… நெருப்போடு வெந்தே மண்

ஆவேன்

ஆண் & பெண் : உன் பேரை

சொல்லும் போதே உள்

நெஞ்சில் கொண்டாட்டம்

உன்னோடு வாழதானே

உயிர் வாழும் போராட்டம்

நீ பார்க்கும் போதே மழை

ஆவேன் ஓ… உன் அன்பில்

கண்ணீர் துளி ஆவேன் நீ

இல்லை என்றால் என் ஆவேன்

ஓ… நெருப்போடு வெந்தே

மண் ஆவேன்

ம்ம்ஹ்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

ம்ம்ஹ்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

ம்ம்ஹ்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

ம்ம்ஹ்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

Song information

Singers: Haricharan, Naresh Iyer and Shreya Ghoshal

Music by: G.V. Prakash Kumar

Release information: From Angadi Theru (2010) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song