Roman script
Singer : K. J. Yesudass Music by : Ilayaraja Male Part Un paarvaiyil oraayiram Un paarvaiyil oraayiram Kavithai naan ezhuthuven kaatril naanae Male Part Un paarvaiyil oraayiram Kavithai naan ezhuthuven kaatril naanae Nithamum unnai ninaikiren Ninaivinaalae anaikiren Male Part Un paarvaiyil oraayiram Kavithai naan ezhuthuven kaatril naanae Male Part Asaithu isaiththathu valaikaramdhaan Isaindhu isaiththathu pudhu swaramdhaan Male Part Siritha sirippoli silambolidhaan Kazhuthil irupadhu valampuridhaan Male Part Irukum varaikum eduthukodukkum Irukum varaikum eduthukodukkum Manadhai mayilidam izhanthenae Mayangi thinam thinam vizhunthenae Male Part Marandhu…irundhu Parandhu thinam magizha… Male Part Un paarvaiyil oraayiram Kavithai naan ezhuthuven kaatril naanae Nithamum unnai ninaikiren Ninaivinaalae anaikiren Male Part Un paarvaiyil oraayiram Kavithai naan ezhuthuven kaatril naanae Male Part Anaithu nanaindhadhu thalaiyanaithaan Adutha adiyenna edupadhu naan Padukkai virithathu unakenathaan Iduppai valaithunai anaithidathaan Male Part Ninaika marandhaai thanithu paranthen Ninaika marandhaai thanithu paranthen Maraitha mugathirai thirapaayo Thirandhu agasirai iruppaayo Irundhu virundhu irandu manam inaiya Male Part Un paarvaiyil oraayiram Kavithai naan ezhuthuven kaatril naanae Nithamum unnai ninaikiren Ninaivinaalae anaikiren Male Part Un paarvaiyil oraayiram Kavithai naan…ezhuthuven …kaatril naanae
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : உன் பார்வையில் ஓராயிரம் உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே ஆண் : உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன் ஆண் : உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே ஆண் : அசைத்து இசைத்தது வளைக்கரம்தான் இசைந்து இசைத்தது புது ஸ்வரம்தான் ஆண் : சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான் கழுத்தில் இருப்பது வலம்புரிதான் ஆண் : இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும் இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும் மனதை மயிலிடம் இழந்தேனே மயங்கி தினம் தினம் விழுந்தேனே ஆண் : மறந்து.....இருந்து பறந்து தினம் மகிழ.... ஆண் : உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன் ஆண் : உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே ஆண் : அணைத்து நனைந்தது தலையணைதான் அடுத்த அடியென்ன எடுப்பது நான் படுக்கை விரித்தது உனக்கெனத்தான் இடுப்பை வளைத்தெனை அணைத்திடத்தான் ஆண் : நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன் நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன் மறைத்த முகத்திரை திறப்பாயோ திறந்து அகசிறை இருப்பாயோ இருந்து விருந்து இரண்டு மனம் இணைய ஆண் : உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன் ஆண் : உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
Song information
Singer: K. J. Yesudass
Music by: Ilayaraja
Release information: From Amman Kovil Kizhakale (1986) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: K. J. Yesudass
- Film / album: Amman Kovil Kizhakale
- Composer: Ilayaraja