Roman script

Singer : K. J. Yesudass

Music by : Ilayaraja

Male Part

Un paarvaiyil oraayiram

Un paarvaiyil oraayiram

Kavithai naan ezhuthuven kaatril naanae

Male Part

Un paarvaiyil oraayiram

Kavithai naan ezhuthuven kaatril naanae

Nithamum unnai ninaikiren

Ninaivinaalae anaikiren

Male Part

Un paarvaiyil oraayiram

Kavithai naan ezhuthuven kaatril naanae

Male Part

Asaithu isaiththathu valaikaramdhaan

Isaindhu isaiththathu pudhu swaramdhaan

Male Part

Siritha sirippoli silambolidhaan

Kazhuthil irupadhu valampuridhaan

Male Part

Irukum varaikum eduthukodukkum

Irukum varaikum eduthukodukkum

Manadhai mayilidam izhanthenae

Mayangi thinam thinam vizhunthenae

Male Part

Marandhu…irundhu

Parandhu thinam magizha…

Male Part

Un paarvaiyil oraayiram

Kavithai naan ezhuthuven kaatril naanae

Nithamum unnai ninaikiren

Ninaivinaalae anaikiren

Male Part

Un paarvaiyil oraayiram

Kavithai naan ezhuthuven kaatril naanae

Male Part

Anaithu nanaindhadhu thalaiyanaithaan

Adutha adiyenna edupadhu naan

Padukkai virithathu unakenathaan

Iduppai valaithunai anaithidathaan

Male Part

Ninaika marandhaai thanithu paranthen

Ninaika marandhaai thanithu paranthen

Maraitha mugathirai thirapaayo

Thirandhu agasirai iruppaayo

Irundhu virundhu irandu manam inaiya

Male Part

Un paarvaiyil oraayiram

Kavithai naan ezhuthuven kaatril naanae

Nithamum unnai ninaikiren

Ninaivinaalae anaikiren

Male Part

Un paarvaiyil oraayiram

Kavithai naan…ezhuthuven …kaatril naanae

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : உன் பார்வையில் ஓராயிரம்

உன் பார்வையில் ஓராயிரம்

கவிதை நான் எழுதுவேன்

காற்றில் நானே

ஆண் : உன் பார்வையில் ஓராயிரம்

கவிதை நான் எழுதுவேன்

காற்றில் நானே

நிதமும் உன்னை நினைக்கிறேன்

நினைவினாலே அணைக்கிறேன்

ஆண் : உன் பார்வையில் ஓராயிரம்

கவிதை நான் எழுதுவேன்

காற்றில் நானே

ஆண் : அசைத்து இசைத்தது

வளைக்கரம்தான்

இசைந்து இசைத்தது

புது ஸ்வரம்தான்

ஆண் : சிரித்த சிரிப்பொலி

சிலம்பொலிதான்

கழுத்தில் இருப்பது

வலம்புரிதான்

ஆண் : இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்

இருக்கும் வரைக்கும் எடுத்துக்கொடுக்கும்

மனதை மயிலிடம் இழந்தேனே

மயங்கி தினம் தினம் விழுந்தேனே

ஆண் : மறந்து.....இருந்து

பறந்து தினம் மகிழ....

ஆண் : உன் பார்வையில் ஓராயிரம்

கவிதை நான் எழுதுவேன்

காற்றில் நானே

நிதமும் உன்னை நினைக்கிறேன்

நினைவினாலே அணைக்கிறேன்

ஆண் : உன் பார்வையில் ஓராயிரம்

கவிதை நான் எழுதுவேன்

காற்றில் நானே

ஆண் : அணைத்து நனைந்தது தலையணைதான்

அடுத்த அடியென்ன எடுப்பது நான்

படுக்கை விரித்தது உனக்கெனத்தான்

இடுப்பை வளைத்தெனை அணைத்திடத்தான்

ஆண் : நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்

நினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்

மறைத்த முகத்திரை திறப்பாயோ

திறந்து அகசிறை இருப்பாயோ

இருந்து விருந்து இரண்டு மனம் இணைய

ஆண் : உன் பார்வையில் ஓராயிரம்

கவிதை நான் எழுதுவேன்

காற்றில் நானே

நிதமும் உன்னை நினைக்கிறேன்

நினைவினாலே அணைக்கிறேன்

ஆண் : உன் பார்வையில் ஓராயிரம்

கவிதை நான் எழுதுவேன்

காற்றில் நானே

Song information

Singer: K. J. Yesudass

Music by: Ilayaraja

Release information: From Amman Kovil Kizhakale (1986) · Lyricist: Gangai Amaran

Explore this song