Roman script

Singer : K.J. Yesudas and K.S. Chithra

Music by : Ilayaraja

Female Part

Un paarvaiyil oraayiram

Un paarvaiyil oraayiram

Kavithai naan yezhuthuven kaatril naanae

Female Part

Un paarvaiyil oraayiram

Kavithai naan yezhuthuven kaatril naanae

Nithamum unnai ninaikiren

Ninaivinaalae anaikiren

Female Part

Un paarvaiyil oraayiram

Kavithai naan yezhuthuven kaatril naanae

Female Part

Asaithu isaiththathu valaikaramdhaan

Male : Isaindhu isaiththathu pudhu swaramdhaan

Female : Siritha sirippoli silambolidhaan

Male : Kazhuthil irupadhu valampuridhaan

Male Part

Irukum varaikum yeduthukodukkum

Female : Irukum varaikum yeduthukodukkum

Male Part

Manadhai mayilidam izhanthenae

Female : Mayangi thinam thinam vizhunthenae

Male Part

Marandhu…Female : Irundhu

Male : Parandhu thinam magizha…

Female Part

Un paarvaiyil oraayiram

Kavithai naan yezhuthuven kaatril naanae

Nithamum unnai ninaikiren

Ninaivinaalae anaikiren

Female Part

Un paarvaiyil oraayiram

Kavithai naanyezhuthuven kaatril naanae

Female Part

Anaithu nanaindhadhu thalaiyanaithaan

Adutha adiyenna yedupadhu naan

Padukkai virithathu unakenathaan

Iduppai valaithenai anaithidathaan

Female Part

Ninaika marandhaai thanithu paranthen

Ninaika marandhaai thanithu paranthen

Maraitha mughathirai thirapaayo

Thirandhu aghasirai iruppaayo

Irundhu virundhu irandu manam inaiya

Female Part

Un paarvaiyil oraayiram

Kavithai naanyezhuthuven kaatril naanae

Nithamum unnai ninaikiren

Ninaivinaalae anaikiren

Female Part

Un paarvaiyil oraayiram

Kavithai naan…yezhuthuven …kaatril naanae

தமிழ்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : உன் பார்வையில்

ஓராயிரம் உன் பார்வையில்

ஓராயிரம் கவிதை நான்

எழுதுவேன் காற்றில் நானே

பெண் : உன் பார்வையில்

ஓராயிரம் கவிதை நான்

எழுதுவேன் காற்றில் நானே

நிதமும் உன்னை நினைக்கிறேன்

நினைவினாலே அணைக்கிறேன்

பெண் : உன் பார்வையில்

ஓராயிரம் கவிதை நான்

எழுதுவேன் காற்றில் நானே

பெண் : அசைத்து இசைத்தது

வளைக்கரம்தான்

ஆண் : இசைந்து இசைத்தது

புது ஸ்வரம்தான்

பெண் : சிரித்த சிரிப்பொலி

சிலம்பொலிதான்

ஆண் : கழுத்தில் இருப்பது

வலம்புரிதான்

ஆண் : இருக்கும் வரைக்கும்

எடுத்துக்கொடுக்கும்

பெண் : இருக்கும் வரைக்கும்

எடுத்துக்கொடுக்கும்

ஆண் : மனதை

மயிலிடம் இழந்தேனே

பெண் : மயங்கி தினம்

தினம் விழுந்தேனே

ஆண் : மறந்து

பெண் : இருந்து

ஆண் : பறந்து

தினம் மகிழ

பெண் : உன் பார்வையில்

ஓராயிரம் கவிதை நான்

எழுதுவேன் காற்றில் நானே

நிதமும் உன்னை நினைக்கிறேன்

நினைவினாலே அணைக்கிறேன்

பெண் : உன் பார்வையில்

ஓராயிரம் கவிதை நான்

எழுதுவேன் காற்றில் நானே

பெண் : அணைத்து நனைந்தது

தலையணைதான் அடுத்த

அடியென்ன எடுப்பது நான்

படுக்கை விரித்தது

உனக்கெனத்தான் இடுப்பை

வளைத்தேனை அணைத்திடத்தான்

பெண் : நினைக்க மறந்தாய்

தனித்துப் பறந்தேன் நினைக்க

மறந்தாய் தனித்துப் பறந்தேன்

மறைத்த முகத்திரை திறப்பாயோ

திறந்து அகசிறை இருப்பாயோ

இருந்து விருந்து இரண்டு

மனம் இணைய

பெண் : உன் பார்வையில்

ஓராயிரம் கவிதை நான்

எழுதுவேன் காற்றில் நானே

நிதமும் உன்னை நினைக்கிறேன்

நினைவினாலே அணைக்கிறேன்

பெண் : உன் பார்வையில்

ஓராயிரம் கவிதை நான்

எழுதுவேன் காற்றில் நானே

Song information

Singer: K.J. Yesudas and K.S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Amman Kovil Kizhakale (1986) · Lyricist: Gangai Amaran

Explore this song