Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : S. P. Balasubrahmanyam

Male Part

Hey

Ullaththil ennenna ennangal vandhenna

Penn bhudhdhi un bhudhdhi

Ennaalum pin bhudhdhidhaan

Haaa..salanamulla ennaththil

Sarindhuvidum manangal

Theliyavillai nenjaththil

Devi thandha ranangal

Male Part

Hey

Ullaththil ennenna ennangal vandhenna

Penn bhudhdhi un bhudhdhi

Ennaalum pin bhudhdhidhaan

Salanamulla ennaththil

Sarindhuvidum manangal

Theliyavillai nenjaththil

Devi thandha ranangal

Male Part

Ilam paavai koduththa manadhu

Enakkendru adiththa kanavu

Ilangaatril inaindhu kalandhudhaan

Ponadho

Male Part

Isai paadi thirindha kuyilum

Vilaiyaadi kaliththa mayilum

Pirivendra idaththai ninaiththudhaan

Saerndhadho

Male Part

Veesum kaattril thunbam

Vaegum nenjil thunbam

Engo engengo

Inbamae

Penn ullam oru neruppu

Perugudhadi veruppu

Ilamai enum kalippu

Idhazhil vandha sirippu

Chorus

Thandhanathandhanana…..

Lalalalaaa…..

Male Part

Nerukkaththil iniththa inippum

Viruppaththil anaiththa anaippum

Veruppinil anaiththum marandhudhaan

Pogumo

Male Part

Viral thottu pidiththa pidippum

Manam thottu thudiththa thudippum

Viraivinil nadiththa nadipena….

Aagumo

Male Part

Vellai poovil kallam

Solli paarkum ullam

Unmai ennenbaen

Pennmaiyae

Male Part

Therindhadhadi un nenjam

Thaevai illai pon manjam

Manadhugalil yen vanjam

Madhuvin vasam en nenjam

Male Part

Hey

Ullaththil ennenna ennangal vandhenna

Penn bhudhdhi un bhudhdhi

Ennaalum pin bhudhdhidhaan

Haaa..salanamulla ennaththil

Sarindhuvidum manangal

Theliyavillai nenjaththil

Devi thandha ranangal

Male Part

Salanamulla ennaththil

Sarindhuvidum manangal

Theliyavillai nenjaththil

Devi thandha ranangal

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

ஆண் : ஹே உள்ளத்தில் என்னென்ன

எண்ணங்கள் வந்தென்ன

பெண் புத்தி உன் புத்தி

எந்நாளும் பின் புத்திதான்

ஹா..சலனமுள்ள எண்ணத்தில்

சரிந்து விழும் மனங்கள்

தெளியவில்லை நெஞ்சத்தில்

தேவி தந்த ரணங்கள்

ஆண் : ஹே உள்ளத்தில் என்னென்ன

எண்ணங்கள் வந்தென்ன

பெண் புத்தி உன் புத்தி

எந்நாளும் பின் புத்திதான்

ஹா..சலனமுள்ள எண்ணத்தில்

சரிந்து விழும் மனங்கள்

தெளியவில்லை நெஞ்சத்தில்

தேவி தந்த ரணங்கள்

ஆண் : இளம் பாவை கொடுத்த மனது

எனக்கென்று அடித்த கனவு

இளங்காற்றில் இணைந்து கலந்துதான்

போனதோ

ஆண் : இசை பாடி திரிந்த குயிலும்

விளையாடி களித்த மயிலும்

பிரிவென்ற இடத்தை நினைத்துதான்

சேர்ந்ததோ

ஆண் : வீசும் காற்றில் துன்பம்

வேகும் நெஞ்சில் துன்பம்

எங்கோ எங்கெங்கோ

இன்பமே

பெண் உள்ளம் ஒரு நெருப்பு

பெருகுதடி வெறுப்பு

இளமை எனும் களிப்பு

உன் இதழில் வந்த சிரிப்பு

குழு : தந்தனதந்தனனா ............

லாலலலாலா...................

ஆண் : நெருக்கத்தில் இனித்த இனிப்பும்

விருப்பத்தில் அணைத்த அணைப்பும்

வெறுப்பினில் அனைத்தும் மறந்துதான்

போகுமோ

ஆண் : விரல் தொட்டு பிடித்த பிடிப்பும்

மனம் தொட்டு துடித்த துடிப்பும்

விரைவினில் நடித்த நடிப்பென

ஆகுமோ

ஆண் : வெள்ளை பூவில் கள்ளம்

சொல்லி பார்க்கும் உள்ளம்

உண்மை என்னென்பேன்

பெண்மையே

தெரிந்ததடி உன் நெஞ்சம்

தேவை இல்லை பொன் மஞ்சம்

மனதுகளில் ஏன் வஞ்சம்

மதுவின் வசம் என் நெஞ்சம்

ஆண் : ஹே உள்ளத்தில் என்னென்ன

எண்ணங்கள் வந்தென்ன

பெண் புத்தி உன் புத்தி

எந்நாளும் பின் புத்திதான்

ஹா..சலனமுள்ள எண்ணத்தில்

சரிந்து விழும் மனங்கள்

தெளியவில்லை நெஞ்சத்தில்

தேவி தந்த ரணங்கள்

ஆண் : சலனமுள்ள எண்ணத்தில்

சரிந்து விழும் மனங்கள்

தெளியவில்லை நெஞ்சத்தில்

தேவி தந்த ரணங்கள்

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: S. P. Balasubrahmanyam

Release information: From Thudikkum Karangal (1983) · Lyricist: Pulamaipithan

Explore this song