Roman script

Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Female Part

Ullaasa poongaatrae

Indha oorengum un veedu

Ellorum nalamaaga raagam

Ennaalum nee paadu

Uravennum noolil

Oru maalai katti podu

Ulagelaam veesum

Adhan vaasam endru kooru

Female Part

Ullaasa poongaatrae

Indha oorengum un veedu

Ellorum nalamaaga raagam

Ennaalum nee paadu

Female Part

Illam alla idhu oru

Koiyil enbenae

Ingae endrum pani seiya

Naanum vandhenae

Maalai thandhu naan konda

Mannan konjum kannaaga

Sondham ellaam naal thorum

Mechum nalla pennaaga

Female Part

Kutram kurai…

Kutram illaamal vaazhndhu kaattuven

En sondham anbu bandham

Endrendum ullam inbam inbam

Female Part

Ullaasa poongaatrae

Indha oorengum un veedu

Ellorum nalamaaga raagam

Ennaalum nee paadu

Uravennum noolil

Oru maalai katti podu

Ulagelaam veesum

Adhan vaasam endru kooru

Female Part

Ullaasa poongaatrae

Indha oorengum un veedu

Female Part

Mannil ulla

Manidhargal yaarum en sondham

Mazhalai konjum

Kuzhandhaigal ellaam en selvam

Female Part

Endha kannum or naalum

Kanneer sindha koodaadhu

Kanneer sindhi paarthaalae

Endhan ullam thaangaadhu

Female Part

Dhukkam illaa…

Dhukkam illaadha vaazhkkai venduven

Naan endha vazhi vandhen

Poonthendral vandha andha vazhi

Female Part

Ullaasa poongaatrae

Indha oorengum un veedu

Ellorum nalamaaga raagam

Ennaalum nee paadu

Uravennum noolil

Oru maalai katti podu

Ulagelaam veesum

Adhan vaasam endru kooru

Female Part

Ullaasa poongaatrae

Indha oorengum un veedu

Ellorum nalamaaga raagam

Ennaalum nee paadu

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : உல்லாசப் பூங்காற்றே

இந்த ஊரெங்கும் உன் வீடு

எல்லோரும் நலமாக

ராகம் எந்நாளும் நீ பாடு

உறவெனும் நூலில்

ஒரு மாலை கட்டிப் போடு

உலகெல்லாம் வீசும்

அதன் வாசம் என்று கூறு

பெண் : உல்லாசப் பூங்காற்றே

இந்த ஊரெங்கும் உன் வீடு

எல்லோரும் நலமாக

ராகம் எந்நாளும் நீ பாடு

பெண் : இல்லம் அல்ல இது ஒரு

கோயில் என்பேனே

இங்கே என்றும் பணி செய்ய

நானும் வந்தேனே

மாலை தந்து நான் கொண்ட

மன்னன் கொஞ்சும் கண்ணாக

சொந்தம் எல்லாம் நாள் தோறும்

மெச்சும் நல்ல பெண்ணாக

பெண் : குற்றம் குறை........

குற்றம் இல்லாமல் வாழ்ந்து காட்டுவேன்

என் சொந்தம் அன்பு பந்தம்

என்றென்றும் உள்ள இன்பம் இன்பம்

பெண் : உல்லாசப் பூங்காற்றே

இந்த ஊரெங்கும் உன் வீடு

எல்லோரும் நலமாக

ராகம் எந்நாளும் நீ பாடு

உறவெனும் நூலில்

ஒரு மாலை கட்டிப் போடு

உலகெல்லாம் வீசும்

அதன் வாசம் என்று கூறு

பெண் : உல்லாசப் பூங்காற்றே

இந்த ஊரெங்கும் உன் வீடு

பெண் : மண்ணில் உள்ள

மனிதர்கள் யாரும் என் சொந்தம்

மழலை கொஞ்சும்

குழந்தைகள் எல்லாம் என் செல்வம்

பெண் : எந்தக் கண்ணும் ஓர் நாளும்

கண்ணீர் சிந்தக் கூடாது

கண்ணீர் சிந்திப் பார்த்தாலே

எந்தன் உள்ளம் தாங்காது

பெண் : துக்கம் இல்லா.....

துக்கம் இல்லாத வாழ்க்கை வேண்டுவேன்

நான் எந்த வழி வந்தேன்

பூந்தென்றல் வந்த அந்த வழி

பெண் : உல்லாசப் பூங்காற்றே

இந்த ஊரெங்கும் உன் வீடு

எல்லோரும் நலமாக

ராகம் எந்நாளும் நீ பாடு

உறவெனும் நூலில்

ஒரு மாலை கட்டிப் போடு

உலகெல்லாம் வீசும்

அதன் வாசம் என்று கூறு

பெண் : உல்லாசப் பூங்காற்றே

இந்த ஊரெங்கும் உன் வீடு

எல்லோரும் நலமாக

ராகம் எந்நாளும் நீ பாடு

Song information

Singer: K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Kolangal (1995) · Lyricist: Vaali

Explore this song