Roman script

Singers : Sriram and Chorus

Music by : Ilayaraja

Chorus

………………….

Chorus

Ulagamae nee manidhanai

Mirugamaai aakuvadheno

Amaidhiyae nee irukka orr

Idammindri alaindhidalaamo

Male Part

Sindhum ratha kodugalae

Indha naattin varaipadamaa

Rana maagudhada manam noguthada

Idhu thaan sariya muraiyaa

Chorus

Ulagamae nee manidhanai

Mirugamaai aakuvadheno

Amaidhiyae nee irukka orr

Idammindri alaindhidalaamo

Male Part

Inimel dharmam nyaayam urangaadhu

Imayam bayanthu kuliril nadungathu

Thalaigal nimira thadaigal ingu yedhu

Vidiyal vedikkum vizhippu varum bothu

Male Part

Edharkkum thunindha idhayam sengolaagum

Manadhil idigal muzhanga malai thoolaagum

Varum vanja vanmurai narambugalai

Aruthu odukkuvom

Inimel dharmam nyaayam urangaadhu

Chorus

Ulagamae nee manidhanai

Mirugamaai aakuvadheno

Amaidhiyae nee irukka orr

Idammindri alaindhidalaamo

Male Part

Kodumaigal seidhavar kodumaiyil baliyaavaar

Kadamaiyai seibavar kadavulin mozhiyaavaar

Adippavar vayittrinnil adippavan ini varuvaan

Thudippavar thuyarinai thudaithida thunintheluvaan

Male Part

Mugathinilae araindhavarin

Karam pidithae muthamvei

Marubadiyum arai vizhundhaal

Adhai edhirthae yutham sei

Female Part

Nee paarkkira paarvaiyilae

Varum sodhanai bayapadumae

Vellai malligaipoo sigapaagidumoo

Both : Manidham valarppom manidhaa

Female Chorus : Ulagamae nee manidhanai

Mirugamaai aakuvadheno

Amaidhiyae nee irukka orr

Idammindri alaindhidalaamo

Chorus

Sindhum ratha kodugalae

Indha naatin varaipadamoo

Ranamaagudhada manam noguthada

Idhu thaan sariya muraiya

Female Chorus : Ulagamae nee manidhanai

Mirugamaai aakuvadheno

Amaidhiyae nee irukka orr

Idammindri alaindhidalaamo..

Hmm…mm..mm mm mm mm m mm ..(2)

தமிழ்

பாடகர்கள் : ஸ்ரீராம் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : இளையராஜா

குழு : ஓஓஓஹ் ஓஓஓஹ் ஓஓஓஹ் ஓஓஓஹ்

ஓஓஓஹ் ஓஓஓஹ் ஓஓஓஹ் ஓஓஓஹ்

குழு : உலகமே நீ மனிதனை

மிருகமாய் ஆக்குவதேனோ..

அமைதியே நீ இருக்க ஓர்

இடமின்றி அலைந்திடலாமோ

ஆண் : சிந்தும் ரத்தக் கோடுகளே

இந்த நாட்டின் வரைபடமா

ரணமாகுதடா மனம் நோகுதடா

இதுதான் சரியா முறையா

குழு : உலகமே நீ மனிதனை

மிருகமாய் ஆக்குவதேனோ

அமைதியே நீ இருக்க ஓர்

இடமின்றி அலைந்திடலாமோ.....

ஆண் : இனிமேல் தர்மம் நியாயம் உறங்காது

இமயம் பயந்து குளிரில் நடுங்காது

தலைகள் நிமிர தடைகள் இங்கு ஏது

விடியல் வெடிக்கும் விழிப்பு வரும்போது

ஆண் : எதற்கும் துணிந்த இதயம் செங்கோலாகும்

மனதில் இடிகள் முழங்க மலை தூளாகும்

வரும் அஞ்சும் வன்முறை நரம்புகளை

அறுத்து ஒடுக்குவோம்

இனிமேல் தர்மம் நியாயம் உறங்காது

குழு : உலகமே நீ மனிதனை

மிருகமாய் ஆக்குவதேனோ

அமைதியே நீ இருக்க ஓர்

இடமின்றி அலைந்திடலாமோ.....

ஆண் : கொடுமைகள் செய்தவர் கொடுமையில் பலியாவார்

கடமையை செய்பவர் கடவுளின் மொழியாவார்

அடிப்பவர் வயிற்றினில் அடிப்பவன் இனி வருவான்

துடிப்பவர் துயரினை துடைத்திட துணிந்தெழுவான்

ஆண் : முகத்தினிலே அறைந்தவரின்

கரம் பிடித்தே முத்தம் வை

மறுபடியும் அறை விழுந்தால்

அதை எதிர்த்தே யுத்தம் செய்

பெண் : நீ பார்க்கிற பார்வையிலே

வரும் சோதனை பயப்படுமே

வெள்ளை மல்லிகைப்பூ சிகப்பாகிடுமோ

இருவர் : மனிதம் வளர்ப்போம் மனிதா

பெண் குழு : உலகமே நீ மனிதனை

மிருகமாய் ஆக்குவதேனோ ஓஓஒஹ்

அமைதியே நீ இருக்க ஓர்

இடமின்றி அலைந்திடலாமோ.....

குழு : சிந்தும் ரத்தக் கோடுகளே

இந்த நாட்டின் வரைபடமா

ரணமாகுதடா மனம் நோகுதடா

இதுதான் சரியா முறையா

பெண் குழு : உலகமே நீ மனிதனை

மிருகமாய் ஆக்குவதேனோ ஓஓஒஹ்

அமைதியே நீ இருக்க ஓர்

இடமின்றி அலைந்திடலாமோ....

ம்ம்ம்ம்.....ம்ம்..ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..(2)

Song information

Singers: Sriram and Chorus

Music by: Ilayaraja

Release information: From Ivan (2002) · Singer: Sriram and Chorus · Lyricist: Mu. Metha · Music: Ilayaraja

Explore this song