Roman script
Singers : K. J. Yesudas and P. Susheela Music by : M. S. Vishwanathan Male Part Ulagam oru kavidhai Madhuvil idhai konden oh Ulagam oru kavidhai Madhuvil idhai konden Ellaam undu ondrumillai idhilae Ulagam oru kavidhai Madhuvil idhai konden Male Part Idhu naal varaiyil nanae nadanthen Adhu indru nadai poduthae Irava pagala ival yaar avala Madhu unnai idai poduthae Irandae manidhan pudhiyavan ingae Pazhaiyavan engae kaanavillai oo manju Female Part Bodhaiyundu buthiyillai idhilae Ulagam oru kavidhai Uravil adhai kanden Kandaal kooda inbam undu adhilae Ulagam oru kavidhai Uravil adhai kanden Female Part Aatril kidaithaal meenum manakkum Adhu oru pugazh allavaa Saetril kidaithaal thaenum kasakkum Adhu oru izhivallavaa Irundhaal iruppom ulladhu podhum Idhupol varavu thevai illai Female Part Ulagam oru kavidhai Uravil adhai kanden Male Part Unnai ninaithaal ulagam siridhu Ini oru madhu venduma Female : Unnai ninaithaal pasiyaa peridhu Ini oru panam venduma Both : Irundhaal iruppom ulladhu podhum Idhupol varavu thevai illai Both : Ulagam oru kavidhai uravil adhai kandom Kandaal kooda inbam undu adhilae Ulagam oru kavidhai
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : உலகம் ஒரு கவிதை மதுவில் இதைக் கொண்டேன் ஓ உலகம் ஒரு கவிதை மதுவில் இதைக் கொண்டேன் எல்லாம் உண்டு ஒன்றுமில்லை இதிலே உலகம் ஒரு கவிதை மதுவில் இதைக் கொண்டேன் ஆண் : இது நாள் வரையில் நானே நடந்தேன் அது இன்று நடை போடுதே இரவா பகலா இவள் யார் அவளா மது உன்னை எடை போடுவேன் இரண்டே மனிதன் புதியவன் இங்கே பழையவன் எங்கே காணவில்லை ஒ....மஞ்சு... பெண் : போதையுண்டு புத்தியில்லை இதிலே உலகம் ஒரு கவிதை உறவில் அதைக் கண்டேன் கண்டால் கூட இன்பமுண்டு அதிலே உலகம் ஒரு கவிதை உறவில் அதைக் கண்டேன் பெண் : ஆற்றில் கிடைத்தால் மீனும் மணக்கும் அது ஒரு புகழ் அல்லவா சேற்றில் கிடைத்தால் தேனும் கசக்கும் அது ஒரு இழிவல்லவா இருந்தால் இருப்போம் உள்ளது போதும் இதுபோல் வரவு தேவையில்லை பெண் : உலகம் ஒரு கவிதை உறவில் அதைக் கண்டேன் ஆண் : உன்னை நினைத்தால் உலகம் சிறிது இனி ஒரு மது வேண்டுமா பெண் : உன்னை நினைத்தால் பசியா பெரிது இனி ஒரு பணம் வேண்டுமா இருவர் : இருந்தால் இருப்போம் உள்ளது போதும் இதுபோல் வரவு தேவையில்லை.... இருவர் : உலகம் ஒரு கவிதை உறவில் அதைக் கண்டோம் கண்டால் கூட இன்பமுண்டு அதிலே உலகம் ஒரு கவிதை
Song information
Singers: K. J. Yesudas and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Oh Manju (1976) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: K. J. Yesudas and P. Susheela
- Film / album: Oh Manju
- Composer: M. S. Vishwanathan