Roman script

Singers : K. J. Yesudas and P. Susheela

Music by : Deva

Female Part

Koondai vittu oru paravai

Kodu thaandi pochu

Vazhi konal maanal aachu

Kaadhalicha kaalam ellaam

Kanavu pola aachu

Adhil karayuthu endhan moochu

Female Part

Poonthoranam athu yen vaadanum

Poraattama nam seer seethanam

Thanniyila maana pola naanirukken ohh…

Tharayila meena pola neeyirukka

Female Part

Koondai vittu oru paravai

Kodu thaandi pochu

Vazhi konal maanal aachu

Kaadhalicha kaalam ellaam

Kanavu pola aachu

Adhil karayuthu endhan moochu

Female Part

Veththalayil paaku vachu

Paththu pera paakka vachu

Kattikida aasa patten naanae

Female Part

Peththavangga thunayumilla

Andha maamanavan uravumilla

Thukkapattu thudikuthoru maanae

Female Part

Theeraatha kobam

Adhu yaar potta thoobam

Idhil naan seidha paavam enna

Enna thaan paaduren

Sontham onnu theduren..

Female Part

Koondai vittu oru paravai

Kodu thaandi pochu

Vazhi konal maanal aachu

Kaadhalicha kaalam ellaam

Kanavu pola aachu

Adhil karayuthu endhan moochu

Male Part

Nambi vandha kaadhal onnu

Anbu ulla paasam onnu

Rendu pakkam thavikirendi maanae

Male Part

Annanukku bayantha thambi

Anniyaaru manasa nambi

Unnai ingu azhaithu vanthen naanae

Male Part

Thaai thanthai kobam

Adhil vaazhgindra paasam

Oru thavaraagi pogaathadi

Mella mella maarum

Nalla vazhi koorum

Male Part

Koondai vittu oru paravai

Kodu thaandi pochu

Vazhi konal maanal aachu

Thaali katti mudinthathumae

Thaaramendru aachu

Ini veru enna pechu

Male Part

Poonthoranam adhu vaadathamma

Poraadiyae adhai kaapen amma

Thanniyila maana pola naanirukken ohh…

Tharayila meena pola neeyirukka

Female Part

Koondai vittu oru paravai

Kodu thaandi pochu

Vazhi konal maanal aachu

Male : Thaali katti mudinthathumae

Thaaramendru aachu

Ini veru enna pechu

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : தேவா

பெண் : கூண்டை விட்டு

ஒரு பறவை கோடு தாண்டிப்

போச்சு வழிக் கோணல்

மானல் ஆச்சு காதலிச்ச

காலமெல்லாம் கனவு

போல ஆச்சு அதில் கரையுது

எந்தன் மூச்சு

பெண் : பூந்தோரணம்

அது ஏன் வாடணும்

போராட்டமா நம் சீர்

சீதனம் தண்ணியில

மானப் போல நானிருக்கேன்

ஓ தரையில மீனப் போல

நீயிருக்க

பெண் : கூண்டை விட்டு

ஒரு பறவை கோடு தாண்டிப்

போச்சு வழிக் கோணல்

மானல் ஆச்சு காதலிச்ச

காலமெல்லாம் கனவு

போல ஆச்சு அதில் கரையுது

எந்தன் மூச்சு

பெண் : வெத்தலையில்

பாக்கு வச்சு பத்துப் பேர

பாக்க வச்சு கட்டிக்கிட

ஆசைப்பட்டேன் நானே

பெண் : பெத்தவங்க துணையுமில்ல

அந்த மாமனவன் உறவுமில்ல

துக்கப்பட்டு துடிக்குது

ஒரு மானே

பெண் : தீராத கோபம்

அது யார் போட்ட தூபம்

இதில் நான் செய்த பாவம்

என்ன என்னதான் பாடுறேன்

சொந்தம் ஒன்னு தேடுறேன்

பெண் : கூண்டை விட்டு

ஒரு பறவை கோடு தாண்டிப்

போச்சு வழிக் கோணல்

மானல் ஆச்சு காதலிச்ச

காலமெல்லாம் கனவு

போல ஆச்சு அதில் கரையுது

எந்தன் மூச்சு

ஆண் : நம்பி வந்த

காதல் ஒன்னு அன்பு

உள்ள பாசம் ஒன்னு

ரெண்டுப் பக்கம்

தவிக்கிறேன்டி மானே

ஆண் : அண்ணனுக்கு

பயந்த தம்பி அண்ணியாரு

மனச நம்பி உன்னை இங்கு

அழைத்து வந்தேன் நானே

ஆண் : தாய் தந்தை

கோபம் அதில் வாழ்கின்ற

பாசம் ஒரு தவறாகிப்

போகாதடி மெல்ல மெல்ல

மாறும் நல்ல வழிக் கூறும்

ஆண் : கூண்டைவிட்டு

ஒரு பறவை கோடு தாண்டிப்

போச்சு வழிக் கோணல்

மானல் ஆச்சு தாலி கட்டி

முடிந்ததுமே தாரமென்று

ஆச்சு இனி வேறு என்ன பேச்சு

ஆண் : பூந்தோரணம்

அது வாடாதம்மா

போராடியே அதைக்

காப்பேனம்மா தண்ணியில

மானப் போல நானிருக்கேன்

ஓ தரையிலே மீனப் போல

நீயிருக்க

பெண் : கூண்டைவிட்டு

ஒரு பறவை கோடு

தாண்டிப் போச்சு

வழிக் கோணல்

மானல் ஆச்சு

ஆண் : தாலி கட்டி

முடிந்ததுமே தாரம்

என்று ஆச்சு இனி வேறு

என்ன பேச்சு

Song information

Singers: K. J. Yesudas and P. Susheela

Music by: Deva

Release information: From Kattabomman (1993) · Lyricist: Kalidasan

Explore this song