Roman script
Singers : K. J. Yesudas and P. Susheela Music by : Deva Female Part Koondai vittu oru paravai Kodu thaandi pochu Vazhi konal maanal aachu Kaadhalicha kaalam ellaam Kanavu pola aachu Adhil karayuthu endhan moochu Female Part Poonthoranam athu yen vaadanum Poraattama nam seer seethanam Thanniyila maana pola naanirukken ohh… Tharayila meena pola neeyirukka Female Part Koondai vittu oru paravai Kodu thaandi pochu Vazhi konal maanal aachu Kaadhalicha kaalam ellaam Kanavu pola aachu Adhil karayuthu endhan moochu Female Part Veththalayil paaku vachu Paththu pera paakka vachu Kattikida aasa patten naanae Female Part Peththavangga thunayumilla Andha maamanavan uravumilla Thukkapattu thudikuthoru maanae Female Part Theeraatha kobam Adhu yaar potta thoobam Idhil naan seidha paavam enna Enna thaan paaduren Sontham onnu theduren.. Female Part Koondai vittu oru paravai
Kodu thaandi pochu Vazhi konal maanal aachu Kaadhalicha kaalam ellaam Kanavu pola aachu Adhil karayuthu endhan moochu Male Part Nambi vandha kaadhal onnu Anbu ulla paasam onnu Rendu pakkam thavikirendi maanae Male Part Annanukku bayantha thambi Anniyaaru manasa nambi Unnai ingu azhaithu vanthen naanae Male Part Thaai thanthai kobam Adhil vaazhgindra paasam Oru thavaraagi pogaathadi Mella mella maarum Nalla vazhi koorum Male Part Koondai vittu oru paravai Kodu thaandi pochu Vazhi konal maanal aachu Thaali katti mudinthathumae Thaaramendru aachu Ini veru enna pechu Male Part Poonthoranam adhu vaadathamma Poraadiyae adhai kaapen amma Thanniyila maana pola naanirukken ohh… Tharayila meena pola neeyirukka Female Part Koondai vittu oru paravai Kodu thaandi pochu Vazhi konal maanal aachu Male : Thaali katti mudinthathumae Thaaramendru aachu Ini veru enna pechu
தமிழ்
பாடகி : பி. சுஷீலா பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : தேவா பெண் : கூண்டை விட்டு ஒரு பறவை கோடு தாண்டிப் போச்சு வழிக் கோணல் மானல் ஆச்சு காதலிச்ச காலமெல்லாம் கனவு போல ஆச்சு அதில் கரையுது எந்தன் மூச்சு பெண் : பூந்தோரணம் அது ஏன் வாடணும் போராட்டமா நம் சீர் சீதனம் தண்ணியில மானப் போல நானிருக்கேன் ஓ தரையில மீனப் போல நீயிருக்க பெண் : கூண்டை விட்டு ஒரு பறவை கோடு தாண்டிப் போச்சு வழிக் கோணல் மானல் ஆச்சு காதலிச்ச காலமெல்லாம் கனவு போல ஆச்சு அதில் கரையுது எந்தன் மூச்சு பெண் : வெத்தலையில் பாக்கு வச்சு பத்துப் பேர பாக்க வச்சு கட்டிக்கிட ஆசைப்பட்டேன் நானே பெண் : பெத்தவங்க துணையுமில்ல அந்த மாமனவன் உறவுமில்ல துக்கப்பட்டு துடிக்குது ஒரு மானே பெண் : தீராத கோபம் அது யார் போட்ட தூபம் இதில் நான் செய்த பாவம் என்ன என்னதான் பாடுறேன் சொந்தம் ஒன்னு தேடுறேன் பெண் : கூண்டை விட்டு ஒரு பறவை கோடு தாண்டிப் போச்சு வழிக் கோணல் மானல் ஆச்சு காதலிச்ச காலமெல்லாம் கனவு போல ஆச்சு அதில் கரையுது எந்தன் மூச்சு ஆண் : நம்பி வந்த காதல் ஒன்னு அன்பு உள்ள பாசம் ஒன்னு ரெண்டுப் பக்கம் தவிக்கிறேன்டி மானே ஆண் : அண்ணனுக்கு பயந்த தம்பி அண்ணியாரு மனச நம்பி உன்னை இங்கு அழைத்து வந்தேன் நானே ஆண் : தாய் தந்தை கோபம் அதில் வாழ்கின்ற பாசம் ஒரு தவறாகிப் போகாதடி மெல்ல மெல்ல மாறும் நல்ல வழிக் கூறும் ஆண் : கூண்டைவிட்டு ஒரு பறவை கோடு தாண்டிப் போச்சு வழிக் கோணல் மானல் ஆச்சு தாலி கட்டி முடிந்ததுமே தாரமென்று ஆச்சு இனி வேறு என்ன பேச்சு ஆண் : பூந்தோரணம் அது வாடாதம்மா போராடியே அதைக் காப்பேனம்மா தண்ணியில மானப் போல நானிருக்கேன் ஓ தரையிலே மீனப் போல நீயிருக்க பெண் : கூண்டைவிட்டு ஒரு பறவை கோடு தாண்டிப் போச்சு வழிக் கோணல் மானல் ஆச்சு ஆண் : தாலி கட்டி முடிந்ததுமே தாரம் என்று ஆச்சு இனி வேறு என்ன பேச்சு
Song information
Singers: K. J. Yesudas and P. Susheela
Music by: Deva
Release information: From Kattabomman (1993) · Lyricist: Kalidasan
Explore this song
- Singer: K. J. Yesudas and P. Susheela
- Film / album: Kattabomman
- Composer: Deva