Roman script

Ulagam Oli Mayame Song Lyrics is a track from Poovum Pottum Tamil Film– 1968, Starring S. V. Ranga Rao, R. Muthuraman, A. V. M. Rajan, C. K. Nagesh, P. Bhanumathi, Jothilakshmi, Bharathi, Pandari Bai, M. Banumathi and Vijayalalitha. This song was sung by P. Susheela and the music was composed by R. Govarthanam. Lyrics works are penned by Kannadasan.

Singer : P. Susheela

Music Director : R. Govarthanam

Lyricist : Kannadasan

Female Part

Ulagam olimayame

Ullanthaan irul mayamae

Oliyum irulum

Andha iraivan arul mayamae

Female Part

Ulagam olimayame

Ullanthaan irul mayamae

Oliyum irulum

Andha iraivan arul mayamae

Female Part

Naalai poludhu varum

Nalla nalla saedhi varum

Naalai poludhu varum

Nalla nalla saedhi varum

Paalai vanathinilum

Pasunjolai thondri vidum

Paalai vanathinilum

Pasunjolai thondri vidum

Female Part

Kaalathil kodai undu

Kaattru varum vasantham undu

Kaalathil kodai undu

Kaattru varum vasantham undu

Vaazhvil irandum undu

Varum naalil amaidhi undu

Vaazhvil irandum undu

Varum naalil amaidhi undu

Female Part

Ulagam olimayame

Ullanthaan irul mayamae

Oliyum irulum

Andha iraivan arul mayamae

Female Part

Andrae ezhudhiyavan

Aduthathaiyum ezhudhivittaan

Andrae ezhudhiyavan

Aduthathaiyum ezhudhivittaan

Aayiram sonnaalum

Azhithezhudha povadhillai

Aayiram sonnaalum

Azhithezhudha povadhillai

Female Part

Ezhai azhudha kural

Iraivanukkae kaettu vidum

Ezhai azhudha kural

Iraivanukkae kaettu vidum

Iravu vidinthu vidum

Uravellaam saerndhu vidum

Iravu vidinthu vidum

Uravellaam saerndhu vidum

Female Part

Ulagam olimayame

Ullanthaan irul mayamae

Oliyum irulum

Andha iraivan arul mayamae

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஆர். கோவர்தனம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : உலகம் ஒளிமயமே

உள்ளந்தான் இருள் மயமே

ஒளியும் இருளும்

அந்த இறைவன் அருள் மயமே...

பெண் : உலகம் ஒளிமயமே

உள்ளந்தான் இருள் மயமே

ஒளியும் இருளும்

அந்த இறைவன் அருள் மயமே...

பெண் : நாளை பொழுது வரும்

நல்ல நல்ல சேதி வரும்

நாளை பொழுது வரும்

நல்ல நல்ல சேதி வரும்

பாலவனத்தினிலும்

பசுஞ்சோலை தோன்றிவிடும்

பாலவனத்தினிலும்

பசுஞ்சோலை தோன்றிவிடும்

பெண் : காலத்தில் கோடை உண்டு

காற்று வரும் வசந்தம் உண்டு

காலத்தில் கோடை உண்டு

காற்று வரும் வசந்தம் உண்டு

வாழ்வில் இரண்டும் உண்டு

வரும் நாளில் அமைதி உண்டு

வாழ்வில் இரண்டும் உண்டு

வரும் நாளில் அமைதி உண்டு

பெண் : உலகம் ஒளிமயமே

உள்ளந்தான் இருள் மயமே

ஒளியும் இருளும்

அந்த இறைவன் அருள் மயமே...

பெண் : அன்றே எழுதியவன்

அடுத்ததையும் எழுதிவிட்டான்

அன்றே எழுதியவன்

அடுத்ததையும் எழுதிவிட்டான்

ஆயிரம் சொன்னாலும்

அழித்தெழுத போவதில்லை

ஆயிரம் சொன்னாலும்

அழித்தெழுத போவதில்லை

பெண் : ஏழை அழுத குரல்

இறைவனுக்கே கேட்டு விடும்

ஏழை அழுத குரல்

இறைவனுக்கே கேட்டு விடும்

இரவு விடிந்து விடும்

உறவெல்லாம் சேர்ந்து விடும்....

இரவு விடிந்து விடும்

உறவெல்லாம் சேர்ந்து விடும்....

பெண் : உலகம் ஒளிமயமே

உள்ளந்தான் இருள் மயமே

ஒளியும் இருளும்

அந்த இறைவன் அருள் மயமே...

Song information

Singer: P. Susheela

Release information: From Poovum Pottum (1968) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: R. Govarthanam

Explore this song