Roman script

Singers : G. K. Venkatesh and S. Janaki

Music by : Ilayaraja

Male Part

ahaaa…haaa..aaaan..

Haaan…aaa…hooo

Male Part

Maanathilae meen irukka..a.aa

Maruthaiyilae naan irukka

Saelathilae nee irukka

Seruvathu ekkaalam…mm…

Hmmm…uuu…..uu…..

Female Part

Udhayam varugindradhae..ae…

Malargal malargindradhae…ae…

Pirivil thudikkindra pulli maan ondru

Uravai azhaikkindradhae

Female Part

Udhayam varugindradhae..ae…

Malargal malargindradhae…ae…

Pirivil thudikkindra pulli maan ondru

Uravai azhaikkindradhae

Female Part

Udhayam varugindradhae…ae…

Female Part

Anbil vaazhum poo pondra ullam

Vaadum munnae varavendum kannaa

Aadum kaattril…uuu…uu…

Aadum kaattril alaipaayum kodiyai

Thaavi vandhu thaluvaayo kannaa

Odi vaa …paadi vaa

Vaazhvilae ennai kondaadavaa

Female Part

Udhayam varugindradhae..ae…

Malargal malargindradhae…ae…

Pirivil thudikkindra pulli maan ondru

Uravai azhaikkindradhae

Female Part

Unmai endru naan konda sondham

Kann mai pola karaindhodalaamaa

Raagam paadi…eee…eee…

Raagam paadi nee thandha vaazhvu

Kaalam yaavum ponnaaga vendum

Innum naan …sollavo

Devi en manam theanaagavoo

Female Part

Udhayam varugindradhae..ae…

Malargal malargindradhae…ae…

Pirivil thudikkindra pulli maan ondru

Uravai azhaikkindradhae

Female Part

Udhayam varugindradhae..ae…

தமிழ்

பாடகர்கள் : ஜி. கே. வெங்கடேஷ் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஓ ஆஆஆ

ஆஆஆஆஆ.......

ஆஆஆஆ ஓஓஓஓஓஓ......

ஆண் : மானத்திலே மீனிருக்க

மருதையிலே நானிருக்க

சேலத்திலே நீயிருக்க

சேருவது எக்காலம்...ம்ம்...ஊஊ......

பெண் : உதயம் வருகின்றதே...ஏ...

மலர்கள் மலர்கின்றதே...ஏ...

பிரிவில் துடிக்கின்ற

புள்ளி மான் ஒன்று

உறவை அழைக்கின்றதே

பெண் : உதயம் வருகின்றதே...ஏ...

மலர்கள் மலர்கின்றதே...ஏ...

பிரிவில் துடிக்கின்ற

புள்ளி மான் ஒன்று

உறவை அழைக்கின்றதே

பெண் : உதயம் வருகின்றதே...ஏ...

பெண் : அன்பில் வாழும்

பூ போன்ற உள்ளம்

வாடும் முன்னே

வர வேண்டும் கண்ணா

பெண் : ஆடும் காற்றில்.....ஆடும் காற்றில்

அலைபாயும் கொடியை

தாவி வந்து தழுவாயோ கண்ணா

ஓடி வா.... பாடி வா

வாழ்விலே என்னை கொண்டாடவா

பெண் : உதயம் வருகின்றதே...ஏ...

மலர்கள் மலர்கின்றதே...ஏ...

பிரிவில் துடிக்கின்ற

புள்ளி மான் ஒன்று

உறவை அழைக்கின்றதே

பெண் : உண்மை என்று

நான் கொண்ட சொந்தம்

கண் மை போல

கறைந்தோடலாமா

பெண் : ராகம் பாடி.... ராகம் பாடி

நீ தந்த வாழ்வு

காலம் யாவும்

பொன்னாக வேண்டும்

இன்னும் நான்....சொல்லவோ

தேடி என் மனம் தேனாகவோ

பெண் : உதயம் வருகின்றதே...ஏ...

மலர்கள் மலர்கின்றதே...ஏ...

பிரிவில் துடிக்கின்ற

புள்ளி மான் ஒன்று

உறவை அழைக்கின்றதே

பெண் : உதயம் வருகின்றதே...ஏ...

Song information

Singers: G. K. Venkatesh and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Kavikkuyil (1977) · Lyricist: Panchu Arunachalam

Explore this song