Roman script
Singers : G. K. Venkatesh and S. Janaki Music by : Ilayaraja Male Part ahaaa…haaa..aaaan.. Haaan…aaa…hooo Male Part Maanathilae meen irukka..a.aa Maruthaiyilae naan irukka Saelathilae nee irukka Seruvathu ekkaalam…mm… Hmmm…uuu…..uu….. Female Part Udhayam varugindradhae..ae… Malargal malargindradhae…ae… Pirivil thudikkindra pulli maan ondru Uravai azhaikkindradhae Female Part Udhayam varugindradhae..ae… Malargal malargindradhae…ae… Pirivil thudikkindra pulli maan ondru Uravai azhaikkindradhae Female Part Udhayam varugindradhae…ae… Female Part Anbil vaazhum poo pondra ullam Vaadum munnae varavendum kannaa Aadum kaattril…uuu…uu… Aadum kaattril alaipaayum kodiyai Thaavi vandhu thaluvaayo kannaa Odi vaa …paadi vaa Vaazhvilae ennai kondaadavaa Female Part Udhayam varugindradhae..ae… Malargal malargindradhae…ae… Pirivil thudikkindra pulli maan ondru Uravai azhaikkindradhae Female Part Unmai endru naan konda sondham Kann mai pola karaindhodalaamaa Raagam paadi…eee…eee… Raagam paadi nee thandha vaazhvu Kaalam yaavum ponnaaga vendum Innum naan …sollavo Devi en manam theanaagavoo Female Part Udhayam varugindradhae..ae… Malargal malargindradhae…ae… Pirivil thudikkindra pulli maan ondru Uravai azhaikkindradhae Female Part Udhayam varugindradhae..ae…
தமிழ்
பாடகர்கள் : ஜி. கே. வெங்கடேஷ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஓ ஆஆஆ ஆஆஆஆஆ....... ஆஆஆஆ ஓஓஓஓஓஓ...... ஆண் : மானத்திலே மீனிருக்க மருதையிலே நானிருக்க சேலத்திலே நீயிருக்க சேருவது எக்காலம்...ம்ம்...ஊஊ...... பெண் : உதயம் வருகின்றதே...ஏ... மலர்கள் மலர்கின்றதே...ஏ... பிரிவில் துடிக்கின்ற புள்ளி மான் ஒன்று உறவை அழைக்கின்றதே பெண் : உதயம் வருகின்றதே...ஏ... மலர்கள் மலர்கின்றதே...ஏ... பிரிவில் துடிக்கின்ற புள்ளி மான் ஒன்று உறவை அழைக்கின்றதே பெண் : உதயம் வருகின்றதே...ஏ... பெண் : அன்பில் வாழும் பூ போன்ற உள்ளம் வாடும் முன்னே வர வேண்டும் கண்ணா பெண் : ஆடும் காற்றில்.....ஆடும் காற்றில் அலைபாயும் கொடியை தாவி வந்து தழுவாயோ கண்ணா ஓடி வா.... பாடி வா வாழ்விலே என்னை கொண்டாடவா பெண் : உதயம் வருகின்றதே...ஏ... மலர்கள் மலர்கின்றதே...ஏ... பிரிவில் துடிக்கின்ற புள்ளி மான் ஒன்று உறவை அழைக்கின்றதே பெண் : உண்மை என்று நான் கொண்ட சொந்தம் கண் மை போல கறைந்தோடலாமா பெண் : ராகம் பாடி.... ராகம் பாடி நீ தந்த வாழ்வு காலம் யாவும் பொன்னாக வேண்டும் இன்னும் நான்....சொல்லவோ தேடி என் மனம் தேனாகவோ பெண் : உதயம் வருகின்றதே...ஏ... மலர்கள் மலர்கின்றதே...ஏ... பிரிவில் துடிக்கின்ற புள்ளி மான் ஒன்று உறவை அழைக்கின்றதே பெண் : உதயம் வருகின்றதே...ஏ...
Song information
Singers: G. K. Venkatesh and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Kavikkuyil (1977) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: G. K. Venkatesh and S. Janaki
- Film / album: Kavikkuyil
- Composer: Ilayaraja