Roman script

Udalum Intha Uyirum Song Lyrics is the track from Naalaiya Theerpu Tamil Film – 1992, Starring Vijay and

Keerthana. This song was sung by S. P. Balasubrahmanyam and K. S. Chithra and the music was composed by Manimekalai. Lyrics works are penned by Pulamaipithan.  

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Manimekalai

Lyrics by : Pulamaipithan

Male Part

Udalum intha uyirum

Unakkae arppanam

Ulagam nammai

Ezhuthum kavithai saasanam

Male Part

Naalellaam paadalaam

Kadhalin keerththanam

Kangalin paarvaiyo

Kaamanin seedhanam

Male Part

Thegam enbathu koyil sirppamaa

Koondhal enbathu naaga sarppamaa

Unthan moochchilum intha veppamaa

Ora paarvaiyil nooru arththamaa

Female Part

Theva malligai pooththu nindrathaa

Kadhal thaenmazhai oottrukindrathaa

Thaenil neeraadum velai vanthathaa

Male Part

Udalum intha uyirum

Unakkae arppanam

Ulagam nammai

Ezhuthum kavithai saasanam

Female Part

……………….

Female Part

Unthan kangalaal naanum paarkkiraen

Unthan paadalai engum ketkkiraen

Unthan moochchilae moochchu vaanginaen

Unnai enniyae mannil vaazhgiraen

Male Part

Innum aayiram jenmam vendumae

Unthan kadhalin sontham vendumae

Neethaan neethaanae endrum vendumae

Both : Udalum intha uyirum

Unakkae arppanam

Ulagam nammai

Ezhuthum kavithai saasanam

Both : Naalellaam paadalaam

Kadhalin keerththanam

Kangalin paarvaiyo

Kaamanin seedhanam

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : மணிமேகலை

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : உடலும் இந்த உயிரும்

உனக்கே அர்ப்பணம்

உலகம் நம்மை

எழுதும் கவிதை சாசனம்

ஆண் : நாளெல்லாம் பாடலாம்

காதலின் கீர்த்தனம்

கண்களின் பார்வையோ

காமனின் சீதனம்

ஆண் : தேகம் என்பது கோயில் சிற்பமா

கூந்தல் என்பது நாக சர்ப்பமா

உந்தன் மூச்சிலும் இந்த வெப்பமா

ஓர பார்வையில் நூறு அர்த்தமா

பெண் : தேவ மல்லிகை பூத்து நின்றதா

காதல் தேன்மழை ஊற்றுகின்றதா

தேனில் நீராடும் வேளை வந்ததா

ஆண் : உடலும் இந்த உயிரும்

உனக்கே அர்ப்பணம்

உலகம் நம்மை

எழுதும் கவிதை சாசனம்

பெண் : ...............................

பெண் : உந்தன் கண்களால் நானும் பார்க்கிறேன்

உந்தன் பாடலை எங்கும் கேட்கிறேன்

உந்தன் மூச்சிலே மூச்சு வாங்கினேன்

உன்னை எண்ணியே மண்ணில் வாழ்கிறேன்

ஆண் : இன்னும் ஆயிரம் ஜென்மம் வேண்டுமே

உந்தன் காதலின் சொந்தம் வேண்டுமே

நீதான் நீதானே என்றும் வேண்டுமே

இருவர் : உடலும் இந்த உயிரும்

உனக்கே அர்ப்பணம்

உலகம் நம்மை

எழுதும் கவிதை சாசனம்

இருவர் : நாளெல்லாம் பாடலாம்

காதலின் கீர்த்தனம்

கண்களின் பார்வையோ

காமனின் சீதனம்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by: Manimekalai

Lyrics by: Pulamaipithan

Release information: From Naalaiya Theerpu (1992) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra · Lyricist: Pulamaipithan · Music: Manimekalai

Explore this song