Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female Part Nisarima panisari Niri ri sani pama Panisaaaaa ni pama rimaree Nee saa Thaa nananaa… thaa na Naaa…thadhareee….naaaa..aaaaa..aaa.. Male Part Idhu namma Thiruvizhavula paadura Seethamma paattu Male Part Thulli thulli nee paadammaa Seethaiyammaa Female : Ahaan haa Male : Nee kanneer vittaal Female : Hmmmm Male : Chinna manam thaangaadhammaa Female : Hahahaha Male Part Thulli thulli nee paadammaa Female : Mmm…aaa…aaa Male : Seethaiyammaa Male Part Nee Female : Kanneer vittaal Chinna manam thaangaadhammaa Male : Aaa…Female : Aaaa… Aaaaaaa….aaaa…..aaa Female Part Thulli thulli nee paadammaa Seethaiyammaa Male Part Thulli thulli thulli Thulli thulli thulli Female : Thulli thulli thulli Male Part Thulli thulli Female : Hmm Male & Female : Nee paadammaa Seethaiyammaa Male Part …………………………… Male Part Kattiya thaali unmai endru
Nee andru raamanai nambi vandhaai
Female : Kattiya thaali unmai endru
Nee andru raamanai nambi vandhaai
Male Part
Mannavan unnai marandhadhenna
Un kanneeril kaanagam nanaindhadhenna
Female Part
Mannavan unnai marandhadhenna
Male Part
Mannavan unnai marandhadhenna
Un kanneeril kaanagam nanaindhadhenna
Male Part
Thaayae theeyil moozhgi ….
Ada thanneeril thaamarai
Pola nee vanththaai
Needhi mattum urangaadhu
Nenjae nenjae nee thoongu
Female Part
Needhi mattum urangaadhu
Nenjae nenjae nee thaangu
Female Part
Thulli thulli thulli
Thulli thulli thulli
Male : Thulli thulli nee paadammaa
Seethaiyammaa
Male Part
{Thunbam endrum aanukkalla
Adhu andrum indrum pengalukkae} (2)
Male Part
{Nee andru sindhiya kanneeril
Indha boomiyum vaanamum
Nanaindhadhamma} (2)
Male Part
Iravendraal marunaalae vidiyum
Un thottathil appodhu pookkal malarum
Male Part
Anbu kondu nee aadu
Kaalam koodum pooppodu
Female Part
Anbillai naan aada huh..
Thol illai naan poopoda
Male Part
Thulli thulli thulliதமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : நிசரிம பநிசரி
நிரி ரி சநி பம
பநிசஆஆஆ நி பம ரிமரீ
நீ சா
தா நனனா...தா ன
நா...ததரீ...நாஆ...ஆஆஅ...ஆஅ...
ஆண் : இது நம்ம
திருவிழாவுல பாடுற
சீதாம்மா பாட்டு
ஆண் : துள்ளி துள்ளி நீ பாடம்மா
சீதையம்மா
பெண் : அஹான் ஹா
ஆண் : நீ கண்ணீர் விட்டால்
பெண் : ஹ்ம்ம்ம்
ஆண் : சின்ன மனம் தாங்காதம்மா
பெண் : ஹஹஹஹா
ஆண் : துள்ளி துள்ளி நீ பாடம்மா
பெண் : ம்ம்ம்...ஆஅ...ஆஅ
ஆண் : சீதையம்மா
ஆண் : நீ
பெண் : கண்ணீர் விட்டால்
சின்ன மனம் தாங்காதம்மா
ஆண் : ஆஅ... பெண் : ஆஆ....
ஆஆஆஆ....ஆஆ.....ஆஅ
பெண் : துள்ளி துள்ளி நீ பாடம்மா
சீதையம்மா
ஆண் : துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி துள்ளி
பெண் : துள்ளி துள்ளி துள்ளி
ஆண் : துள்ளி துள்ளி பெண் : ஹ்ம்ம்
ஆண் மற்றும் பெண் :
நீ பாடம்மா
சீதையம்மா
ஆண் : .....................................
ஆண் : கட்டிய தாலி உண்மை என்று
நீ அன்று ராமனை நம்பி வந்தாய்
பெண் : கட்டிய தாலி உண்மை என்று
நீ அன்று ராமனை நம்பி வந்தாய்
ஆண் : மன்னவன் உன்னை மறந்ததென்ன
உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன
ஆண் : தாயே தீயில் மூழ்கி
அட தண்ணீரில் தாமரை
போல நீ வந்தாய்
நீதி மட்டும் உறங்காது
நெஞ்சே நெஞ்சே நீ தூங்கு
பெண் : நீதி மட்டும் உறங்காது
நெஞ்சே நெஞ்சே நீ தாங்கு
பெண் : துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி துள்ளி
ஆண் : துள்ளி துள்ளி நீ பாடம்மா
சீதையம்மா
ஆண் : {துன்பம் என்றும் ஆணுக்கல்ல
அது அன்றும் இன்றும் பெண்களுக்கே} (2)
ஆண் : {நீ அன்று சிந்திய கண்ணீரில்
இந்த பூமியும் வானமும்
நனைந்ததம்மா} (2)
ஆண் : இரவென்றால் மறுநாளே விடியும்
உன் தோட்டத்தில் அப்போது பூக்கள் மலரும்
ஆண் : அன்பு கொண்டு நீ ஆடு
காலம் கூடும் பூப்போடு
பெண் : அன்பில்லை நான் ஆட ஹ....
தோல் இல்லை நான் பூப்போட
ஆண் : துள்ளி துள்ளி துள்ளிSong information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Sippikkul Muthu (1985) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Sippikkul Muthu
- Composer: Ilayaraja