Roman script
Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Male Part Thulli odum pulli maanae nillu Nee thunaiyillaamae pogalaamo sollu sollu Thulli odum pulli maanae nillu Nee thunaiyillaamae pogalaamo sollu sollu Male Part Kanni pennum kaasu panam ponnum Endrum kaval indri vaazhalaamo kannu kannu Nillu nillu sollu sollu Nillu nillu sollu sollu Male Part Manitharukkellaam kangal undu Mayakkam kollum manathum undu Manitharukkellaam kangal undu Mayakkam kollum manathum undu Thanimaiyaaga pogum pengalai Thanimaiyaaga pogum pengalai Thazhuva sollum kaigal undu Male Part Visiladikkum rasigarundu Veethi kaadhal mainarundu Isainthidaatha pennaikkooda Izhuththu sellum muradarundu Male Part Thulli odum pulli maanae nillu Nee thunaiyillaamae pogalaamo sollu sollu Nillu nillu sollu sollu Ada nillu nillu sollu sollu Male Part Veli potta payiraikkooda Meya pogum kandrukkutti kutti Veli potta payiraikkooda Meya pogum kandrukkutti kutti Thaaliyillaa unnai kandaal Thaaliyillaa unnai kandaal Thaangumodi chinnakkutti Male Part Aabaththilae thunaikku vanthaal Aduththa kadhai kadhal endru Padangalilae paarththathundaa Paruva pennae manasai kondaa Male Part Thulli odum pulli maanae nillu Nee thunaiyillaamae pogalaamo sollu sollu Kanni pennum kaasu panam ponnum Endrum kaval indri vaazhalaamo kannu kannu Male Part Nillu nillu sollu sollu Ada Nillu nillu sollu sollu
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : துள்ளி ஓடும் புள்ளி மானே நில்லு நீ துணையில்லாமே போகலாமோ சொல்லு சொல்லு துள்ளி ஓடும் புள்ளி மானே நில்லு நீ துணையில்லாமே போகலாமோ சொல்லு சொல்லு ஆண் : கன்னிப் பெண்ணும் காசு பணம் பொன்னும் என்றும் காவல் இன்றி வாழலாமோ கண்ணு கண்ணு நில்லு நில்லு சொல்லு சொல்லு........ நில்லு நில்லு சொல்லு சொல்லு........ ஆண் : மனிதருக்கெல்லாம் கண்கள் உண்டு மயக்கம் கொள்ளும் மனதும் உண்டு மனிதருக்கெல்லாம் கண்கள் உண்டு மயக்கம் கொள்ளும் மனதும் உண்டு தனிமையாகப் போகும் பெண்களை தனிமையாகப் போகும் பெண்களை தழுவச் சொல்லும் கைகள் உண்டு ஆண் : விசிலடிக்கும் ரசிகருண்டு வீதிக் காதல் மைனருண்டு இசைந்திடாத பெண்ணைக்கூட இழுத்துச் செல்லும் முரடருண்டு ஆண் : துள்ளி ஓடும் புள்ளி மானே நில்லு நீ துணையில்லாமே போகலாமோ சொல்லு சொல்லு நில்லு நில்லு சொல்லு சொல்லு........ அட நில்லு நில்லு சொல்லு சொல்லு........ ஆண் : வேலி போட்ட பயிரைக்கூட மேயப் போகும் கன்றுக்குட்டி குட்டி வேலி போட்ட பயிரைக்கூட மேயப் போகும் கன்றுக்குட்டி தாலியில்லா உன்னைக் கண்டால் தாலியில்லா உன்னைக் கண்டால் தாங்குமோடி சின்னக்குட்டி ஆண் : ஆபத்திலே துணைக்கு வந்தால் அடுத்த கதை காதல் என்று படங்களிலே பார்த்ததுண்டா பருவப் பெண்ணே மனசைக் கொண்டா ஆண் : துள்ளி ஓடும் புள்ளி மானே நில்லு நீ துணையில்லாமே போகலாமோ சொல்லு சொல்லு கன்னிப் பெண்ணும் காசு பணம் பொன்னும் என்றும் காவல் இன்றி வாழலாமோ கண்ணு கண்ணு ஆண் : நில்லு நில்லு சொல்லு சொல்லு........ அட நில்லு நில்லு சொல்லு சொல்லு........
Song information
Singer: T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Thulli Odum Pulliman (1971) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Thulli Odum Pulliman
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan