Roman script

Singer : T. M. Soundararajan

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male Part

Thulli odum pulli maanae nillu

Nee thunaiyillaamae pogalaamo sollu sollu

Thulli odum pulli maanae nillu

Nee thunaiyillaamae pogalaamo sollu sollu

Male Part

Kanni pennum kaasu panam ponnum

Endrum kaval indri vaazhalaamo kannu kannu

Nillu nillu sollu sollu

Nillu nillu sollu sollu

Male Part

Manitharukkellaam kangal undu

Mayakkam kollum manathum undu

Manitharukkellaam kangal undu

Mayakkam kollum manathum undu

Thanimaiyaaga pogum pengalai

Thanimaiyaaga pogum pengalai

Thazhuva sollum kaigal undu

Male Part

Visiladikkum rasigarundu

Veethi kaadhal mainarundu

Isainthidaatha pennaikkooda

Izhuththu sellum muradarundu

Male Part

Thulli odum pulli maanae nillu

Nee thunaiyillaamae pogalaamo sollu sollu

Nillu nillu sollu sollu

Ada nillu nillu sollu sollu

Male Part

Veli potta payiraikkooda

Meya pogum kandrukkutti kutti

Veli potta payiraikkooda

Meya pogum kandrukkutti kutti

Thaaliyillaa unnai kandaal

Thaaliyillaa unnai kandaal

Thaangumodi chinnakkutti

Male Part

Aabaththilae thunaikku vanthaal

Aduththa kadhai kadhal endru

Padangalilae paarththathundaa

Paruva pennae manasai kondaa

Male Part

Thulli odum pulli maanae nillu

Nee thunaiyillaamae pogalaamo sollu sollu

Kanni pennum kaasu panam ponnum

Endrum kaval indri vaazhalaamo kannu kannu

Male Part

Nillu nillu sollu sollu

Ada Nillu nillu sollu sollu

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : துள்ளி ஓடும் புள்ளி மானே நில்லு

நீ துணையில்லாமே போகலாமோ சொல்லு சொல்லு

துள்ளி ஓடும் புள்ளி மானே நில்லு

நீ துணையில்லாமே போகலாமோ சொல்லு சொல்லு

ஆண் : கன்னிப் பெண்ணும் காசு பணம் பொன்னும்

என்றும் காவல் இன்றி வாழலாமோ கண்ணு கண்ணு

நில்லு நில்லு சொல்லு சொல்லு........

நில்லு நில்லு சொல்லு சொல்லு........

ஆண் : மனிதருக்கெல்லாம் கண்கள் உண்டு

மயக்கம் கொள்ளும் மனதும் உண்டு

மனிதருக்கெல்லாம் கண்கள் உண்டு

மயக்கம் கொள்ளும் மனதும் உண்டு

தனிமையாகப் போகும் பெண்களை

தனிமையாகப் போகும் பெண்களை

தழுவச் சொல்லும் கைகள் உண்டு

ஆண் : விசிலடிக்கும் ரசிகருண்டு

வீதிக் காதல் மைனருண்டு

இசைந்திடாத பெண்ணைக்கூட

இழுத்துச் செல்லும் முரடருண்டு

ஆண் : துள்ளி ஓடும் புள்ளி மானே நில்லு

நீ துணையில்லாமே போகலாமோ சொல்லு சொல்லு

நில்லு நில்லு சொல்லு சொல்லு........

அட நில்லு நில்லு சொல்லு சொல்லு........

ஆண் : வேலி போட்ட பயிரைக்கூட

மேயப் போகும் கன்றுக்குட்டி குட்டி

வேலி போட்ட பயிரைக்கூட

மேயப் போகும் கன்றுக்குட்டி

தாலியில்லா உன்னைக் கண்டால்

தாலியில்லா உன்னைக் கண்டால்

தாங்குமோடி சின்னக்குட்டி

ஆண் : ஆபத்திலே துணைக்கு வந்தால்

அடுத்த கதை காதல் என்று

படங்களிலே பார்த்ததுண்டா

பருவப் பெண்ணே மனசைக் கொண்டா

ஆண் : துள்ளி ஓடும் புள்ளி மானே நில்லு

நீ துணையில்லாமே போகலாமோ சொல்லு சொல்லு

கன்னிப் பெண்ணும் காசு பணம் பொன்னும்

என்றும் காவல் இன்றி வாழலாமோ கண்ணு கண்ணு

ஆண் : நில்லு நில்லு சொல்லு சொல்லு........

அட நில்லு நில்லு சொல்லு சொல்லு........

Song information

Singer: T. M. Soundararajan

Music by: K. V. Mahadevan

Lyrics by: Kannadasan

Release information: From Thulli Odum Pulliman (1971) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Explore this song