Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : Viswanathan – Ramamoorthy Male Part Thulli odum kaalgal engae Thoondil podum kangal engae Thulli odum kaalgal engae Thoondil podum kangal engae Male Part Kalla paarvai ponathu engae Kanni chelvamae oh oh ho Oh thulli odum kaalgal engae Thoondil podum kangal engae Female Part Maalai ida thaedhi sonaar Manjalukku thoodhu sonaar Maalai ida thaedhi sonaar Manjalukku thoodhu sonaar Female Part Paal arundha naal kurithaar Panjanaiyai virithu vaithaar Paal arundha naal kurithaar Panjanaiyai virithu vaithaar Female Part Oh kann irundhum Paarvai illai Kaal irundhum ottam illai Kanni nenjil vaarthai illai Kaanum dheviamae oh ho ho Oh kann irundhum paarvai illai Kaal irundhum ottam illai Male Part Thaamaraiyil thaen eduthu Saar eduthu nei eduthu Thaamaraiyil thaen eduthu Saar eduthu nei eduthu Male Part Thangam endra udal eduthu Kangalukku virundhu vaithaar Thangam endra udal eduthu Kangalukku virundhu vaithaar Male Part Ohh thulli odum kaalgal engae Thoondil podum kangal engae Female : Ahh ha..ha ..ahaha. oh..oo..oo Female Part Un adimai aana pinbu En udamai yethu ingu Un adimai aana pinbu En udamai yethu ingu Female Part Mannan undhan malar adiyil Kann irandai saathi vaippen Mannan undhan malar adiyil Kann irandai saathi vaippen Male & Female : Ohoo.. naalum illai pozhudhum illai Nanmai illai theemai illai Vaazvadhendru inaindhu vittom Vanjam indri maghindhirupom Ohoo.. naalum illai pozhudhum illai Nanmai illai theemai illai Aahhaa.. haaa.. ahhaa.. haaa..
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆண் : துள்ளி ஓடும் கால்கள் எங்கே தூண்டில் போடும் கண்கள் எங்கே துள்ளி ஓடும் கால்கள் எங்கே தூண்டில் போடும் கண்கள் எங்கே ஆண் : கள்ளப் பார்வை போனதெங்கே கன்னிச் செல்வமே .. ஓ…ஹோ ஹோ ஓ துள்ளி ஓடும் கால்கள் எங்கே தூண்டில் போடும் கண்கள் எங்கே பெண் : மாலையிட தேதி சொன்னார் மஞ்சளுக்கு தூது சொன்னார் மாலையிட தேதி சொன்னார் மஞ்சளுக்கு தூது சொன்னார் பெண் : பாலருந்த நாள் குறித்தார் பஞ்சணையை விரித்து வைத்தார் பாலருந்த நாள் குறித்தார் பஞ்சணையை விரித்து வைத்தார் பெண் : ஓ கண்ணிருந்தும் பார்வையில்லை காலிருந்தும் ஓட்டம் இல்லை கன்னி நெஞ்சில் வார்த்தையில்லை காதல் தெய்வமே… ஓ…ஹோ ஹோ ஓ கண்ணிருந்தும் பார்வையில்லை காலிருந்தும் ஓட்டம் இல்லை ஆண் : தாமரையில் தேனெடுத்து சாறெடுத்து நெய்யெடுத்து தாமரையில் தேனெடுத்து சாறெடுத்து நெய்யெடுத்து ஆண் : தங்கமென்ற உடலெடுத்து கண்களுக்கு விருந்து வைத்தார் தங்கமென்ற உடலெடுத்து கண்களுக்கு விருந்து வைத்தார் ஆண் : ஓ துள்ளி ஓடும் கால்கள் எங்கே தூண்டில் போடும் கண்கள் எங்கே பெண் : அஹ ஹா ஹா அஹஹாஹா ஓ ஹோ ஓ...ஓ.... பெண் : ஆ….ஆ… உன்னடிமை ஆன பின்பு என் உடைமை ஏது இங்கு உன்னடிமை ஆன பின்பு என் உடைமை ஏது இங்கு பெண் : மன்னன் உந்தன் மலரடியில் கண்ணிரண்டை சாத்தி வைப்பேன் மன்னன் உந்தன் மலரடியில் கண்ணிரண்டை சாத்தி வைப்பேன் ஆண் மற்றும் பெண் : ஓஹோ....நாளுமில்லை பொழுதுமில்லை நன்மை இல்லை தீமை இல்லை வாழ்வதென்று இணைந்து விட்டோம் வஞ்சமின்றி மகிழ்ந்திருப்போம் ஓஹோ நாளுமில்லை பொழுதுமில்லை நன்மை இல்லை தீமை இல்லை ஆ…ஹாஹா ஆ…ஆஹா…ஹா...
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: Viswanathan – Ramamoorthy
Release information: From Periya Idathu Penn (1963) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Periya Idathu Penn
- Composer: Viswanathan – Ramamoorthy