Roman script

Singer : P. Susheela

Music by : M. B. Sreenivas

Lyrics by : Vaali

Female Part

Thuli thuli thuli thuli mazhaithuli

Adhu thoda thoda silirththathu malarkkodi aah

Thuli thuli thuli thuli mazhaithuli

Adhu thoda thoda silirththathu malarkkodi

Female Part

Intha bhoomikku theernthathu thaabam

Intha saamikku yaeninnum kobam…aa…aa…aa…

Intha bhoomikku theernthathu thaabam

Intha saamikku yaeninnum kobam…

Female Part

………………

Female Part

Naan vaazhvathu veroru ulgam

Angu neeyindri enakkathu naragam

Naan vaazhvathu veroru ulgam

Angu neeyindri enakkathu naragam

Female Part

Ennai vaattuthu vaalipa viragam

Ennai vaattuthu vaalipa viragam

Adhu nee anaiththaal konjam vilagum

Female Part

……………..

Female Part

Thuli thuli thuli thuli mazhaithuli

Adhu thoda thoda silirththathu malarkkodi

Thuli thuli thuli thuli mazhaithuli

Female Part

Ingu sillena veesidum kaattru

Ennai kolvathu yaenendru kettu

Ingu sillena veesidum kaattru

Ennai kolvathu yaenendru kettu

Female Part

Unthan keiyenum porvaiyai porththu

Unthan keiyenum porvaiyai porththu

Konjam kadhakadhappai nee oottu

Female Part

Thuli thuli thuli thuli mazhaithuli

Adhu thoda thoda silirththathu malarkkodi

Thuli thuli thuli thuli mazhaithuli

Female Part

Thuli thuli thuli thuli mazhaithuli

Adhu thoda thoda silirththathu malarkkodi

Thuli thuli thuli thuli mazhaithuli

Female Part

……………..

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். பி. ஸ்ரீநிவாஸ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : துளி துளி துளி துளி மழைத்துளி

அது தொட தொட சிலிர்த்தது மலர்க் கொடி ஆஹ்

துளி துளி துளி துளி மழைத்துளி.......

அது தொட தொட சிலிர்த்தது மலர்க் கொடி

பெண் : இந்த பூமிக்கு தீர்ந்தது தாபம்

இந்த சாமிக்கு ஏனின்னும் கோபம்.......ஆ....ஆ....ஆ....

இந்த பூமிக்கு தீர்ந்தது தாபம்

இந்த சாமிக்கு ஏனின்னும் கோபம்.......

பெண் : ..............................

பெண் : நான் வாழ்வது வேறொரு உலகம்

அங்கு நீயின்றி எனக்கது நரகம்

நான் வாழ்வது வேறொரு உலகம்

அங்கு நீயின்றி எனக்கது நரகம்

பெண் : என்னை வாட்டுது வாலிப விரகம்

என்னை வாட்டுது வாலிப விரகம்

அது நீ அணைத்தால் கொஞ்சம் விலகும்

பெண் : லாலாலா லாலலல லாலலல லாலலல

ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹா

ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா

ஹூம் ம்ஹூம் ம்ஹூம்......ம்.....ம்.....ம்.....ம்...

பெண் : துளி துளி துளி துளி மழைத்துளி

அது தொட தொட சிலிர்த்தது மலர்க் கொடி

துளி துளி துளி துளி மழைத்துளி.......

பெண் : இங்கு சில்லென வீசிடும் காற்று

என்னைக் கொல்வது ஏனென்று கேட்டு

இங்கு சில்லென வீசிடும் காற்று

என்னைக் கொல்வது ஏனென்று கேட்டு

பெண் : உந்தன் கையெனும் போர்வையைப் போர்த்து

உந்தன் கையெனும் போர்வையைப் போர்த்து

கொஞ்சம் கதகதப்பை நீ ஊட்டு

பெண் : துளி துளி துளி துளி மழைத்துளி

அது தொட தொட சிலிர்த்தது மலர்க் கொடி

துளி துளி துளி துளி மழைத்துளி.......

பெண் : லாலாலா லாலலல லாலலல லாலலல

ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹ் ஆஹாஹா

ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா

லாலாலலா ஆ.....

ஹூம் ம்ஹூம் ம்ஹூம்......ம்.....ம்.....ம்.....ம்...

Song information

Singer: P. Susheela

Music by: M. B. Sreenivas

Lyrics by: Vaali

Release information: From Puthu Vellam (1975) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: M. B. Sreenivas

Explore this song