Roman script

Singer : K. J. Yesudas

Music by : Shankar Ganesh

Male Part

Thottu kondaal orinbam

Katti kondaal per inbam

Punnagaiya adhu puththagama

Raagangalae undhan thaai mozhiya

Kannil enna kanni thaenaa

Male Part

Thottu kondaal orinbam

Katti kondaal per inbam

Punnagaiya adhu puththagama

Raagangalae undhan thaai mozhiya

Kannil enna kanni thaenaa

Male Part

Thottu kondaal orinbam

Katti kondaal per inbam

Male Part

Kaatrum mannum poi aagum

Naettrum indrum poi aagum

Kaatrum mannum poi aagum

Naettrum indrum poi aagum

Kaadhal ondrae vaazhum

Male Part

Vaanil jothi ullavarai

Kaalam sollum nam peyarai

Vaanil jothi ullavarai

Kaalam sollum nam peyarai

Ennaalum vaadadhu

Naam soodum jodi maalai

Male Part

Thottu kondaal orinbam

Katti kondaal per inbam

Punnagaiya adhu puththagama

Raagangalae undhan thaai mozhiya

Kannil enna kanni thaenaa

Male Part

Thottu kondaal orinbam

Katti kondaal per inbam

Male Part

Vaazhkai poraadi

Naam vandhom theeyil neeradi

Vaazhkai poraadi

Naam vandhom theeyil neeradi

Kandom inbam kodi

Male Part

Neeyum naanum vaedhamadi

Nam kaadhal dhesiya geethamadi

Neeyum naanum vaedhamadi

Nam kaadhal dhesiya geethamadi

Nee vaazhga naan vaazhga

Boologam vaazhi thozhi

Male Part

Thottu kondaal orinbam

Katti kondaal per inbam

Punnagaiya adhu puththagama

Raagangalae undhan thaai mozhiya

Kannil enna kanni thaenaa

Male Part

Laalalla laa la laaa….(4)

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : தொட்டுக் கொண்டால் ஓரின்பம்

கட்டிக் கொண்டால் பேரின்பம்

புன்னகையா அது புத்தகமா

ராகங்களே உந்தன் தாய்மொழியா

கன்னி என்ன கன்னித் தேனா..

ஆண் : தொட்டுக் கொண்டால் ஓரின்பம்

கட்டிக் கொண்டால் பேரின்பம்

புன்னகையா அது புத்தகமா

ராகங்களே உந்தன் தாய்மொழியா

கன்னி என்ன கன்னித் தேனா..

ஆண் : தொட்டுக் கொண்டால் ஓரின்பம்

கட்டிக் கொண்டால் பேரின்பம்

ஆண் : காற்றும் மண்ணும் பொய்யாகும்

நேற்றும் இன்றும் பொய்யாகும்

காற்றும் மண்ணும் பொய்யாகும்

நேற்றும் இன்றும் பொய்யாகும்

காதல் ஒன்றே வாழும்

ஆண் : வானில் ஜோதி உள்ளவரை

காலம் சொல்லும் நம் பெயரை

வானில் ஜோதி உள்ளவரை

காலம் சொல்லும் நம் பெயரை

எந்நாளும் வாடாது நாம்

சூடும் ஜோடி மாலை....

ஆண் : தொட்டுக் கொண்டால் ஓரின்பம்

கட்டிக் கொண்டால் பேரின்பம்

புன்னகையா அது புத்தகமா

ராகங்களே உந்தன் தாய்மொழியா

கன்னி என்ன கன்னித் தேனா..

ஆண் : தொட்டுக் கொண்டால் ஓரின்பம்

கட்டிக் கொண்டால் பேரின்பம்

ஆண் : வாழ்க்கையோடு போராடி நாம்

வந்தோம் தீயில் நீராடி

வாழ்க்கையோடு போராடி நாம்

வந்தோம் தீயில் நீராடி

கண்டோம் இன்பம் கோடி

ஆண் : நீயும் நானும் வேதமடி

நம் காதல் தேசீய கீதமடி

நீயும் நானும் வேதமடி

நம் காதல் தேசீய கீதமடி

நீ வாழ்க நான் வாழ்க

பூலோகம் வாழி தோழி..

ஆண் : தொட்டுக் கொண்டால் ஓரின்பம்

கட்டிக் கொண்டால் பேரின்பம்

புன்னகையா அது புத்தகமா

ராகங்களே உந்தன் தாய்மொழியா

கன்னி என்ன கன்னித் தேனா..

ஆண் : .......................

Song information

Singer: K. J. Yesudas

Music by: Shankar Ganesh

Release information: From Poi Mugangal (1986) · Lyricist: Vairamuthu

Explore this song