Roman script

Singer : P. Susheela

Music by : S. M. Subbaih Naidu

Female Part

Aa….aaa…..aaa….aa….aa….aaah….

Aa….aaa…..aaa….aa….aa….aaah….

Aa….aaa…..aaa….aa….aa….aaah….haa….

Female Part

Thottaththu poovai innum

Thodavae illai

Tholkalil aangal kaigal

Vizhavea illai

Thottaththu poovai innum

Thodavae illai

Tholkalil aangal kaigal

Vizhavea illai

Female Part

Pattukku raagaminnum varavum illai

Pattukku raagaminnum varavum illai

Enthan paarvaiyil unnaiyindri

Evarum illai

Female Part

Thottaththu poovai innum

Thodavae illai

Tholkalil aangal kaigal

Vizhavea illai

Female Part

Melliya aadaikatti naan varaaa

Melliya aadaikatti naan varaaa

Intha velli nilaa mugaththil thaen tharavaa

Velli nilaa mugaththil thaen tharavaa

Female Part

Thulliya poovai pola manam tharavaa

Thulliya poovai pola manam tharavaa

Unnai suttri valaiththu nindru

Thunai tharavaa…aa…

Female Part

Thottaththu poovai innum

Thodavae illai

Tholkalil aangal kaigal

Vizhavea illai

Female Part

Paruvam valarntha ellam unakallavaa

Intha paavai manamum unthan kanakkalavaa

Iravendru vanthathellam namakallavaa

Iravendru vanthathellam namakallavaa

Un ennaththil ullathellam…aa…..aaa…

Enakkallavaa

Female Part

Thottaththu poovai innum

Thodavae illai

Tholkalil aangal kaigal

Vizhavea illai

Female Part

Eththanaiyo ulagam paarththu vanthaai

Nee evvalavo vayathai thaandi vanthaai

Eththanaiyo ulagam paarththu vanthaai

Nee evvalavo vayathai thaandi vanthaai

Iththanai kattazhagu paarthathundaa

Iththanai kattazhagu paarthathundaa

Ival imaikku eedu engum

Kettathunnaa….aa….

Female Part

{Thottaththu poovai innum

Thodavae illai

Tholkalil aangal kaigal

Vizhavea illai} (2)

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆ.......ஆஹ்

ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆ.......ஆஹ்

ஆஅ......ஆஅ......அஹ்....ஆஹ்ஹா

பெண் : தோட்டத்துப் பூவை இன்னும்

தொடவே இல்லை

தோள்களில் ஆண்கள் கைகள்

விழவே இல்லை

தோட்டத்துப் பூவை இன்னும்

தொடவே இல்லை

தோள்களில் ஆண்கள் கைகள்

விழவே இல்லை

பெண் : பாட்டுக்கு ராகமின்னும் வரவும் இல்லை

பாட்டுக்கு ராகமின்னும் வரவும் இல்லை

எந்தன் பார்வையில் உன்னையின்றி

எவரும் இல்லை

பெண் : தோட்டத்துப் பூவை இன்னும்

தொடவே இல்லை

தோள்களில் ஆண்கள் கைகள்

விழவே இல்லை

பெண் : மெல்லிய ஆடைக்கட்டி நான் வரவா

மெல்லிய ஆடைக்கட்டி நான் வரவா

இந்த வெள்ளி நிலா முகத்தில் தேன் தரவா

வெள்ளி நிலா முகத்தில் தேன் தரவா

பெண் : துல்லிய பூவைப் போல மணம் தரவா.....

துல்லிய பூவைப் போல மணம் தரவா

உன்னைச் சுற்றி வளைத்து நின்று

துணை தரவா....ஆ.....

பெண் : தோட்டத்துப் பூவை இன்னும்

தொடவே இல்லை

தோள்களில் ஆண்கள் கைகள்

விழவே இல்லை

பெண் : பருவம் வளர்ந்த எல்லாம் உனக்கல்லவா

இந்தப் பாவை மனமும் உந்தன் கணக்கல்லவா

இரவென்று வந்ததெல்லாம் நமக்கல்லவா

இரவென்று வந்ததெல்லாம் நமக்கல்லவா

உன் எண்ணத்தில் உள்ளதெல்லாம்...ஆஅ....ஆ....

எனக்கல்லவா

பெண் : தோட்டத்துப் பூவை இன்னும்

தொடவே இல்லை

தோள்களில் ஆண்கள் கைகள்

விழவே இல்லை

பெண் : எத்தனையோ உலகம் பார்த்து வந்தாய்

நீ எவ்வளவோ வயதைத் தாண்டி வந்தாய்

எத்தனையோ உலகம் பார்த்து வந்தாய்

நீ எவ்வளவோ வயதைத் தாண்டி வந்தாய்

இத்தனை கட்டழகு பார்த்ததுண்டா

இத்தனை கட்டழகு பார்த்ததுண்டா

இவள் இளமைக்கு ஈடு எங்கும்

கேட்டதுண்டா.....ஆ.....

பெண் : {தோட்டத்துப் பூவை இன்னும்

தொடவே இல்லை

தோள்களில் ஆண்கள் கைகள்

விழவே இல்லை} (2)

Song information

Singer: P. Susheela

Music by: S. M. Subbaih Naidu

Release information: From Aayiram Kalathu Payir (1963) · Lyricist: Kannadasan

Explore this song