Roman script
Singer : P. Susheela
Music by : S. M. Subbaih Naidu
Female Part
Aa….aaa…..aaa….aa….aa….aaah….
Aa….aaa…..aaa….aa….aa….aaah….
Aa….aaa…..aaa….aa….aa….aaah….haa….
Female Part
Thottaththu poovai innum
Thodavae illai
Tholkalil aangal kaigal
Vizhavea illai
Thottaththu poovai innum
Thodavae illai
Tholkalil aangal kaigal
Vizhavea illai
Female Part
Pattukku raagaminnum varavum illai
Pattukku raagaminnum varavum illai
Enthan paarvaiyil unnaiyindri
Evarum illai
Female Part
Thottaththu poovai innum
Thodavae illai
Tholkalil aangal kaigal
Vizhavea illai
Female Part
Melliya aadaikatti naan varaaa
Melliya aadaikatti naan varaaa
Intha velli nilaa mugaththil thaen tharavaa
Velli nilaa mugaththil thaen tharavaa
Female Part
Thulliya poovai pola manam tharavaa
Thulliya poovai pola manam tharavaa
Unnai suttri valaiththu nindru
Thunai tharavaa…aa…
Female Part
Thottaththu poovai innum
Thodavae illai
Tholkalil aangal kaigal
Vizhavea illai
Female Part
Paruvam valarntha ellam unakallavaa
Intha paavai manamum unthan kanakkalavaa
Iravendru vanthathellam namakallavaa
Iravendru vanthathellam namakallavaa
Un ennaththil ullathellam…aa…..aaa…
Enakkallavaa
Female Part
Thottaththu poovai innum
Thodavae illai
Tholkalil aangal kaigal
Vizhavea illai
Female Part
Eththanaiyo ulagam paarththu vanthaai
Nee evvalavo vayathai thaandi vanthaai
Eththanaiyo ulagam paarththu vanthaai
Nee evvalavo vayathai thaandi vanthaai
Iththanai kattazhagu paarthathundaa
Iththanai kattazhagu paarthathundaa
Ival imaikku eedu engum
Kettathunnaa….aa….
Female Part
{Thottaththu poovai innum
Thodavae illai
Tholkalil aangal kaigal
Vizhavea illai} (2)தமிழ்
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
பெண் : ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆ.......ஆஹ்
ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆ.......ஆஹ்
ஆஅ......ஆஅ......அஹ்....ஆஹ்ஹா
பெண் : தோட்டத்துப் பூவை இன்னும்
தொடவே இல்லை
தோள்களில் ஆண்கள் கைகள்
விழவே இல்லை
தோட்டத்துப் பூவை இன்னும்
தொடவே இல்லை
தோள்களில் ஆண்கள் கைகள்
விழவே இல்லை
பெண் : பாட்டுக்கு ராகமின்னும் வரவும் இல்லை
பாட்டுக்கு ராகமின்னும் வரவும் இல்லை
எந்தன் பார்வையில் உன்னையின்றி
எவரும் இல்லை
பெண் : தோட்டத்துப் பூவை இன்னும்
தொடவே இல்லை
தோள்களில் ஆண்கள் கைகள்
விழவே இல்லை
பெண் : மெல்லிய ஆடைக்கட்டி நான் வரவா
மெல்லிய ஆடைக்கட்டி நான் வரவா
இந்த வெள்ளி நிலா முகத்தில் தேன் தரவா
வெள்ளி நிலா முகத்தில் தேன் தரவா
பெண் : துல்லிய பூவைப் போல மணம் தரவா.....
துல்லிய பூவைப் போல மணம் தரவா
உன்னைச் சுற்றி வளைத்து நின்று
துணை தரவா....ஆ.....
பெண் : தோட்டத்துப் பூவை இன்னும்
தொடவே இல்லை
தோள்களில் ஆண்கள் கைகள்
விழவே இல்லை
பெண் : பருவம் வளர்ந்த எல்லாம் உனக்கல்லவா
இந்தப் பாவை மனமும் உந்தன் கணக்கல்லவா
இரவென்று வந்ததெல்லாம் நமக்கல்லவா
இரவென்று வந்ததெல்லாம் நமக்கல்லவா
உன் எண்ணத்தில் உள்ளதெல்லாம்...ஆஅ....ஆ....
எனக்கல்லவா
பெண் : தோட்டத்துப் பூவை இன்னும்
தொடவே இல்லை
தோள்களில் ஆண்கள் கைகள்
விழவே இல்லை
பெண் : எத்தனையோ உலகம் பார்த்து வந்தாய்
நீ எவ்வளவோ வயதைத் தாண்டி வந்தாய்
எத்தனையோ உலகம் பார்த்து வந்தாய்
நீ எவ்வளவோ வயதைத் தாண்டி வந்தாய்
இத்தனை கட்டழகு பார்த்ததுண்டா
இத்தனை கட்டழகு பார்த்ததுண்டா
இவள் இளமைக்கு ஈடு எங்கும்
கேட்டதுண்டா.....ஆ.....
பெண் : {தோட்டத்துப் பூவை இன்னும்
தொடவே இல்லை
தோள்களில் ஆண்கள் கைகள்
விழவே இல்லை} (2)Song information
Singer: P. Susheela
Music by: S. M. Subbaih Naidu
Release information: From Aayiram Kalathu Payir (1963) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Aayiram Kalathu Payir
- Composer: S. M. Subbaih Naidu