Roman script
Singer : Malaysia Vasudevan
Music by : Ilayaraja
Male Part
Ahaa…aahaaa….ahaa aaa
Yeh heyy ..eh hey..yeh hey ey heyyyy
Male Part
Thottadhanaithilum
Vetri kidaithidum
Vaadaa en raajaa
Nenjil unmai irukkudhu
Nermai irukkudhu
Vaadaadhae raajaa
Ezhai naan andru kozhai thaan
Veeran naan indru sooran thaan
Male Part
Kai thottadhanaithilum
Vetri kidaithidum
Vaadaa en raajaa
Nenjil unmai irukkudhu
Nermai irukkudhu
Vaadaadhae raajaa
Male Part
Achathil vaazhum per thaan
Achaani illaa thaer thaan
Muchandhi munnaal nirkkum
Engum odaadhu
Male Part
Veerathil vaazhum yaarum
Vaengaikku ner thaan aagum
Manjathai poril vellum
Anji saagathu
Male Part
Mun vaitha kaalai neeyum
Pinnaal vaikkaadhae..hae hae
Thanmaanam kettu ponaal
Summaa nikkaadhae
Male Part
{Etti nindru kutram sollum
Per varattum
Nalla rattham ullavargal
Ner varattum} (2)
Uram irundhaal thiram irundhaal
Varam irundhaal
Male Part
Thottadhanaithilum
Vetri kidaithidum
Vaadaa en raajaa
Nenjil unmai irukkudhu
Nermai irukkudhu
Vaadaadhae raajaa
Ezhai naan andru kozhai thaan
Veeran naan indru sooran thaan
Whistling : ………………………..
Male Part
Ullathil kallam vaithu
Oor sothil kannam vaikkum
Pollaarai thatti ketkum
Kaalam vandhaachu..uu
Male Part
Ezhaigal oomai alla
Ennaalum aamai alla
Muppaattan kaalam ippo
Kaatril poyaachu
Male Part
Kuthukkal vaangi vaangi
Rosam undaachu..hu hu
Kottaigal yegiri pogum
Velai vandhaachu
Male Part
{Dharmathukku sakthi
Enna paakkuriyaa
Sathiyathin thathuvathai kekkuriyaa} (2)
Padai eduthen pagai mudippen
Adhil jeyippen
Male Part
Thottadhanaithilum
Vetri kidaithidum
Vaadaa en raajaa
Nenjil unmai irukkudhu
Nermai irukkudhu
Vaadaadhae raajaa
Ezhai naan andru kozhai thaan
Veeran naan indru sooran thaan
Male Part
Kai thottadhanaithilum
Vetri kidaithidum
Vaadaa en raajaa
Nenjil unmai irukkudhu
Nermai irukkudhu
Vaadaadhae raajaa
Whistling : ………………………..தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆஹா ஹா ஆஹா ஹா....
ஆஹா ஹா ஆஹா ஹா....
ஏஹே ஹே ஏஹே ஹே
ஏஹே ஹே.... ஏஹே ஹே....
ஆண் : தொட்டது அனைத்திலும்
வெற்றி கிடைத்திடும்
வாடா என் ராஜா
நெஞ்சில் உண்மை இருக்குது
நேர்மை இருக்குது வாடாதே ராஜா
ஏழை நான் அன்று கோழைதான்
வீரன் நான் இன்று சூரன்தான்
ஆண் : கை தொட்டது அனைத்திலும்
வெற்றி கிடைத்திடும்
வாடா என் ராஜா
நெஞ்சில் உண்மை இருக்குது
நேர்மை இருக்குது வாடாதே ராஜா...
ஆண் : அச்சத்தில் வாழும் பேர்தான்
அச்சாணி இல்லா தேர்தான்
முச்சந்தி முன்னால் நிற்கும்
எங்கும் ஓடாது.....
ஆண் : வீரத்தில் வாழும் யாரும்
வேங்கைக்கு நேர்தான் ஆகும்
மஞ்சத்தைப் போரில் வெல்லும்
அஞ்சி நில்லாது.....
ஆண் : முன் வைத்தக் காலை நீயும்
பின்னால் வைக்காதே
தன்மானம் கெட்டுப் போனால்
சும்மா நிக்காதே
ஆண் : {எட்டி நின்று குற்றம் சொல்லும்
பேர் வரட்டும்
நல்ல ரத்தம் உள்ளவர்கள்
நேர் வரட்டும்} (2)
ஆண் : உரம் இருந்தால்
திறம் இருந்தால்
வரம் இருந்தால்
ஆண் : தொட்டது அனைத்திலும்
வெற்றி கிடைத்திடும்
வாடா என் ராஜா
நெஞ்சில் உண்மை இருக்குது
நேர்மை இருக்குது வாடாதே ராஜா
ஏழை நான் அன்று கோழைதான்
வீரன் நான் இன்று சூரன்தான்
ஆண் : உள்ளத்தில் கள்ளம் வைத்து
ஊர் சொத்தில் கன்னம் வைக்கும்
பொல்லாரைத் தட்டிக் கேட்கும்
காலம் வந்தாச்சு....
ஆண் : ஏழைகள் ஊமை அல்ல
எந்நாளும் ஆமை அல்ல
முப்பாட்டன் காலம் இப்போ
காற்றில் போயாச்சு....
ஆண் : குத்துக்கள் வாங்கி வாங்கி
ரோசம் உண்டாச்சு
ஆண் : கோட்டைகள் எகிறிப் போகும்
வேளை வந்தாச்சு
ஆண் : {தர்மத்துக்கு சக்தி
என்ன பாக்குறியா
சத்தியத்தின் தத்துவத்தக்
கேக்குறியா} (2)
ஆண் : படை எடுத்தேன்
பகை முடிப்பேன்
அதில் ஜெயிப்பேன்
ஆண் : தொட்டது அனைத்திலும்
வெற்றி கிடைத்திடும்
வாடா என் ராஜா
நெஞ்சில் உண்மை இருக்குது
நேர்மை இருக்குது வாடாதே ராஜா
ஏழை நான் அன்று கோழைதான்
வீரன் நான் இன்று சூரன்தான்
ஆண் : கை தொட்டது அனைத்திலும்
வெற்றி கிடைத்திடும்
வாடா என் ராஜா
நெஞ்சில் உண்மை இருக்குது
நேர்மை இருக்குது வாடாதே ராஜா
விசில் : .....................Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Release information: From Enga Ooru Mappillai (1989) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Enga Ooru Mappillai
- Composer: Ilayaraja