Roman script

Singers : P. Susheela and L. R. Eswari

Music by : Viswanathan–Ramamoorthy

Female Part

Thoothu sella oru thozhi illaiyenna

Thuyar kondaayo thalaivi

Thullum kaatru vanthu mella selai thoda

Sugam kandaayo thalaivi

Female Part

Thoothu sella oru thozhi illaiyenna

Thuyar kondaayo thalaivi

Thullum kaatru vanthu mella selai thoda

Sugam kandaayo thalaivi

Female Part

Andru sendravanai innum kanavillai

Enna seivathadi thozhi

Andru sendravanai innum kanavillai

Enna seivathadi thozhi

Female Part

Thendral thotadhadi thingal suttathadi

Kangal vaaduthadi thozhi

Aaha thendral thottadhadi thingal suttathadi

Kangal vaaduthadi thozhi

Female Part

Aha thoothu sella oru thozhi illaiyenna

Thuyar kondaayo thalaivi

Thullum kaatru vanthu mella selai thoda

Sugam kandaayo thalaivi

Female Part

Panner nadhiyil kulithu vanthaalum

Paruvam thoongumae thalaivi

Female Part

Venneer nadhiyai paneer enavae

Pesalagumo thozhi

Female Part

Idayani megalai vizhundhidum vannam

Yengalaagumo thalaivi

Female Part

Kadairunthum porul kolvorillayae

Kalakkam varadho thozhi

Female Part

Aha thoothu sella oru thozhi illaiyenna

Thuyar kondaayo thalaivi

Thullum kaatru vanthu mella selai thoda

Sugam kandaayo thalaivi

Female Part

Muthum maniyum karugidum vannam

Mogathil aazhndhaal thalaivi

Female Part

Muthathai marandhaval sithathil

Irunthathai mounathil arindhaal thozhi

Female Part

Kaaviri karaiyin orathil evvidham

Kaathirundhaal andha thalaivi

Female Part

Kaaviya naayagan kaadhalan vanigan

Kovalan enbaal manaivi

Female Part

Aha thoothu sella oru thozhi illaiyenna

Thuyar kondaayo thalaivi

Thullum kaatru vanthu mella selai thoda

Sugam kandaayo thalaivi

Female Part

Thoothu sella oru thozhi illaiyenna

Thuyar kondaayo thalaivi

Thullum kaatru vanthu mella selai thoda

Sugam kandaayo thalaivi

தமிழ்

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பெண் : தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத்

துயர் கொண்டாயோ தலைவி?

துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட

சுகம் கண்டாயோ தலைவி?

பெண் : தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத்

துயர் கொண்டாயோ தலைவி?

துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட

சுகம் கண்டாயோ தலைவி?

பெண் : அன்று சென்றவனை இன்னும் காணவில்லை

என்ன செய்வதடி தோழி?

அன்று சென்றவனை இன்னும் காணவில்லை

என்ன செய்வதடி தோழி?

பெண் : தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி

கண்கள் வாடுதடி தோழி

ஆஹா தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி

கண்கள் வாடுதடி தோழி

பெண் : ஆஹா தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத்

துயர் கொண்டாயோ தலைவி?

துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட

சுகம் கண்டாயோ தலைவி?

பெண் : பன்னீர் நதியில் குளித்து வந்தாலும்

பருவம் தூங்குமே தலைவி

பெண் : வெந்நீர் நதியைப் பன்னீர் எனவே

பேசலாகுமோ தோழி

பெண் : இடையணி மேகலை விழுந்திடும் வண்ணம்

ஏங்கலாகுமோ தலைவி

பெண் : கடையிருந்தும் பொருள் கொள்வோரில்லையே

கலக்கம் வராதோ தோழி

பெண் : ஆஹா தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத்

துயர் கொண்டாயோ தலைவி?

துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட

சுகம் கண்டாயோ தலைவி?

பெண் : முத்தும் மணியும் கருகிடும் வண்ணம்

மோகத்தில் ஆழ்ந்தாள் தலைவி

பெண் : முத்தத்தை மறந்தவள் சித்தத்தில் இருந்ததை

மௌனத்தில் அறிந்தாள் தோழி

பெண் : காவிரிக் கரையின் ஓரத்தில் எவ்விதம்

காத்திருந்தாள் அந்தத் தலைவி

பெண் : காவிய நாயகன் காதலன் வணிகன்

கோவலன் என்பான் மனைவி

பெண் : ஆஹா தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத்

துயர் கொண்டாயோ தலைவி?

துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட

சுகம் கண்டாயோ தலைவி?

பெண் : தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத்

துயர் கொண்டாயோ தலைவி?

துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட

சுகம் கண்டாயோ தலைவி?

Song information

Singers: P. Susheela and L. R. Eswari

Music by: Viswanathan–Ramamoorthy

Release information: From Pachhai Vilakku (1964) · Lyricist: Kannadasan

Explore this song