Roman script

Singers : K. J. Yesudas, P. Susheela and L. R. Eswari

Music by : Vishwanathan-Ramamoorthy

Female Part

Aaahaaa…aaa…aaa…aaa…..ahaa…

Nenjathai alli konjam

Thaa thaa thaa

Neerottam polae ingae

Vaa vaa vaa

Ninaikkum pozhudhae inikkum kaniyae

Sirikkum silayae vaa….

Whistling : ……………………………..

Female Part

Nenjathai alli konjam

Thaa thaa thaa

Neerottam polae ingae

Vaa vaa vaa

Ninaikkum pozhudhae inikkum kaniyae

Sirikkum silayae vaa….aa…

Male Part

Endrendrum sondhamillaiyo

En nenjam unnadhillaiyo

Ondrendru vandhadhallavoo

Innondru engu varumo…oh

Udalil neeyum uyiril naanum

Padarum kodiyallavoo…oohhoo..hoi

Female Part

Aaahaaa…aaa…aaa…aaa…..ahaa…

Male Part

Nenjathai alli konjam

Thaa thaa thaa

Neerottam polae ingae

Vaa vaa vaa

Ninaikkum pozhudhae inikkum kaniyae

Sirikkum silayae vaa….

Female Part

Ahaaa..aaa…ho ho ho

Ahaaa..aaa…ho ho ho

Lala lala lala laa haaa..

Lala lala lalalaaa….

Female Part

Vaa endru sollum munnamae

Sammadham angu varumae

Thaa endru ketkkum munnamae

Thaen idhazh konja varumae

Manakkum poovil thelikkum thaenai

Suvaikka thadaiyumundo..ohooo..hoi

Female Part

Ohooo…ho…hoooo…hoi

Nenjathai alli konjam

Thaa thaa thaa

Neerottam polae ingae

Vaa vaa vaa

Ninaikkum pozhudhae inikkum kaniyae

Sirikkum silayae vaa….aa…

Female Part

Aaaaaa…aaa…

Whistling : ………………………..

Female : Ha ha haaa haa haa

Whistling : ………………………..

Female : Ahaaa haaa aaaa…aa..

Whistling : ………………………..

Male & Female : Nenjathai alli konjam

Thaa thaa thaa

Neerottam polae ingae

Vaa vaa vaa

Ninaikkum pozhudhae inikkum kaniyae

Sirikkum silayae vaa….aa…

Male & Female : Lala lalaa la laaa la la

Lala lalaa la laaa la la

Lala lalaa la laaa la la

Lala lalaa la laaa la la

Lala lalaa la laaa la la

தமிழ்

பாடகிகள் : பி.சுஷீலா, எல்.ஆர். ஈஸ்வரி

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : ஆஹா ஆஆ ஆஆ

ஆஆ ஆஹா நெஞ்சத்தை

அள்ளி கொஞ்சம் தா தா தா

நீரோட்டம் போலே இங்கே

வா வா வா நினைக்கும்

பொழுதே இனிக்கும் கனியே

சிரிக்கும் சிலையே வா

விஷ்லிங் : .........................................

பெண் : நெஞ்சத்தை அள்ளி

கொஞ்சம் தா தா தா நீரோட்டம்

போலே இங்கே வா வா வா

நினைக்கும் பொழுதே

இனிக்கும் கனியே சிரிக்கும்

சிலையே வா

ஆண் : என்றென்றும்

சொந்தமில்லையோ என்

நெஞ்சம் உனதில்லையோ

ஒன்றென்று வந்ததல்லவோ

இன்னொன்று எங்கு வருமோ

ஓ உடலில் நீயும் உயிரில்

நானும் படரும் கொடியல்லவோ

ஓஹோ ஹோய்

பெண் : ஆஹா ஆஆ

ஆஆ ஆஆ ஆஹா

ஆண் : நெஞ்சத்தை அள்ளி

கொஞ்சம் தா தா தா நீரோட்டம்

போலே இங்கே வா வா வா

நினைக்கும் பொழுதே

இனிக்கும் கனியே சிரிக்கும்

சிலையே வா

பெண் : ஆஹா ஆஆ

ஹோ ஹோ ஹோ

ஆஹா ஆஆ ஹோ

ஹோ ஹோ லாலா

லாலா லாலா லா

ஹா லாலா லாலா

லாலாலா

பெண் : வா என்று சொல்லும்

முன்னமே சம்மதம் அங்கு

வருமே தா என்று கேட்கும்

முன்னமே தேன் இதழ்

கொஞ்ச வருமே மணக்கும்

பூவில் தெளிக்கும் தேனை

சுவைக்க தடையுமுண்டோ

ஓஹோ ஹோய்

பெண் : ஓஹோ ஹோ

ஹோ ஹோய் நெஞ்சத்தை

அள்ளி கொஞ்சம் தா தா தா

நீரோட்டம் போலே இங்கே

வா வா வா நினைக்கும் பொழுதே

இனிக்கும் கனியே சிரிக்கும்

சிலையே வா

பெண் : ஆஆஆ ஆஆ

விஷ்லிங் : .....................

பெண் : ஹா ஹா

ஹா ஹா ஹா

விஷ்லிங் : ......................

பெண் : ஆஹா ஹா

ஆஆ ஆ

விஷ்லிங் : ......................

ஆண் & பெண் : நெஞ்சத்தை

அள்ளி கொஞ்சம் தா தா தா

நீரோட்டம் போலே இங்கே

வா வா வா நினைக்கும் பொழுதே

இனிக்கும் கனியே சிரிக்கும்

சிலையே வா

ஆண் & பெண் : ......................

Song information

Singers: K. J. Yesudas, P. Susheela and L. R. Eswari

Music by: Vishwanathan-Ramamoorthy

Release information: From Kadhalikka Neramillai (1964) · Lyricist: Kannadasan

Explore this song