Roman script
Singers : K.J. Yesudas and S. Janaki Music by : Ilayaraja Female Part Thoongaatha vizhigal rendu Un thunai thedum nenjam ondru Sempoo manjam viriththaalum Panneerai thelithaalum Aanantham enakkethu anbae nee illaadhu Female Part Thoongaatha vizhigal rendu Un thunai thedum nenjam ondru Male Part Maamara ilai melae ..aa..aa..aaaaa Maamara ilai melae maargazhi pani polae Poo magal madi meedhu naan thoongavo… Male Part Maamara ilai melae maargazhi pani polae Poo magal madi meedhu naan thoongavo… Female Part Raathiri pagalaaga oru pothum vilagaamal Raajanai kai yendhi thaalaattavo… Male Part Naalum naalum raagam thaalam Serum neram theerum baaram.. Female Part Aaaa..aaaa.aaaa…aaaaa.. Male Part Thoongaatha vizhigal rendu Un thunai thedum nenjam ondru Sempoo manjam viriththaalum Panneerai thelithaalum Aanantham enakkethu anbae nee illaadhu Male Part Thoongaatha vizhigal rendu Un thunai thedum nenjam ondru Female Part Aalilai sivappaaga angamum neruppaaga Noolidai kothipperum nilai ennavo Male Part Aadhiyum puriyaamal anthamum theriyaamal Kaadhalil arangerum kadhai allavo Female Part Maadhulam kaniyaada malaraada kodiyaada Maarudham uravaadum kalai ennavo Male Part Vaalibam thadumaara oru bothai thalaikaera Vaarthaiyil vilangaatha suvai allavo Female Part Melum melum mogam koodum Male : Dhegam yaavum geetham paadum Female Part Aaaa..aaaa.aaaa…aaaaa.. Male : Aaaa..aaaa.aaaa…aaaaa.. Female Part : Thoongaatha vizhigal rendu Male : Un thunai thedum nenjam ondru Female : Sempoo manjam viriththaalum Panneerai thelithaalum Male : Aanantham enakkethu anbae nee illaadhu Female and Male : Thoongaatha vizhigal rendu Un thunai thedum nenjam ondru
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : தூங்காத விழிகள் ரெண்டு உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும் ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது பெண் : தூங்காத விழிகள் ரெண்டு உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று ஆண் : மாமர இலை மேலே ஆஆ ஆஆ ஆஆஆ மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே பூமகள் மடி மீது நான் தூங்கவோ ஆண் : மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே பூமகள் மடி மீது நான் தூங்கவோ பெண் : ராத்திரி பகலாக ஒருப்போதும் விலகாமல் ராஜனை கையேந்தி தாலாட்டவோ ஆண் : நாளும் நாளும் ராகம் தாளம் சேரும் நேரம் தீரும் பாரம் பெண் : ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆண் : தூங்காத விழிகள் ரெண்டு உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும் ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது ஆண் : தூங்காத விழிகள் ரெண்டு உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று பெண் : ஆளில்லை சிவப்பாக அங்கமும் நெருப்பாக நூலிடை கொதிப்பெறும் நிலை என்னவோ ஆண் : ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல் காதலில் அரங்கேறும் கதை அல்லவோ பெண் : மாதுளம் கனியாட மலராட கொடியாட மாருதம் உறவாடும் கலை என்னவோ ஆண் : வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற வார்த்தையில் விளங்காத சுவையல்லவோ பெண் : மேலும் மேலும் மோகம் கூடும் ஆண் : தேகம் யாவும் கீதம் பாடும் பெண் : ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆண் : ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ பெண் : தூங்காத விழிகள் ரெண்டு ஆண் : உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று பெண் : செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும் ஆண் : ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது பெண் & ஆண் : தூங்காத விழிகள் ரெண்டு உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
Song information
Singers: K.J. Yesudas and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Agni Natchathiram (1988) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K.J. Yesudas and S. Janaki
- Film / album: Agni Natchathiram
- Composer: Ilayaraja