Roman script

Singers : K.J. Yesudas and S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Thoongaatha vizhigal rendu

Un thunai thedum nenjam ondru

Sempoo manjam viriththaalum

Panneerai thelithaalum

Aanantham enakkethu anbae nee illaadhu

Female Part

Thoongaatha vizhigal rendu

Un thunai thedum nenjam ondru

Male Part

Maamara ilai melae ..aa..aa..aaaaa

Maamara ilai melae maargazhi pani polae

Poo magal madi meedhu naan thoongavo…

Male Part

Maamara ilai melae maargazhi pani polae

Poo magal madi meedhu naan thoongavo…

Female Part

Raathiri pagalaaga oru pothum vilagaamal

Raajanai kai yendhi thaalaattavo…

Male Part

Naalum naalum raagam thaalam

Serum neram theerum baaram..

Female Part

Aaaa..aaaa.aaaa…aaaaa..

Male Part

Thoongaatha vizhigal rendu

Un thunai thedum nenjam ondru

Sempoo manjam viriththaalum

Panneerai thelithaalum

Aanantham enakkethu anbae nee illaadhu

Male Part

Thoongaatha vizhigal rendu

Un thunai thedum nenjam ondru

Female Part

Aalilai sivappaaga angamum neruppaaga

Noolidai kothipperum nilai ennavo

Male Part

Aadhiyum puriyaamal anthamum theriyaamal

Kaadhalil arangerum kadhai allavo

Female Part

Maadhulam kaniyaada malaraada kodiyaada

Maarudham uravaadum kalai ennavo

Male Part

Vaalibam thadumaara oru bothai thalaikaera

Vaarthaiyil vilangaatha suvai allavo

Female Part

Melum melum mogam koodum

Male : Dhegam yaavum geetham paadum

Female Part

Aaaa..aaaa.aaaa…aaaaa..

Male : Aaaa..aaaa.aaaa…aaaaa..

Female Part

: Thoongaatha vizhigal rendu

Male : Un thunai thedum nenjam ondru

Female : Sempoo manjam viriththaalum

Panneerai thelithaalum

Male : Aanantham enakkethu anbae nee illaadhu

Female and Male : Thoongaatha vizhigal rendu

Un thunai thedum nenjam ondru

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : தூங்காத விழிகள்

ரெண்டு உன் துணை தேடும்

நெஞ்சம் ஒன்று செம்பூ மஞ்சம்

விரித்தாலும் பன்னீரைத்

தெளித்தாலும் ஆனந்தம்

எனக்கேது அன்பே நீ இல்லாது

பெண் : தூங்காத விழிகள்

ரெண்டு உன் துணை தேடும்

நெஞ்சம் ஒன்று

ஆண் : மாமர இலை

மேலே ஆஆ ஆஆ ஆஆஆ

மாமர இலை மேலே மார்கழி

பனிப்போலே பூமகள் மடி மீது

நான் தூங்கவோ

ஆண் : மாமர இலை மேலே

மார்கழி பனிப்போலே பூமகள்

மடி மீது நான் தூங்கவோ

பெண் : ராத்திரி பகலாக

ஒருப்போதும் விலகாமல்

ராஜனை கையேந்தி

தாலாட்டவோ

ஆண் : நாளும் நாளும்

ராகம் தாளம் சேரும்

நேரம் தீரும் பாரம்

பெண் : ஆஆஆ ஆஆஆ

ஆஆஆஆ ஆஆஆஆ

ஆண் : தூங்காத விழிகள்

ரெண்டு உன் துணை தேடும்

நெஞ்சம் ஒன்று செம்பூ மஞ்சம்

விரித்தாலும் பன்னீரைத்

தெளித்தாலும் ஆனந்தம்

எனக்கேது அன்பே நீ இல்லாது

ஆண் : தூங்காத விழிகள்

ரெண்டு உன் துணை தேடும்

நெஞ்சம் ஒன்று

பெண் : ஆளில்லை சிவப்பாக

அங்கமும் நெருப்பாக நூலிடை

கொதிப்பெறும் நிலை என்னவோ

ஆண் : ஆதியும் புரியாமல்

அந்தமும் தெரியாமல்

காதலில் அரங்கேறும்

கதை அல்லவோ

பெண் : மாதுளம் கனியாட

மலராட கொடியாட மாருதம்

உறவாடும் கலை என்னவோ

ஆண் : வாலிபம் தடுமாற

ஒரு போதை தலைக்கேற

வார்த்தையில் விளங்காத

சுவையல்லவோ

பெண் : மேலும் மேலும்

மோகம் கூடும்

ஆண் : தேகம் யாவும்

கீதம் பாடும்

பெண் : ஆஆஆ ஆஆஆ

ஆஆஆஆ ஆஆஆஆ

ஆண் : ஆஆஆ ஆஆஆ

ஆஆஆஆ ஆஆஆஆ

பெண் : தூங்காத

விழிகள் ரெண்டு

ஆண் : உன் துணை

தேடும் நெஞ்சம் ஒன்று

பெண் : செம்பூ மஞ்சம்

விரித்தாலும் பன்னீரைத்

தெளித்தாலும்

ஆண் : ஆனந்தம்

எனக்கேது அன்பே

நீ இல்லாது

பெண் & ஆண் : தூங்காத விழிகள்

ரெண்டு உன் துணை தேடும்

நெஞ்சம் ஒன்று

Song information

Singers: K.J. Yesudas and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Agni Natchathiram (1988) · Lyricist: Vaali

Explore this song