Roman script

Singer : P. Susheela

Music by : B. A. Chidambaranathan

Lyrics by : Kumaradevan

Female Part

Thoonga veikkum iravellaam

Yenga veikkum iravamma

Naan vaangi vandha uravellaam

Naan vaangi vandha uravellaam

Vaatugindra uravamma

Female Part

Thoonga veikkum iravellaam

Yenga veikkum iravamma

Female Part

Nenjinilae konda sumai

Neengividum munnalae

Nenjinilae konda sumai

Neengividum munnalae

Vayittril oru pudhu sumaiyum

Valarudhamma ini

Indha sumai irangi vandhu

Amma endru azhaikaiyilae

Endha sumai vandhidumoo

Ammamma amma… amma…

Female Part

Thoonga veikkum iravellaam

Yenga veikkum iravamma

Female Part

Eendrathumae vettugiraar

Endraalum vaazhaimaram

Eenaamal thaaimai thanai verpathillaiyae

Eendrathumae vettugiraar

Endraalum vaazhaimaram

Eenaamal thaaimai thanai verpathillaiyae

Female Part

Muthedukkum nerathilae

Sethuvidum sippikooda

Muthai tharum thaaimai thanai veruppadhillaiyae

Penmaiyin muzhumaiyae thaaimai thaan endraalum

Perumaiyaaga magizha ennaal

mudiyavillaiyae

Amma…. amma

Female Part

Thoonga veikkum iravellaam

Yenga veikkum iravamma

Naan vaangi vandha uravellaam

Vaatugindra uravamma

Female Part

Thoonga veikkum iravellaam

Yenga veikkum iravamma

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : பி. ஏ. சிதம்பரநாதன்

பாடல் ஆசிரியர் : குமாரதேவன்

பெண் : தூங்க வைக்கும் இரவெல்லாம்

ஏங்க வைக்கும் இரவம்மா

நான் வாங்கி வந்த உறவெல்லாம்

நான் வாங்கி வந்த உறவெல்லாம்

வாட்டுகின்ற உறவம்மா....

பெண் : தூங்க வைக்கும் இரவெல்லாம்

ஏங்க வைக்கும் இரவம்மா

பெண் : நெஞ்சினிலே கொண்ட சுமை

நீங்கிவிடும் முன்னாலே

நெஞ்சினிலே கொண்ட சுமை

நீங்கிவிடும் முன்னாலே

வயிற்றிலொரு புதுச் சுமையும்

வளருதம்மா இனி

இந்தச் சுமை இறங்கி வந்து

அம்மா என்றழைக்கையிலே

எந்த சுமை வந்திடுமோ..

அம்மம்மா அம்மா அம்மா...

பெண் : தூங்க வைக்கும் இரவெல்லாம்

ஏங்க வைக்கும் இரவம்மா

பெண் : ஈன்றதுமே வெட்டுகிறார்

என்றாலும் வாழைமரம்

ஈனாமல் தாய்மைதனை வெறுப்பதில்லையே

ஈன்றதுமே வெட்டுகிறார்

என்றாலும் வாழைமரம்

ஈனாமல் தாய்மைதனை வெறுப்பதில்லையே

பெண் : முத்தெடுக்கும் நேரத்திலே

செத்துவிடும் சிப்பிகூட

முத்தைத் தரும் தாய்மைதனை

வெறுப்பதில்லையே

பெண்மையின் முழுமையே

தாய்மைதானென்றாலும்

பெருமையாக மகிழ என்னால் முடியவில்லையே

அம்மா அம்மா.....

பெண் : தூங்க வைக்கும் இரவெல்லாம்

ஏங்க வைக்கும் இரவம்மா

நான் வாங்கி வந்த உறவெல்லாம்

வாட்டுகின்ற உறவம்மா....

தூங்க வைக்கும் இரவெல்லாம்

ஏங்க வைக்கும் இரவம்மா

Song information

Singer: P. Susheela

Music by: B. A. Chidambaranathan

Lyrics by: Kumaradevan

Release information: From Chella Penn (1969) · Singer: P. Susheela · Lyricist: Kumaradevan · Music: B. A. Chidambaranathan

Explore this song