Roman script

Singer : Mano

Music by : Ilayaraja

Male Part

Ooo … hooo … ooo …hooo … ooo …. hooo

Male Part

Thooliyilae aadavandha vaanathu minvilakae

Aazhiyilae kandedutha arpudha aanimuthae

Thottil melae muthu maala

Vanna poovaa vilaiyaada chinna thambi yesapaada

Male Part

Thooliyilae aadavandha vaanathu minvilakae

Aazhiyilae kandedutha arpudha aanimuthae

Male Part

{Paateduthu naan padicha kaattaruvi kanurangum

Pattamaram poomalarum paaraiyilum neersurakum} (2)

Male Part

Raagamena thaalamena arinjaa naan padichen

Ezhu katta ettu katta therinja naan padichen

Naan padicha gnyaanamelaam yaar kodutha saamidhaan

Yededuthu padichadhilla saatchiyindha boomidhaan

Male Part

Thottil melae muthu maala

Vanna poovaa vilaiyaada chinna thambi yesapaada

Male Part

{ Sorupoda thaai iruka pattiniya paarthadhilla

Thaai irukum kaaranathaal koyiluku ponadhilla } (2)

Thaai adichu valichadhilla irundhum naan azhuven

Naan azhudha thaangiduma odanae thaai azhuva

Male Part

Aagamotham thaai manasu pol nadakum pilla dhaan

Vaazhugira vaazhkaiyilae tholvigalae illadhaan

Thottil melae muthu maala

Vanna poovaa vilaiyaada chinna thambi yesapaada

Male Part

Thooliyilae aadavandha vaanathu minvilakae

Aazhiyilae kandedutha arpudha aanimuthae

Thottil melae muthu maala

{ Vanna poovaa vilaiyaada chinna thambi yesapaada } (2)

தமிழ்

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஓ ஹோ ....

ஓ ஹோ ... ஓ ஹோ

ஆண் : தூளியிலே

ஆடவந்த வானத்து

மின்விளக்கே ஆழியிலே

கண்டெடுத்த அற்புத

ஆணிமுத்தே தொட்டில்

மேலே முத்து மாலை

வண்ண பூவா விளையாட

சின்னத் தம்பி எசபாட

ஆண் : தூளியிலே

ஆடவந்த வானத்து

மின்விளக்கே ஆழியிலே

கண்டெடுத்த அற்புத

ஆணிமுத்தே

ஆண் : { பாட்டெடுத்து

நான் படிச்சா காட்டருவி

கண்ணுறங்கும் பட்டமரம்

பூமலரும் பாறையிலும்

நீர்சுரக்கும் } (2)

ஆண் : ராகமென்ன

தாளமென்ன அறிஞ்சா

நான் படிச்சேன் ஏழு கட்ட

எட்டுக் கட்ட தெரிஞ்சா

நான் படிச்சேன் நான் படிச்ச

ஞானமெல்லாம் யார் கொடுத்தா

சாமிதான் ஏடெடுத்துப் படிச்சதில்ல

சாட்சியிந்த பூமி தான்

ஆண் : தொட்டில் மேலே

முத்து மாலை வண்ண

பூவா விளையாட சின்னத்

தம்பி எசபாட

ஆண் : { சோறுபோடத்

தாயிருக்க பட்டினியப்

பார்த்ததில்ல தாயிருக்கும்

காரணத்தால் கோயிலுக்குப்

போனதில்ல } (2)

தாயடிச்சு வலிச்சதில்ல

இருந்தும் நான் அழுவேன்

நான் அழுதா தாங்கிடுமா

உடனே தாய் அழுவா

ஆண் : ஆகமொத்தம்

தாய் மனசு போல்

நடக்கும் பிள்ளை தான்

வாழுகிற வாழ்க்கையிலே

தோல்விகளே இல்லைதான்

தொட்டில் மேலே முத்து மாலை

வண்ண பூவா விளையாட

சின்னத் தம்பி எசபாட

ஆண் : தூளியிலே

ஆடவந்த வானத்து

மின்விளக்கே ஆழியிலே

கண்டெடுத்த அற்புத

ஆணிமுத்தே தொட்டில்

மேலே முத்து மாலை

வண்ண பூவா விளையாட

சின்னத் தம்பி எசபாட

வண்ண பூவா விளையாட

சின்னத் தம்பி எசபாட

Song information

Singer: Mano

Music by: Ilayaraja

Release information: From Chinna Thambi (1991) · Lyricist: Gangai Amaran

Explore this song