Roman script

Singer : P. Susheela

Music by : T. K. Ramamoorthy

Lyrics by : Kannadasan

Female Part

Thookam kannilae yekkam pennilae

Thudikkum sithira kanni

Muthangal sindha vandhaal nerilae

Thookam kannilae yekkam pennilae

Thudikkum sithira kanni

Muthangal sindha vandhaal nerilae

Thookam kannilae yekkam pennilae

Female Part

Haa..aaa..aaa…aa..haa..aa

Laalallalala…lulululaaiyee

Paarthaal palingu vattam

Palapalakkum mugathilae

Pazhathil paadhi vetti

Paathi kattum idhazhilae

Female Part

Vaazhai pandhalittu

Vaithirukkum kaalilae

Vaadum idaiyai mattum

Katti veithaen noolilae

Ondrilae ondru nerungi nindru

Ondrilae ondru nerungi nindru

Engoo sendru varuvoom indru

Female Part

Thookam kannilae yekkam pennilae

Thudikkum sithira kanni

Muthangal sindha vandhaal nerilae

Thookam kannilae yekkam pennilae

Female Part

Vasal kadhavai mattum

Moodi veitha manidhanae

Kaadhal kadhavai mattum

Moodavillai iraivanae

Female Part

Dhratchai kani pizhindha

Paathirathin naduvilae

Dhinamum neendhi vandhaal

Yaar thaduppaar thalaivanae

Kannangal modha ullangal aada

Kannangal modha ullangal aada

Kannadi paarppom kaiyodu serppom..haa

Female Part

Thookam kannilae yekkam pennilae

Thudikkum sithira kanni

Muthangal sindha vandhaal nerilae

Thookam kannilae yekkam pennilae

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : தூக்கம் கண்ணிலே ஏக்கம் பெண்ணிலே

துடிக்கும் சித்திரக் கன்னி

முத்தங்கள் சிந்த வந்தாள் நேரிலே

தூக்கம் கண்ணிலே ஏக்கம் பெண்ணிலே

துடிக்கும் சித்திரக் கன்னி

முத்தங்கள் சிந்த வந்தாள் நேரிலே

தூக்கம் கண்ணிலே ஏக்கம் பெண்ணிலே

பெண் : ............

பெண் : பார்த்தால் பளிங்கு வட்டம்

பளபளக்கும் முகத்திலே

பழத்தில் பாதி வெட்டி

பாத்தி கட்டும் இதழிலே

பெண் : வாழைப் பந்தலிட்டு

வைத்திருக்கும் காலிலே

வாடும் இடையை மட்டும்

கட்டி வைத்தான் நூலிலே

ஒன்றிலே ஒன்று நெருங்கி நின்று

ஒன்றிலே ஒன்று நெருங்கி நின்று

எங்கோ சென்று வருவோம் இன்று

பெண் : தூக்கம் கண்ணிலே ஏக்கம் பெண்ணிலே

துடிக்கும் சித்திரக் கன்னி

முத்தங்கள் சிந்த வந்தாள் நேரிலே

தூக்கம் கண்ணிலே ஏக்கம் பெண்ணிலே

பெண் : வாசல் கதவை மட்டும்

மூடி வைத்தான் மனிதனே

காதல் கதவை மட்டும்

மூடவில்லை இறைவனே

பெண் : திராட்சைக் கனி பிழிந்த

பாத்திரத்தின் நடுவே

தினமும் நீந்தி வந்தால்

யார் தடுப்பார் தலைவனே

கன்னங்கள் மோத உள்ளங்கள் ஆட

கன்னங்கள் மோத உள்ளங்கள் ஆட

கண்ணாடி பார்ப்போம் கையோடு சேர்ப்போம் ..ஹா

பெண் : தூக்கம் கண்ணிலே ஏக்கம் பெண்ணிலே

துடிக்கும் சித்திரக் கன்னி

முத்தங்கள் சிந்த வந்தாள் நேரிலே

தூக்கம் கண்ணிலே ஏக்கம் பெண்ணிலே

Song information

Singer: P. Susheela

Music by: T. K. Ramamoorthy

Lyrics by: Kannadasan

Release information: From Soppu Seeppu Kannadi (1968) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: T. K. Ramamoorthy

Explore this song