Roman script
Singer : Vinaita Sivakumar Music by : Deepan Chakravarthy Lyrics by : Raajasheela Raajarajan Female Part Tholaigiren… Naan tholaigiren Un ninaivinil Enai tholaikkiren naan…! Female Part Meelgiren…! Naan neelgiren Un munnae Enai meetkiren naan…! Female Part Un ninaivellaam Enadhaaga…! Un vinaiyellaam Naan kolla…! Female Part Paruvam uruvam illaa.. Aanai nesikkaiyil… Kanaa nijam idho…! En munnae vandha En kaadhalae…!! Female Part Pogum paadhai ellaam Nan undhan pinnae vandhen… Nee seluthum Otrai paarvaikkai naan…! Female Part Kadandhu sellum unai naan Kaanum otrai nodikkaai Arai naalaai nadai koodathil Thavam seigiren!! Female Part Tholaigiren… Naan tholaigiren Un ninaivinil Enai tholaikkiren naan…! Female Part Hmmm.. Mejaiyil nam peyarai Serthae sedhukkka vaithaai Veraarum paaramal Enaiyae azhikka vaithaai…! Female Part Haa… Paritchaiyil en badhilgal Paadhiyil marakka vaithaai…! Mudhalmurai vidumuraigal Enai nee verukka vaithaai…! Female Part Aan uru endralae Un mugam varaiya vaithaai…! Un peyar kondaalae Yaaraiyum pidikka vaithaai…! Female Part Thaaiyodum siru pogial Elidhaakinaai…! Un vetri enadhaakinaai…! Aridhaana sparisangal Silirpaakinaai…! Azhagana pennakinaai…! Female Part Kavidhai thedudhae… Kalamaai nee vara…! Kanavum thedudhae… kaadhalanaai nee vandhida…! Female Part Pogum paadhai ellaam Nan undhan pinnae vandhen… Nee seluthum Otrai paarvaikkaai naan…! Female Part Kadandhu sellum unai naan Kaanum otrai nodikkaai Arai naalaai nadai koodathil Thavam seigiren!! Female Part Tholaigiren… Naan tholaigiren Un ninaivinil Enai tholaikkiren naan…! Female Part Meelgiren…! Naan meelgiren
தமிழ்
பாடகி : வினைடா சிவகுமார் இசை அமைப்பாளர் : தீபன் சக்ரவர்த்தி பாடல் ஆசிரியர் : ராஜஷீலா ராஜராஜன் பெண் : தொலைகிறேன்… நான் தொலைகிறேன் உன் நினைவினில் எனைத் தொலைக்கிறேன் நான்…! பெண் : மீள்கிறேன்…! நான் மீள்கிறேன் உன் முன்னே எனை மீட்கிறேன் நான்…! பெண் : உன் நினைவெல்லாம் எனதாக…! உன் வினையெல்லாம் நான் கொள்ள…! பெண் : பருவம் உருவம் இல்லா.. ஆணை நேசிக்கயில்… கண்ணா நிஜம் இதோ…! என் முன்னே வந்த என் காதலே…!! பெண் : போகும் பாதை எல்லாம் நான் உந்தன் பின்னே வந்தேன்… நீ செலுத்தும் ஒற்றை பார்வைக்காய் நான்…! பெண் : கடந்து செல்லும் உனை நான் காணும் ஒற்றை நொடிக்காய் அறை நாளை நடைகூடத்தில் தவம் செய்கிறேன்!! பெண் : தொலைகிறேன்… நான் தொலைகிறேன் உன் நினைவினில் எனைத் தொலைக்கிறேன் நான்…! பெண் : ஹ்ம் ..மேஜையில் நம் பெயர் சேர்ந்தே செதுக்க வைத்தாய் வேர் ஆறும் பாராமல் எனையே அழிக்க வைத்தாய்…! பெண் : ஹா ..பரிட்சையில் என் பதில்கள் பாதியில் மறக்க வைத்தாய்…! முதல்முறை விடுமுறைகள் எனை நீ வெறுக்க வைத்தாய்…! பெண் : ஆன் உரு என்றாலே உன் முகம் வரைய வைத்தாய்…! உன் பெயர் கொண்டாலே யாரையும் பிடிக்க வைத்தாய்…! பெண் : தாயோடும் சிறு பொய்கள் எளிதாகினாய்…! உன் வெற்றி எனதாக்கினாய்…! அரிதான ஸ்பரிசங்கள் சிலிர்ப்பாகினாய்…! அழகான பெண்ணாகினாய்…! பெண் : கவிதை தேடுதே… களமாய் நீ வர…! கனவும் தேடுதே… காதலனை நீ வந்திடா…! பெண் : போகும் பாதை எல்லாம் நான் உந்தன் பின்னே வந்தேன்… நீ செலுத்தும் ஒற்றை பார்வைக்காய் நான்…! பெண் : கடந்து செல்லும் உனை நான் காணும் ஒற்றை நொடிக்காய் அறை நாளை நடைகூடத்தில் தவம் செய்கிறேன்!! பெண் : தொலைகிறேன்… நான் தொலைகிறேன் உன் நினைவினில் எனைத் தொலைக்கிறேன் நான்…! பெண் : மீள்கிறேன்…! நான் மீள்கிறேன்
Song information
Singer: Vinaita Sivakumar
Music by: Deepan Chakravarthy
Lyrics by: Raajasheela Raajarajan
Release information: From Konjam Pesinaal Yenna (2022) · Singer: Vinaita Sivakumar · Lyricist: Raajasheela Raajarajan · Music: Deepan Chakravarthy
Explore this song
- Singer: Vinaita Sivakumar
- Film / album: Konjam Pesinaal Yenna
- Composer: Deepan Chakravarthy
- Lyricist: Raajasheela Raajarajan