Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Thogai ilamayil aadi varugudhu

Vaanil mazhai varumo

Kodhai ival vizhi nooru kavidhaigal

Naalum ezhudhidumo

Thaen sindhum neram

Naan paadum raagam

Kaattrodu kalyaanam seiginradho

Male Part

Thogai ilamayil aadi varugudhu

Vaanil mazhai varumo

Male Part

Kolam podum naanangal

Kaanaadha jaalam

Idhazhgalilae pournami velicham

Kannil thullum thaalangal

Aanandha melam

Imai paravai siragugal asaikkum

Male Part

Vizhighalilae kaadhal vizhaa

Nadathugiraal saagundhalaa

Annamum ivalidam nadai pazhaghum

Ival nadai asaivinil sangeedham undaagum

Male Part

Thogai ilamayil aadi varugudhu

Vaanil mazhai varumo

Thaen sindhum neram

Naan paadum raagam

Kaattrodu kalyaanam seiginradho

Male Part

Bhoomi engum poondhottam

Naam kaana vendum

Pudhu thendralo pookkalil vasikkum

Aagaaya megangal neeroottra vendum

Andha mazhaiyil malargalum kulikkum

Male Part

Aruvigalo raagam tharum

Adhil nanaindhaal dhaagham varum

Dhevadhai vizhiyilae amudha alai

Kanavugal valarthidum kalloorum un paarvai

Male Part

Thogai ilamayil aadi varugudhu

Vaanil mazhai varumo

Kodhai ival vizhi nooru kavidhaigal

Naalum ezhudhidumo

Thaen sindhum neram

Naan paadum raagam

Kaattrodu kalyaanam seiginradho

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தோகை இளமயில் ஆடி வருகுது

வானில் மழை வருமோ

கோதை இவள் விழி நூறு கவிதைகள்

நாளும் எழுதிடுமோ

தேன் சிந்தும் நேரம்

நான் பாடும் ராகம்

காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

ஆண் : தோகை இளமயில் ஆடி வருகுது

வானில் மழை வருமோ

ஆண் : கோலம் போடும் நாணங்கள்

காணாத ஜாலம்

இதழ்களிலே பெளர்ணமி வெளிச்சம்

கண்ணில் துள்ளும் தாளங்கள்

ஆனந்த மேளம்

இமைப் பறவை சிறகுகள் அசைக்கும்

ஆண் : விழிகளிலே காதல் விழா

நடத்துகிறாள் சாகுந்தலா

அன்னமும் இவளிடம் நடைபழகும்

இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும்

ஆண் : தோகை இளமயில் ஆடி வருகுது

வானில் மழை வருமோ

தேன் சிந்தும் நேரம்

நான் பாடும் ராகம்

காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

ஆண் : பூமியெங்கும் பூந்தோட்டம்

நாம் காண வேண்டும்

புதுத் தென்றலோ பூக்களில் வசிக்கும்

ஆகாய மேகங்கள் நீரூற்ற வேண்டும்

அந்த மழையில் மலர்களும் குளிக்கும்

ஆண் : அருவிகளோ ராகந் தரும்

அதில் நனைந்தால் தாகம் வரும்

தேவதை விழியிலே அமுத அலை

கனவுகள் வளர்த்திடும் கள்ளூறும் உன் பார்வை

ஆண் : தோகை இளமயில் ஆடி வருகுது

வானில் மழை வருமோ

கோதை இவள் விழி நூறு கவிதைகள்

நாளும் எழுதிடுமோ

தேன் சிந்தும் நேரம்

நான் பாடும் ராகம்

காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Payanangal Mudivathillai (1982) · Lyricist: Vairamuthu

Explore this song