Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Thogai ilamayil aadi varugudhu Vaanil mazhai varumo Kodhai ival vizhi nooru kavidhaigal Naalum ezhudhidumo Thaen sindhum neram Naan paadum raagam Kaattrodu kalyaanam seiginradho Male Part Thogai ilamayil aadi varugudhu Vaanil mazhai varumo Male Part Kolam podum naanangal Kaanaadha jaalam Idhazhgalilae pournami velicham Kannil thullum thaalangal Aanandha melam Imai paravai siragugal asaikkum Male Part Vizhighalilae kaadhal vizhaa Nadathugiraal saagundhalaa Annamum ivalidam nadai pazhaghum Ival nadai asaivinil sangeedham undaagum Male Part Thogai ilamayil aadi varugudhu Vaanil mazhai varumo Thaen sindhum neram Naan paadum raagam Kaattrodu kalyaanam seiginradho Male Part Bhoomi engum poondhottam Naam kaana vendum Pudhu thendralo pookkalil vasikkum Aagaaya megangal neeroottra vendum Andha mazhaiyil malargalum kulikkum Male Part Aruvigalo raagam tharum Adhil nanaindhaal dhaagham varum Dhevadhai vizhiyilae amudha alai Kanavugal valarthidum kalloorum un paarvai Male Part Thogai ilamayil aadi varugudhu Vaanil mazhai varumo Kodhai ival vizhi nooru kavidhaigal Naalum ezhudhidumo Thaen sindhum neram Naan paadum raagam Kaattrodu kalyaanam seiginradho
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம் காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ ஆண் : தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ ஆண் : கோலம் போடும் நாணங்கள் காணாத ஜாலம் இதழ்களிலே பெளர்ணமி வெளிச்சம் கண்ணில் துள்ளும் தாளங்கள் ஆனந்த மேளம் இமைப் பறவை சிறகுகள் அசைக்கும் ஆண் : விழிகளிலே காதல் விழா நடத்துகிறாள் சாகுந்தலா அன்னமும் இவளிடம் நடைபழகும் இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும் ஆண் : தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம் காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ ஆண் : பூமியெங்கும் பூந்தோட்டம் நாம் காண வேண்டும் புதுத் தென்றலோ பூக்களில் வசிக்கும் ஆகாய மேகங்கள் நீரூற்ற வேண்டும் அந்த மழையில் மலர்களும் குளிக்கும் ஆண் : அருவிகளோ ராகந் தரும் அதில் நனைந்தால் தாகம் வரும் தேவதை விழியிலே அமுத அலை கனவுகள் வளர்த்திடும் கள்ளூறும் உன் பார்வை ஆண் : தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம் காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Payanangal Mudivathillai (1982) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Payanangal Mudivathillai
- Composer: Ilayaraja