Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : G. K. Venkatesh

Male Part

Thoduvadhenna thendralo malargalo

Paniyil vandha thuligalo kanigalo

Thoduvadhenna thendralo malargalo

Paniyil vandha thuligalo kanigalo

Udalengum kuliraavadhenna

En manamengum nerupaavadhenna ha….ha….

Male Part

Thoduvadhenna thendralo malargalo

Paniyil vandha thuligalo kanigalo

Male Part

Thaerilaeri dhevadhai vandhu

Ingu neeril aadum ennudan nindru

Male Part

Thaerilaeri dhevadhai vandhu

Ingu neeril aadum ennudan nindru

Udal thaeithu vittaalo

Mugam parthu vittaalo

Udal thaeithu vittaalo

Mugam parthu vittaalo

Indru chithira muthangal

Sindhiya rathinam yaaro….

Aval yaaro m m…. aa aa….

Male Part

Thoduvadhenna thendralo malargalo

Paniyil vandha thuligalo kanigalo

Male Part

Kamadhaenu paal karandhaalo

Adhil kanni mangai thaen kalandhaalo

Male Part

Kamadhaenu paal karandhaalo

Adhil kanni mangai thaen kalandhaalo

Adhai nadakka vittaalo

Ennai midhakka vittaalo

Adhai nadakka vittaalo

Ennai midhakka vittaalo

Ilam chittu mugam konda

Pottu kulamagal yaaro

Aval yaaro m m…. aa aa….

Male Part

Thoduvadhenna thendralo malargalo

Paniyil vandha thuligalo kanigalo

Udalengum kuliraavadhenna

En manamengum nerupaavadhenna

Haa….haa…..haaa

Male Part

Thoduvadhenna thendralo malargalo

Paniyil vandha thuligalo kanigalo

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : வி. குமார்

ஆண் : தொடுவதென்ன தென்றலோ மலர்களோ

பனியில் வந்த துளிகளோ கனிகளோ

தொடுவதென்ன தென்றலோ மலர்களோ

பனியில் வந்த துளிகளோ கனிகளோ

உடலெங்கும் குளிராவதென்ன

என் மனமெங்கும் நெருப்பாவதென்ன

ஆண் : தொடுவதென்ன தென்றலோ மலர்களோ

பனியில் வந்த துளிகளோ கனிகளோ

ஆண் : தேரில் ஏறி தேவதை வந்து

இங்கு நீரில் ஆடும் என்னுடன் நின்று

ஆண் : தேரில் ஏறி தேவதை வந்து

இங்கு நீரில் ஆடும் என்னுடன் நின்று

உடல் தேய்த்து விட்டாளோ

முகம் பார்த்து விட்டாளோ

உடல் தேய்த்து விட்டாளோ

முகம் பார்த்து விட்டாளோ

இன்று சித்திர முத்தங்கள்

சிந்திய ரத்தினம் யாரோ.....

அவள் யாரோ...ம்ம்ம்ம் ஆஆஆஆ

ஆண் : தொடுவதென்ன தென்றலோ மலர்களோ

பனியில் வந்த துளிகளோ கனிகளோ

ஆண் : காமதேனு பால் கறந்தாளோ

அதில் கன்னி மங்கை தேன் கலந்தாளோ

அதை நடக்க விட்டளோ

என்னை மிதக்க விட்டளோ

அதை நடக்க விட்டளோ

என்னை மிதக்க விட்டளோ

இளம் சிட்டு முகம் கொண்ட

பொட்டு குலமகள் யாரோ

அவள் யாரோ ம்ம்ம்ம் ......ஆஆஆஆ

ஆண் : தொடுவதென்ன தென்றலோ மலர்களோ

பனியில் வந்த துளிகளோ கனிகளோ

உடலெங்கும் குளிராவதென்ன

என் மனமெங்கும் நெருப்பாவதென்ன

ஹ......ஹ......ஹா

ஆண் : தொடுவதென்ன தென்றலோ மலர்களோ

பனியில் வந்த துளிகளோ கனிகளோ

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: G. K. Venkatesh

Release information: From Sabatham (1971) · Lyricist: Kannadasan

Explore this song