Roman script

Singer : G. V. Prakash kumar

Music by : Achu Rajamani

Lyrics by : Ku Karthik

Male Part

Thoduvaanam mazhaiyaga

Adhil vandha nadhi neeyadi

Ohh… unapola unapola

Ulagathil ini yaaradi

Male Part

Ohh… pirandhaye mannil

Nadamaadum poove

Unai alli konjathaan

Manam yengadha

Male Part

Ohh… niraindhaye nenjil

Mazhaipola neeye

Maaraadhu namsondham

Idhu podhaadha

Male Part

Thoduvaanam mazhaiyaga

Adhil vandha nadhi neeyadi

Ohh… unapola unapola

Ulagathil ini yaaradi

Male Part

Azhagaana minnal neeye

Adangaadha kaatu theeye

Ennodu pesathane

Thayanguriye

Male Part

Viralodu viralai serkka

Ini vazhum jenmam theerka

Mounangal pokkathaane

Thadukuriye

Male Part

Adi azhage azhagin azhage

Alaiyalaiyaai adikum kulire

Thavithene naane naane

Thavarugal enmel thane

Male Part

Adi anale anale anale

Unadharugil varava iniye

Oru muraiye iru vizhiyaal

Mannipaayaa?

Male Part

Azhagaana minnal neeye

Adangaadha kaatu theeye

Ennodu pesathane

Thayanguriye

Male Part

Viralodu viralai serkka

Ini vazhum jenmam theerka

Mounangal pokkathaane

Thadukuriye

Humming : ……………….

Male Part

Ohh… kanavellam needhan penne

Iravai pagalai marndhe ponen

Ohh… idhayathil ulle vandhaai

Iniyum enna vendum kanne

Male Part

Urangadha en vizhigal paaradi

Adangaadha en uyiril neeyadi

Uyirukkul un peyar thaanadi

Oyaamal koovudhe keladi

Male Part

Pularadha en vidiyal neeyadi

Medhuvaaga punnagai seyadi

Viragathan vaasalil naanadi

Ohh… ennodu nee vandhu

Mei seradi

Male Part

Ohh… kanavellam needhan penne

Iravai pagalai marndhe ponen

Ohh… idhayathil ulle vandhaai

Iniyum enna vendum kanne

தமிழ்

பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

இசை அமைப்பாளர் : அச்சு ராஜாமணி

பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக்

ஆண் : தொடுவானம் மழையாக

அதில் வந்த நதி நீயடி

ஓஹோ… உனபோல உனபோல

உலகத்தில் இனி யாரடி

ஆண் : ஓஹோ… பிறந்தாயே மண்ணில்

நடமாடும் பூவே

உனை அள்ளி கொஞ்சத்தான்

மனம் யேங்கதா

ஆண் : ஓஹோ…நிறைந்தாயே நெஞ்சில்

மழைபோல நீயே

மாறாது நம்சொந்தம்

இது போதாத

ஆண் : தொடுவானம் மழையாக

அதில் வந்த நதி நீயடி

ஓஹோ… உனபோல உனபோல

உலகத்தில் இனி யாரடி

ஆண் : அழகான மின்னல் நீயே

அடங்காத காட்டு தீயே

என்னோடு பேசதானே

தயங்குரியே

ஆண் : விரலோடு விரலை சேர்க்க

இனி வாழும் ஜென்மம் தீர்க்க

மௌனங்கள் போக்கத்தானே

தடுக்குறியே

ஆண் : அடி அழகே அழகின் அழகே

அலையலையாய் அடிக்கும் குளிரே

தவித்தேனே நானே நானே

தவறுகள் என்மேல் தானே

ஆண் : அடி அனலே அனலே அனலே

உனதருகில் வரவா இனியே

ஒரு முறையே இரு விழியால்

மன்னிப்பாயா?

ஆண் : அழகான மின்னல் நீயே

அடங்காத காட்டு தீயே

என்னோடு பேசதானே

தயங்குரியே

ஆண் : விரலோடு விரலை சேர்க்க

இனி வாழும் ஜென்மம் தீர்க்க

மௌனங்கள் போக்கத்தானே

தடுக்குறியே

முனகல் : ..............

ஆண் : ஓஹோ… கனவெல்லாம் நீதான் பெண்ணே

இரவை பகலை மறந்தே போனேன்

ஓஹோ… இதயத்தில் உள்ளே வந்தாய்

இனியும் என்ன வேண்டும் கண்ணே

ஆண் : உறங்காத என் விழிகள் பாரடி

அடங்காத என் உயிரில் நீயடி

உயிருக்குள் உன் பெயர் தானடி

ஓயாமல் கூவுதே கேளடி

ஆண் : புலறாத என் விடியல் நீயடி

மெதுவாக புன்னகை செய்யடி

விரகத்தின் வாசலில் நானடி

ஓஹோ… என்னோடு நீ வந்து

மெய் சேரடி

ஆண் : ஓஹோ… கனவெல்லாம் நீதான் பெண்ணே

இரவை பகலை மறந்தே போனேன்

ஓஹோ… இதயத்தில் உள்ளே வந்தாய்

இனியும் என்ன வேண்டும் கண்ணே

Song information

Singer: G. V. Prakash kumar

Music by: Achu Rajamani

Lyrics by: Ku Karthik

Release information: From Sooragan (2023) · Singer: G. V. Prakash kumar · Lyricist: Ku. Karthik · Music: Achu Rajamani

Explore this song