Roman script
Singer : G. V. Prakash kumar Music by : Achu Rajamani Lyrics by : Ku Karthik Male Part Thoduvaanam mazhaiyaga Adhil vandha nadhi neeyadi Ohh… unapola unapola Ulagathil ini yaaradi Male Part Ohh… pirandhaye mannil Nadamaadum poove Unai alli konjathaan Manam yengadha Male Part Ohh… niraindhaye nenjil Mazhaipola neeye Maaraadhu namsondham Idhu podhaadha Male Part Thoduvaanam mazhaiyaga Adhil vandha nadhi neeyadi Ohh… unapola unapola Ulagathil ini yaaradi Male Part Azhagaana minnal neeye Adangaadha kaatu theeye Ennodu pesathane Thayanguriye Male Part Viralodu viralai serkka Ini vazhum jenmam theerka Mounangal pokkathaane Thadukuriye Male Part Adi azhage azhagin azhage Alaiyalaiyaai adikum kulire Thavithene naane naane Thavarugal enmel thane Male Part Adi anale anale anale Unadharugil varava iniye Oru muraiye iru vizhiyaal Mannipaayaa? Male Part Azhagaana minnal neeye Adangaadha kaatu theeye Ennodu pesathane Thayanguriye Male Part Viralodu viralai serkka Ini vazhum jenmam theerka Mounangal pokkathaane Thadukuriye Humming : ………………. Male Part Ohh… kanavellam needhan penne Iravai pagalai marndhe ponen Ohh… idhayathil ulle vandhaai Iniyum enna vendum kanne Male Part Urangadha en vizhigal paaradi Adangaadha en uyiril neeyadi Uyirukkul un peyar thaanadi Oyaamal koovudhe keladi Male Part Pularadha en vidiyal neeyadi Medhuvaaga punnagai seyadi Viragathan vaasalil naanadi Ohh… ennodu nee vandhu Mei seradi Male Part Ohh… kanavellam needhan penne Iravai pagalai marndhe ponen Ohh… idhayathil ulle vandhaai Iniyum enna vendum kanne
தமிழ்
பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைப்பாளர் : அச்சு ராஜாமணி பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக் ஆண் : தொடுவானம் மழையாக அதில் வந்த நதி நீயடி ஓஹோ… உனபோல உனபோல உலகத்தில் இனி யாரடி ஆண் : ஓஹோ… பிறந்தாயே மண்ணில் நடமாடும் பூவே உனை அள்ளி கொஞ்சத்தான் மனம் யேங்கதா ஆண் : ஓஹோ…நிறைந்தாயே நெஞ்சில் மழைபோல நீயே மாறாது நம்சொந்தம் இது போதாத ஆண் : தொடுவானம் மழையாக அதில் வந்த நதி நீயடி ஓஹோ… உனபோல உனபோல உலகத்தில் இனி யாரடி ஆண் : அழகான மின்னல் நீயே அடங்காத காட்டு தீயே என்னோடு பேசதானே தயங்குரியே ஆண் : விரலோடு விரலை சேர்க்க இனி வாழும் ஜென்மம் தீர்க்க மௌனங்கள் போக்கத்தானே தடுக்குறியே ஆண் : அடி அழகே அழகின் அழகே அலையலையாய் அடிக்கும் குளிரே தவித்தேனே நானே நானே தவறுகள் என்மேல் தானே ஆண் : அடி அனலே அனலே அனலே உனதருகில் வரவா இனியே ஒரு முறையே இரு விழியால் மன்னிப்பாயா? ஆண் : அழகான மின்னல் நீயே அடங்காத காட்டு தீயே என்னோடு பேசதானே தயங்குரியே ஆண் : விரலோடு விரலை சேர்க்க இனி வாழும் ஜென்மம் தீர்க்க மௌனங்கள் போக்கத்தானே தடுக்குறியே முனகல் : .............. ஆண் : ஓஹோ… கனவெல்லாம் நீதான் பெண்ணே இரவை பகலை மறந்தே போனேன் ஓஹோ… இதயத்தில் உள்ளே வந்தாய் இனியும் என்ன வேண்டும் கண்ணே ஆண் : உறங்காத என் விழிகள் பாரடி அடங்காத என் உயிரில் நீயடி உயிருக்குள் உன் பெயர் தானடி ஓயாமல் கூவுதே கேளடி ஆண் : புலறாத என் விடியல் நீயடி மெதுவாக புன்னகை செய்யடி விரகத்தின் வாசலில் நானடி ஓஹோ… என்னோடு நீ வந்து மெய் சேரடி ஆண் : ஓஹோ… கனவெல்லாம் நீதான் பெண்ணே இரவை பகலை மறந்தே போனேன் ஓஹோ… இதயத்தில் உள்ளே வந்தாய் இனியும் என்ன வேண்டும் கண்ணே
Song information
Singer: G. V. Prakash kumar
Music by: Achu Rajamani
Lyrics by: Ku Karthik
Release information: From Sooragan (2023) · Singer: G. V. Prakash kumar · Lyricist: Ku. Karthik · Music: Achu Rajamani
Explore this song
- Singer: G. V. Prakash kumar
- Film / album: Sooragan
- Composer: Achu Rajamani
- Lyricist: Ku Karthik