Roman script

Singers : Guna, Rohan Prakash and Kamala Rajagopal

Music by : Achu Rajamani

Male Part

Oh yaathum oorae

Yaavarum kaeleer

Theethum nandrum

Pirarthara vaaraa

Male Part

Oh nothalum thanithalum

Avatror anna

Saaathalum puthuvathu

Andrae vazhthal

Male Part

Oh oh inithu yena

Magizhthandrum ilamae

Munivin innathu

Endraalum ilamae

Male Part

Minnodu vaanam

Thanthuli thalaiyee

Yanaathu.. yanaathu..

Yanaathu.. hey

Male Part

{Kal poruthu miranku

Mallal periyaatru

Neervazhi paduvoom

Punaipol aaruyir} (2)

Male Part

Murai vazhi paduvoom enbathu

Thiravor kaatchiyil thelinthanam

Nam nam nam..

Chorus

………………………………

Male Part

Oh aagalin maatchiyin

Periyorai viyathalum ilamae

Oh oh oh

Siriyorai igazhthal

Athinum ilamae ilamae..

Male Part

Oh..ho.. yaathum oorae

Yaavarum kaeleer

Theethum nandrum

Pirarthara vaaraa

Male Part

Oh nothalum thanithalum

Avatror anna

Saaathalum puthuvathu

Andrae vazhthal

Male Part

{Andrae vazhthal..

Andrae vazhthal..

Andrae vazhthal..

Andrae vazhthal} (3)

Male Part

{Kal poruthu miranku

Mallal periyaatru

Neervazhi paduvoom

Punaipol aaruyir} (2)

Male Part

Murai vazhi paduvoom enbathu

Thiravor kaatchiyil thelinthanam

Nam nam nam..

Male Part

Oh yaathum oorae

Yaavarum kaeleer

Theethum nandrum

Pirarthara vaaraa

தமிழ்

பாடகர்கள் : குணா, ரோஹன் பிரகாஷ், கமலா ராஜகோபால்

இசையமைப்பாளர் : அச்சு ராஜாமணி

ஆண் : ஓ யாதும்

ஊரே யாவரும்

கேளீர் தீதும் நன்றும்

பிறர்தர வாரா

ஆண் : ஓ நோதலும்

தனித்தலும் அவற்றோர்

அண்ணா சாதலும் புதுவது

அன்றே வாழ்தல்

ஆண் : ஓ ஓ இனிது

என மகிழ்ந்தன்றும்

இலமே முனிவின்

இன்னது என்றாலும்

இலமே

ஆண் : மின்னோடு

வானம் தன்துளி

தலையீ யானது

யானது யானது

ஹே

ஆண் : { கல் பொறுத்து

மிரன்கு மல்லல்

பெரியாற்று நீர்வழி

பாடுவோம் புனைபோல்

ஆருயிர் } (2)

ஆண் : முறை வழி

பாடுவோம் என்பது

திறவோர் காட்சியில்

தெளிந்தனம் நம் நம் நம்

குழு : ..........................

ஆண் : ஓ ஆகலின்

மாட்சியின் பெரியோரை

வியத்தலும் இலமே ஓ

ஓ ஓ சிறியோரை இகழ்தல்

அதினும் இலமே இலமே

ஆண் : ஓ ஹோ யாதும்

ஊரே யாவரும் கேளீர்

தீதும் நன்றும் பிறர்தர

வாரா

ஆண் : ஓ நோதலும்

தனித்தலும் அவற்றோர்

அண்ணா சாதலும் புதுவது

அன்றே வாழ்தல்

ஆண் : { அன்றே

வாழ்தல் அன்றே

வாழ்தல் அன்றே

வாழ்தல் அன்றே

வாழ்தல் } (3)

ஆண் : { கல் பொறுத்து

மிரன்கு மல்லல்

பெரியாற்று நீர்வழி

பாடுவோம் புனைபோல்

ஆருயிர் } (2)

ஆண் : முறை வழி

பாடுவோம் என்பது

திறவோர் காட்சியில்

தெளிந்தனம் நம் நம் நம்

ஆண் : ஓ யாதும்

ஊரே யாவரும்

கேளீர் தீதும் நன்றும்

பிறர்தர வாரா

Song information

Singers: Guna, Rohan Prakash and Kamala Rajagopal

Music by: Achu Rajamani

Release information: From Urumeen (2015) · Lyricist: Kaniyan Poongunranar

Explore this song