Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Female Part

Thithikkum paal eduthu

Deivathodu koluvirunthu

Muthu pol vaazhvadharkkae

Maalai soodum mana virundhu

Ponnai pol nee irundhu

Annam pola nadai nadanthu

Female Part

Ponnai pol nee irundhu

Annam pola nadai nadanthu

Unnathaan madiyirunthu

Alli veippaai thaen virunthu

Female Part

Thithikkum thithikkum

Thithikkum paal eduthu

Deivathodu koluvirunthu

Muthu pol vaazhvadharkkae

Maalai soodum mana virundhu

Female Part

Pen paarkka maappillaiyum

Pettrorum varum bothu

Pen paarkka maappillaiyum

Pettrorum varum bothu

Mann paarthu… adi eduthu

Mann paarthu adi eduthu

Oru kann paarthu kanivodu

Varuvadhu penmai

Female Part

Singaara kanni enbaar

Sevidhazhlil badhil tharuvaai

Padithaala ena kettaal

Padithaala ena kettaal

Un padipellam paarvaiyilae

Solvadhu menmai

Female Part

Thithikkum paal eduthu

Deivathodu koluvirunthu

Muthu pol vaazhvadharkkae

Maalai soodum mana virundhu

Female Part

Kalyaana manavaraiyum

Kannaadi nilavaraiyum

Kalyaana manavaraiyum

Kannaadi nilavaraiyum

Kandaadum…. pennaaga

Kandaadum..pennaaga

Sugam kondaadum thiru naalai

Ninaipadhu nenjam

Female Part

Enneram edhu nadakkum

Eppodhum mana mudiyum

Mullodu…malaraaga

Mullodu malaraaga

Manam thallaada thaniaraiyil

Kaanbathu inbam

Female Part

Thithikkum thithikkum

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர்  : எம்.எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : தித்திக்கும் பாலெடுத்து

தெய்வத்தோடு கொலுவிருந்து

முத்துப் போல் வாழ்வதற்கு

மாலை சூடும் மண விருந்து

பொன்னைப் போல் நீ இருந்து

அன்னம் போல நடை நடந்து

பெண் : பொன்னைப் போல் நீ இருந்து

அன்னம் போல நடை நடந்து

உண்ணத்தான் மடியிருந்து அள்ளி

வைப்பாய் தேன் விருந்து

பெண் : தித்திக்கும் பாலெடுத்து

தெய்வத்தோடு கொலுவிருந்து

முத்துப் போல் வாழ்வதற்கு

மாலை சூடும் மண விருந்து

பெண் : பெண் பார்க்க மாப்பிள்ளையும்

பெற்றோரும் வரும் போது

பெண் பார்க்க மாப்பிள்ளையும்

பெற்றோரும் வரும் போது

மண் பார்த்து .. அடி எடுத்து

மண் பார்த்து ... அடி எடுத்து..

ஒரு கண் பார்த்து கனிவோடு

வருவது பெண்மை

பெண் : சிங்காரக் கன்னி என்பார்

செவ்விதழில் பதில் தருவாய்

படித்தாளா எனக் கேட்டால்..

படித்தாளா .. எனக் கேட்டால்

உன் படிப்பெல்லாம் பார்வையிலே

சொல்வது மென்மை

பெண் : தித்திக்கும் பாலெடுத்து

தெய்வத்தோடு கொலுவிருந்து

முத்துப் போல் வாழ்வதற்கு

மாலை சூடும் மண விருந்து

பெண் : கல்யாண மணவறையும்

கண்ணாடி நிலவறையும்

கல்யாண மணவறையும்

கண்ணாடி நிலவறையும்

கண்டாடும் பெண்ணாக

கண்டாடும் .. பெண்ணாக

சுகம் கொண்டாடும் திரு நாளை

நினைப்பது நெஞ்சம்

பெண் : என்னேரம் எது நடக்கும்

எப்போது மண முடியும்

முள்ளோடு மலராக

முள்ளோடு.. மலராக..

மனம் தள்ளாட தனியறையில்

காண்பது இன்பம்

பெண் : தித்திக்கும் தித்திக்கும்

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Vishwanathan

Lyrics by: Kannadasan

Release information: From Thamarai Nenjam (1968) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan

Explore this song