Roman script
Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Female Part Thithikkum paal eduthu Deivathodu koluvirunthu Muthu pol vaazhvadharkkae Maalai soodum mana virundhu Ponnai pol nee irundhu Annam pola nadai nadanthu Female Part Ponnai pol nee irundhu Annam pola nadai nadanthu Unnathaan madiyirunthu Alli veippaai thaen virunthu Female Part Thithikkum thithikkum Thithikkum paal eduthu Deivathodu koluvirunthu Muthu pol vaazhvadharkkae Maalai soodum mana virundhu Female Part Pen paarkka maappillaiyum Pettrorum varum bothu Pen paarkka maappillaiyum Pettrorum varum bothu Mann paarthu… adi eduthu Mann paarthu adi eduthu Oru kann paarthu kanivodu Varuvadhu penmai Female Part Singaara kanni enbaar Sevidhazhlil badhil tharuvaai Padithaala ena kettaal Padithaala ena kettaal Un padipellam paarvaiyilae Solvadhu menmai Female Part Thithikkum paal eduthu Deivathodu koluvirunthu Muthu pol vaazhvadharkkae Maalai soodum mana virundhu Female Part Kalyaana manavaraiyum Kannaadi nilavaraiyum Kalyaana manavaraiyum Kannaadi nilavaraiyum Kandaadum…. pennaaga Kandaadum..pennaaga Sugam kondaadum thiru naalai Ninaipadhu nenjam Female Part Enneram edhu nadakkum Eppodhum mana mudiyum Mullodu…malaraaga Mullodu malaraaga Manam thallaada thaniaraiyil Kaanbathu inbam Female Part Thithikkum thithikkum
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : தித்திக்கும் பாலெடுத்து தெய்வத்தோடு கொலுவிருந்து முத்துப் போல் வாழ்வதற்கு மாலை சூடும் மண விருந்து பொன்னைப் போல் நீ இருந்து அன்னம் போல நடை நடந்து பெண் : பொன்னைப் போல் நீ இருந்து அன்னம் போல நடை நடந்து உண்ணத்தான் மடியிருந்து அள்ளி வைப்பாய் தேன் விருந்து பெண் : தித்திக்கும் பாலெடுத்து தெய்வத்தோடு கொலுவிருந்து முத்துப் போல் வாழ்வதற்கு மாலை சூடும் மண விருந்து பெண் : பெண் பார்க்க மாப்பிள்ளையும் பெற்றோரும் வரும் போது பெண் பார்க்க மாப்பிள்ளையும் பெற்றோரும் வரும் போது மண் பார்த்து .. அடி எடுத்து மண் பார்த்து ... அடி எடுத்து.. ஒரு கண் பார்த்து கனிவோடு வருவது பெண்மை பெண் : சிங்காரக் கன்னி என்பார் செவ்விதழில் பதில் தருவாய் படித்தாளா எனக் கேட்டால்.. படித்தாளா .. எனக் கேட்டால் உன் படிப்பெல்லாம் பார்வையிலே சொல்வது மென்மை பெண் : தித்திக்கும் பாலெடுத்து தெய்வத்தோடு கொலுவிருந்து முத்துப் போல் வாழ்வதற்கு மாலை சூடும் மண விருந்து பெண் : கல்யாண மணவறையும் கண்ணாடி நிலவறையும் கல்யாண மணவறையும் கண்ணாடி நிலவறையும் கண்டாடும் பெண்ணாக கண்டாடும் .. பெண்ணாக சுகம் கொண்டாடும் திரு நாளை நினைப்பது நெஞ்சம் பெண் : என்னேரம் எது நடக்கும் எப்போது மண முடியும் முள்ளோடு மலராக முள்ளோடு.. மலராக.. மனம் தள்ளாட தனியறையில் காண்பது இன்பம் பெண் : தித்திக்கும் தித்திக்கும்
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Kannadasan
Release information: From Thamarai Nenjam (1968) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Thamarai Nenjam
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Kannadasan