Roman script

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : S. Dakshinamurthy

Male Part

Thiththikkum muthamizhae

Thiththikkum muthamizhae

Kavidhai seedhanam engal uyirae

Thiththikkum muthamizhae

Kavidhai seedhanam engal uyirae

Poompunal kaaveri thaai madi valarnthitta

Female : Poompunal kaaveri thaai madi valarnthitta

Male : Podhigai malai thandha selvamae

Male Part

Thiththikkum muthamizhae

Kavidhai seedhanam engal uyirae

Male Part

Vaanathu nilavodu vaiyathil pirandha

Un vayadhai arindhavar illai

Female : Vaanathu nilavodu vaiyathil pirandha

Un vayadhai arindhavar illai

Male Part

Madhurai nagar sanga maadathil nee konda

Valathukkum eedinai illai

Female Part

Thiththikkum muthamizhae

Kavidhai seedhanam engal uyirae

Male Part

Sillenum ilanthendral mella nadakkindra

Thendhisai mannil pirandhaai

Female : Thendhisai mannil

Male : Thendhisai mannil pirandhaai

Deiva pulavarin sennaapparappilum

Thaer vaendhar nenjilum thavazhndhaai

Female : Deiva pulavarin sennaapparappilum

Thaer vaendhar nenjilum thavazhndhaai

Male Part

Imayamalai thottu kumari munai varai

Iru kaiyum veesi nadanthaai

Female : Iru kaiyum veesi nadanthaai

Male : Iyal isai naadagam ena moondru kilai vittu

Yaavarum pottrida vaazhndhaai

Both : Thiththikkum muthamizhae

Kavidhai seedhanam engal uyirae

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தர்ராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். தக்ஷிணாமூர்த்தி

ஆண் : தித்திக்கும் முத்தமிழே

தித்திக்கும் முத்தமிழே

கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே

தித்திக்கும் முத்தமிழே

கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே

பூம்புனல் காவிரி தாய் மடி வளர்ந்திட்ட

பெண் : பூம்புனல் காவிரி தாய் மடி வளர்ந்திட்ட

ஆண் : பொதிகை மலை தந்த செல்வமே...

ஆண் : தித்திக்கும் முத்தமிழே

கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே

ஆண் : வானத்து நிலவோடு வையத்தில் பிறந்த

உன் வயதை அறிந்தவர் இல்லை

பெண் : வானத்து நிலவோடு வையத்தில் பிறந்த

உன் வயதை அறிந்தவர் இல்லை

ஆண் : மதுரை நகர் சங்க மாடத்தில் நீ கொண்ட

வளத்துக்கும் ஈடிணை இல்லை..

பெண் : தித்திக்கும் முத்தமிழே

கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே

ஆண் : சில்லெனும் இளந்தென்றல் மெல்ல நடக்கின்ற

தென்திசை மண்ணில் பிறந்தாய்

பெண் : தென்திசை மண்ணில்

ஆண் : தென்திசை மண்ணில் பிறந்தாய்

தெய்வப் புலவரின் செந்நாப் பரப்பிலும்

தேர் வேந்தர் நெஞ்சிலும் தவழ்ந்தாய்

பெண் : தெய்வப் புலவரின் செந்நாப் பரப்பிலும்

தேர் வேந்தர் நெஞ்சிலும் தவழ்ந்தாய்

ஆண் : இமயமலை தொட்டு குமரி முனை வரை

இரு கையும் வீசி நடந்தாய்

பெண் : இரு கையும் வீசி நடந்தாய்

ஆண் : இயல் இசை நாடகம் என மூன்று கிளை விட்டு

யாவரும் போற்றிட வாழ்ந்தாய்...

இருவர் : தித்திக்கும் முத்தமிழே

கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே

Song information

Singers: T. M. Soundarajan and P. Susheela

Music by: S. Dakshinamurthy

Release information: From Devi – 1968 Film (1968) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Palladam Manickam · Music: S.Dakshinamurthy

Explore this song