Roman script

Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Thirutthaeril varum silaiyo

Silai poojai oru nilaiyo azhaghin kalaiyo

Kalai malaro maniyo nilavo

Nilavoliyo enum sugam tharum

Male Part

Thirutthaeril varum silaiyo

Female Part

Mana maedai varum kiliyo

Kili thaeduvadhu kaniyo kani pol mozhiyo

Mozhi mayakkam pirakkum vizhiyo

Vizhi kanaiyo tharum tharum sugam

Female Part

Mana maedai varum kiliyo

Male Part

Thaalaattu kaetkindra mazhalai idhu

Thandodu thaamarai aadudhu

Male Part

Sambangi pookkalin vaasam idhu

Sangeedha pon mazhai thoovudhu

Raagangalil moganam maegangalil naadagam

Un kangal ezhudhiya kaaviyam

En idhaya maedai thanil arangaettram

Female Part

Mana maedai varum kiliyo

Kili thaeduvadhu kaniyo kani pol mozhiyo

Mozhi mayakkam pirakkum vizhiyo

Vizhi kanaiyo tharum tharum sugam

Male Part

Thirutthaeril varum silaiyo

Female Part

Sendhoora kovilin maelam idhu

Srungaara sangeedham paadudhu

Female Part

Jillendra thendralin kaalam idhu

Thaenoorum senthamizh paesudhu

Dheebam tharum kaarthighai

Dhaevan varum maargazhi

En dheivam anuppiya thoodhuvan

Naan dhinamum paarthirukkum thirukkolam

Male Part

Thirutthaeril varum silaiyo

Silai poojai oru nilaiyo azhagin kalaiyo

Kalai malaro maniyo nilavo

Nilavoliyo enum sugam tharum

Female Part

Mana maedai varum kiliyo

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : திருத்தேரில் வரும் சிலையோ

சிலை பூஜை ஒரு நிலையோ அழகின் கலையோ

கலை மலரோ மணியோ நிலவோ

நிலவு ஒளியோ எனும் சுகம் தரும்

ஆண் : திருத்தேரில் வரும் சிலையோ

பெண் : மணமேடை வரும் கிளியோ

கிளி தேடுவது கனியோ கனி போல் மொழியோ

மொழி மயக்கம் பிறக்கும் விழியோ

விழி கணையோ தரும் தரும் சுகம்

பெண் : மணமேடை வரும் கிளியோ

ஆண் : தாலாட்டு கேட்கின்ற மழலை இது

தண்டோடு தாமரை ஆடுது

ஆண் : சம்பங்கி பூக்களின் வாசம் இது

சங்கீத பொன் மழை தூவுது

ராகங்களில் மோஹனம் மேகங்களில் நாடகம்

உன் கண்கள் எழுதிய காவியம்

என் இதய மேடைதனில் அரங்கேற்றம்

பெண் : மணமேடை வரும் கிளியோ

கிளி தேடுவது கனியோ கனி போல் மொழியோ

மொழி மயக்கம் பிறக்கும் விழியோ

விழி கணையோ தரும் தரும் சுகம்

ஆண் : திருத்தேரில் வரும் சிலையோ

பெண் : செந்தூர கோவிலின் மேளம் இது

ஸ்ருங்கார சங்கீதம் பாடுது

பெண் : சில்லென்ற தென்றலின் காலம் இது

தேனோடு செந்தமிழ் பேசுது

தீபம் தரும் கார்த்திகை

தேவன் வரும் மார்கழி

என் தேவன் அனுப்பிய தூதுவன்

நான் தினமும் பார்த்திருக்கும் திருக்கோலம்

ஆண் : திருத்தேரில் வரும் சிலையோ

சிலை பூஜை ஒரு நிலையோ அழகின் கலையோ

கலை மலரோ மணியோ நிலவோ

நிலவு ஒளியோ எனும் சுகம் தரும்

பெண் : மணமேடை வரும் கிளியோ

Song information

Singers: P. Susheela and S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Naan Vazhavaippen (1979) · Lyricist: Kannadasan

Explore this song