Roman script

Singers : P.Suseela and Soolamangalam Rajalakshmi

Music by : M. S. Vishwanathan

Female Part

Thiruppugazhai paada paada

Vaai manakkum

Thiruppugazhai paada paada

Vaai manakkum

Edhirppugalai murugaa un vael thadukkum

Female Part

Thiruppugazhai paada paada

Vaai manakkum

Edhirppugalai murugaa un vael thadukkum

Vael thadukkum murugaa vael thadukkum

Female Part

Nee kodutha thamizh allavaa

Pugazh eduthadhu andha

Thamizh kodutha arivallavaa thalai sirandhadhu

Murugaa…. murugaa….aa…aa…aa..

Murugaa…aa…aa.a.,..

Female Part

Nee kodutha thamizh allavaa

Pugazh eduthadhu andha

Thamizh kodutha arivallavaa thalai sirandhadhu

Female Part

Nee siritha piragallavaa

Sirippu vandhadhu

Nee siritha piragallavaa

Sirippu vandhadhu

Un ninaivirukkum manamallavaa perumai kondadhu

Both : Thiruppugazhai paadap paada

Vaai manakkum

Edhirppugalai murugaa un vael thadukkum

Vael thadukkum murugaa vael thadukkum

Thiruppugazhai paadap paada

Vaai manakkum

Female Part

Sandhanathil niram eduthadhaal

Azhagan aanavan

Saravanathil uruveduthadhaal

Vaedham aanavan

Murugaa…. murugaa….aa….

Murugaa….aa…. a a a….

A a a…. a a a…. a a a….

Female Part

Sandhanathil niram eduthadhaal

Azhagan aanavan

Saravanathil uruveduthadhaal

Vaedham aanavan

Female Part

Kandhan ennum paer eduthadhaal

Karunaiyaanavan

Kandhan ennum paer eduthadhaal

Karunaiyaanavan

Andha karunaiyinaal thondarukkum

Thondanaanavan

Andha karunaiyinaal thondarukkum

Thondanaanavan….

Both : Thiruppugazhai paadap paada

Vaai manakkum

Edhirppugalai murugaa un vael thadukkum

Vael thadukkum murugaa vael thadukkum

Thiruppugazhai paadap paada

Vaai manakkum

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : திருப்புகழைப் பாடப் பாட

வாய் மணக்கும்

திருப்புகழைப் பாடப் பாட

வாய் மணக்கும்

எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்

பெண் : திருப்புகழைப் பாடப் பாட

வாய் மணக்கும்

எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்

வேல் தடுக்கும் முருகா வேல் தடுக்கும்

பெண் : நீ கொடுத்த தமிழல்லவா

புகழ் எடுத்தது அந்த

தமிழ் கொடுத்த அறிவல்லவா தலை சிறந்தது

முருகா முருகா...ஆ...ஆ...அ....

முருகா....ஆ....ஆ....அ....

பெண் : நீ கொடுத்த தமிழல்லவா

புகழ் எடுத்தது அந்த

தமிழ் கொடுத்த அறிவல்லவா தலை சிறந்தது

பெண் : நீ சிரித்த பிறகல்லவா

சிரிப்பு வந்தது

நீ சிரித்த பிறகல்லவா

சிரிப்பு வந்தது

உன் நினைவிருக்கும் மனமல்லவா

பெருமை கொண்டது

இருவர் : திருப்புகழைப் பாடப் பாட

வாய் மணக்கும்

எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்

வேல் தடுக்கும் முருகா வேல் தடுக்கும்

திருப்புகழைப் பாடப் பாட

வாய் மணக்கும்

பெண் : சந்தனத்தில் நிறம் எடுத்ததால்

அழகன் ஆனவன்

சரவணத்தில் உருவெடுத்ததால்

வேதம் ஆனவன்

முருகா....முருகா....ஆ...

முருகா....ஆ.....அஅஅ....

அஅஅ.... அஅஅ.... அஅஅ....

பெண் : சந்தனத்தில் நிறம் எடுத்ததால்

அழகன் ஆனவன்

சரவணத்தில் உருவெடுத்ததால்

வேதம் ஆனவன்

பெண் : கந்தன் என்னும் பேர் எடுத்ததால்

கருணையானவன்

கந்தன் என்னும் பேர் எடுத்ததால்

கருணையானவன்

அந்தக் கருணையினால் தொண்டருக்கும்

தொண்டனானவன்

அந்தக் கருணையினால் தொண்டருக்கும்

தொண்டனானவன்....

இருவர் : திருப்புகழைப் பாடப் பாட

வாய் மணக்கும்

எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்

வேல் தடுக்கும் முருகா வேல் தடுக்கும்

திருப்புகழைப் பாடப் பாட

வாய் மணக்கும்

Song information

Singers: P.Suseela and Soolamangalam Rajalakshmi

Music by: M. S. Vishwanathan

Release information: From Gowri Kalyanam (1966) · Lyricist: Poovai Senguttavan

Explore this song