Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female Part

Thirunaal indru pol endrum kaanungalaen

Dhinamum anbinaal ondru koodungalaen

Female Part

Aanandham ennum deepangal kodi

Engengum kanden kangalilae

Naan kanda kolam maaraamal ingae

Endrendrum kaanbaen nenjinilae

Female Part

Thirunaal indru pol endrum kaanungalaen

Dhinamum anbinaal ondru koodungalaen

Female Part

Azhagaana thirukovil manamaagalaam

Anbennum maniosai adhil ketkalaam

Female Part

Azhagaana thirukovil manamaagalaam

Anbennum maniosai adhil ketkalaam

Thamizhodu isai serthu dhinam paadalam

Thaai endrum sei endrum uravaaadalaam

Female Part

Thirunaal indru pol endrum kaanungalaen

Dhinamum anbinaal ondru koodungalaen

Female Part

Ellorkkum ethirkaalam uruvaagalaam

Ellorum samamaaga nalam kaanalaam

Nalloorgal mozhiyae nam vazhiyaagalaam

Naam endrum avvazhiyae dhinam sellalaam

Female Part

Thirunaal indru pol endrum kaanungalaen

Dhinamum anbinaal ondru koodungalaen

Female Part

Aanandham ennum deepangal kodi

Engengum kanden kangalilae

Naan kanda kolam maaraamal ingae

Endrendrum kaanbaen nenjinilae

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : .................................

பெண் : திருநாள் இன்று போல் என்றும் காணுங்களேன்

தினமும் அன்பினால் ஒன்று கூடுங்களேன்

பெண் : ஆனந்தம் என்னும் தீபங்கள் கோடி

எங்கெங்கும் கண்டேன் கண்களிலே

நான் கண்ட கோலம் மாறாமல் இங்கே

என்றென்றும் காண்பேன் நெஞ்சினிலே

பெண் : திருநாள் இன்று போல் என்றும் காணுங்களேன்

தினமும் அன்பினால் ஒன்று கூடுங்களேன்

பெண் : அழகான திருக்கோவில் மனமாகலாம்

அன்பென்னும் மணியோசை அதில் கேட்கலாம்

பெண் : அழகான திருக்கோவில் மணமாகலாம்

அன்பென்னும் மணியோசை அதில் கேட்கலாம்

தமிழோடு இசை சேர்த்து தினம் பாடலாம்

தாயென்றும் சேயென்றும் உறவாடலாம்

பெண் : திருநாள் இன்று போல் என்றும் காணுங்களேன்

தினமும் அன்பினால் ஒன்று கூடுங்களேன்

பெண் : எல்லோர்க்கும் எதிர்காலம் உருவாகலாம்

எல்லோரும் சமமாக நலம் காணலாம்

நல்லோர்கள் மொழியே நம் வழியாகலாம்

நாமென்றும் அவ்வழியே தினம் செல்லலாம்

பெண் : திருநாள் இன்று போல் என்றும் காணுங்களேன்

தினமும் அன்பினால் ஒன்று கூடுங்களேன்

பெண் : ஆனந்தம் என்னும் தீபங்கள் கோடி

எங்கெங்கும் கண்டேன் கண்களிலே

நான் கண்ட கோலம் மாறாமல் இங்கே

என்றென்றும் காண்பேன் நெஞ்சினிலே

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Vishwanathan

Release information: From Nenjodu Nenjam (1983) · Lyricist: Vaali

Explore this song