Roman script

Singers : M. M. Mariyappa and T. V. Rathinam

Music by : S. M. Subbaiah Naidu

Male Part

Thirumuga ezhilai thirudikkondadhu

Thaamaraiyadhu

Thirumuga ezhilai thirudikkondadhae

Adhanaal naanae periyavanendradhu

Thaamaraiyadhu

Adhanaal naanae periyavanendradhu

Female Part

Maruvodu dhaesaar vanaroja

Malarenna sonnadhu

Maruvodu dhaesaar vanaroja

Malarenna sonnadhu

Male Part

Karuvizhi maadhin kanna chivappai

Kavarndhaen

Adhanaal perumai enadhae endradhu

Karuvizhi maadhin kanna chivappai

Kavarndhaen

Adhanaal perumai enadhae endradhu

Female Part

Kadhaiyin mudivu thaanadhu

Male Part

Kalagam theerndhadhu

Malargalin kalagam theerndhadhu

Mattru moru kalvan vandhu

Saerndhadhaal

Kalagam theerndhadhu

Malargalin kalagam theerndhadhu

Female Part

Sandai theertha thirudan

Thirudinadhaedhadhu

Sandai theertha thirudan

Thirudinadhaedhadhu

Male Part

Saam raajya yuvaraaniyin

Manadhu thaanadhu

Saam raajya yuvaraaniyin

Manadhu thaanadhu

Female Part

Sarithaan piragenna nadandhadhu

Male Part

Sallaaba ezhil mayilae adhu theriyaadhu

Female Part

Sollavaa naan sollavaa

Nadadhadhai naan sollavaa

Pollaadha kallanai

Manandhirudiya moondraavadhu kallanai

Raani siraiyil thalli moodinaal

Mahaaraani siraiyil thalli moodinaal

Male Part

Solluvaai maanae

Sirai ulla idandhaanae

Adhai solluvaai maanae

Female Part

Ulla mennum siraiyil andha

Ulla mennum siraiyil andha

Kallanai naan vaitha vidham thaan

Sollavaa naan sollavaa sugumaaraa

Sollavaa innum sollavaa

தமிழ்

பாடகர்கள் : டி. வி. ரத்தினம் மற்றும் எம். எம். மாரியப்பா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : திருமுகயெழிலைத் திருடிக்கொண்டது

தாமரையது

திருமுகயெழிலைத் திருடிக்கொண்டது

அதனால் நானே பெரியவனென்றது

தாமரையது

அதனால் நானே பெரியவனென்றது

பெண் : மருவொடு தேசார் வனரோஜா

மலரென்ன சொன்னது

மருவொடு தேசார் வனரோஜா

மலரென்ன சொன்னது

ஆண் : கருவிழி மாதின் கன்னச் சிவப்பைக்

கவர்ந்தேன்

அதனால் பெருமை எனதே என்றது

கருவிழி மாதின் கன்னச் சிவப்பைக்

கவர்ந்தேன்

அதனால் பெருமை எனதே என்றது

பெண் : கதையின் முடிவு தானெது

ஆண் : கலகம் தீர்ந்தது மலர்களின்

கலகம் தீர்ந்தது

மற்று மொரு கள்வன் வந்து

சேர்ந்ததால்

கலகம் தீர்ந்தது மலர்களின்

கலகம் தீர்ந்தது

பெண் : சண்டை தீர்த்த திருடன்

திருடினதேதது

சண்டை தீர்த்த திருடன்

திருடினதேதது

ஆண் : சாம் ராஜ்ய யுவராணியின்

மனது தானது

சாம் ராஜ்ய யுவராணியின்

மனது தானது

பெண் : சரிதான் பிறகென்ன நடந்தது

ஆண் : சல்லாப எழில் மயிலே அது தெரியாது

பெண் : சொல்லவா நான் சொல்லவா

நடந்ததை நான் சொல்லவா

பொல்லாத கள்ளனை

மனந்திருடிய மூன்றாவது கள்ளனை

ராணி சிறையில் தள்ளி மூடினாள்

மஹாராணி சிறையில் தள்ளி மூடினாள்

ஆண் : சொல்லுவாய் மானே

சிறை உள்ள இடந்தானே

அதை சொல்லுவாய் மானே

பெண் : உள்ள மென்னும் சிறையில் அந்த

உள்ள மென்னும் சிறையில் அந்த

கள்ளனை நான் வைத்த விதம் தான்

சொல்லவா நான் சொல்லவா சுகுமாரா

சொல்லவா இன்னும் சொல்லவா

Song information

Singers: M. M. Mariyappa and T. V. Rathinam

Music by: S. M. Subbaiah Naidu

Release information: From Rajakumari (1947) · Lyricist: Udumalai Narayanakavi

Explore this song