Roman script

Singer : K. J. Yesudas

Music by : Shankar Ganesh

Lyrics by : Vairamuthu

Male Part

Thirukoyil sirpam vanthaal

Devaara paadal sonnaal

Oru paarvai ennai paarththaal

Vilai ennai kettaal

Male Part

Thirukoyil sirpam vanthaal

Devaara paadal sonnaal

Oru paarvai ennai paarththaal

Vilai ennai kettaal

Male Part

Thirukoyil sirpam vanthaal

Male Part

Innum pillaithamizh sollum

Penmai ezhil maan maan ivalae

Innum pillaithamizh sollum

Penmai ezhil maan maan ivalae

Male Part

Ival kannil naanooru

Minnal nindraadum kadhal dheepavali

Sontham thanthaal nalla santham sonnaal

Indru sangeetham naanisaikka ingae

Male Part

Thirukoyil sirpam vanthaal

Devaara paadal sonnaal

Oru paarvai ennai paarththaal

Vilai ennai kettaal

Male Part

Nenjin nilaa ival thendral

Thodaa malar thaen thaen tharuval

Nenjin nilaa ival tendral

Thodaa malar thaen thaen tharuval

Male Part

Idai ennai thaalaattum

Vanna themmaanguu paadum neelaampari

Munnum pinnum vizhi thullum thaththai kili

Tholodu naan thazhuvaa ingae

Male Part

Thirukoyil sirpam vanthaal

Devaara paadal sonnaal

Oru paarvai ennai paarththaal

Vilai ennai kettaal

Male Part

Thirukoyil sirpam vanthaal……

தமிழ்

பாடகர் :கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : திருக்கோயில் சிற்பம் வந்தாள்

தேவாரப் பாடல் சொன்னாள்

ஒரு பார்வை என்னை பார்த்தாள்

விலை என்னை கேட்டாள்...

ஆண் : திருக்கோயில் சிற்பம் வந்தாள்

தேவாரப் பாடல் சொன்னாள்

ஒரு பார்வை என்னை பார்த்தாள்

விலை என்னை கேட்டாள்...

ஆண் : திருக்கோயில் சிற்பம் வந்தாள்

ஆண் : இன்னும் பிள்ளைத்தமிழ் சொல்லும்

பெண்மை எழில் மான் மான் இவளே

இன்னும் பிள்ளைத்தமிழ் சொல்லும்

பெண்மை எழில் மான் மான் இவளே

ஆண் : இவள் கண்ணில் நானூறு

மின்னல் நின்றாடும் காதல் தீபாவளி

சொந்தம் தந்தாள் நல்ல சந்தம் சொன்னாள்

இன்று சங்கீதம் நானிசைக்க இங்கே..

ஆண் : திருக்கோயில் சிற்பம் வந்தாள்

தேவாரப் பாடல் சொன்னாள்

ஒரு பார்வை என்னை பார்த்தாள்

விலை என்னை கேட்டாள்...

ஆண் : நெஞ்சின் நிலா இவள் தென்றல்

தொடா மலர் தேன் தேன் தருவாள்

நெஞ்சின் நிலா இவள் தென்றல்

தொடா மலர் தேன் தேன் தருவாள்

ஆண் : இடை என்னைத் தாலாட்டும்

வண்ண தெம்மாங்கு பாடும் நீலாம்பரி

முன்னும் பின்னும் விழி துள்ளும் தத்தை கிளி

தோளோடு நான் தழுவ இங்கே....

ஆண் : திருக்கோயில் சிற்பம் வந்தாள்

தேவாரப் பாடல் சொன்னாள்

ஒரு பார்வை என்னை பார்த்தாள்

விலை என்னை கேட்டாள்...

ஆண் : திருக்கோயில் சிற்பம் வந்தாள்......

Song information

Singer: K. J. Yesudas

Music by: Shankar Ganesh

Lyrics by: Vairamuthu

Release information: From Thendral Thodatha Malar (1985) · Singer: K. J. Yesudas · Lyricist: Vairamuthu · Music: Shankar Ganesh

Explore this song