Roman script
Thillaiyile Sabapathi Song Lyrics from “Aayiram Poi (1969)” Tamil film starring “ Jaishankar and Vanisri” in a lead role. This song was sung by “P. Susheela” and the music is composed by “V. Kumar“. Lyrics works are penned by lyricist “Kannadasan”. Singer : P. Susheela Music by : V. Kumar Lyrics by : Kannadasan Female Part Thillaiyilae sabapathi Chidambaraththil kanagasabai Nadamaadinaar oruvar uruvam maarinaar Female Part Thillaiyilae sabapathi Chidambaraththil kanagasabai Nadamaadinaar oruvar uruvam maarinaar Female Part Paaththiraththai maattri vittaal Paalin niram maarumaa Paaththiraththai maattri vittaal Paalin niram maarumaa Female Part Pakkai maattrinaal Potta naakkum maarumaa Pakkai maattrinaal Potta naakkum maarumaa Female Part Thillaiyilae sabapathi Chidambaraththil kanagasabai Nadamaadinaai oruvar uruvam maarinaar Female Part Thillaiyilae sabapathi Chidambaraththil kanagasabai Nadamaadinaar oruvar uruvam maarinaar Female Part Velanukkum muruganukkum Valli ondruthaan Avan vedanaaga maarumpothum Ullam ondruthaan Female Part Oorum perum maarumpothu Uruvam maarumaa Aadai maarinaal Potta aalum maarumaa Aadai maarinaal Potta aalum maarumaa Female Part Thillaiyilae sabapathi Chidambaraththil kanagasabai Nadamaadinaai oruvar uruvam maarinaar Female Part Rendu pakkam koormaiyulla Kaththiyyum undu Engum eppozhuthum samaalikkum Puththiyum undu Female Part Pulik kugaiyil maan pidikkum Sakthiyum undu Kadhalan vesham ellaam kadhalin mogam Kadhalan vesham ellaam kadhalin mogam Female Part Thillaiyilae sabapathi Chidambaraththil kanagasabai Nadamaadinaai oruvar uruvam maarinaar
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : தில்லையிலே சபாபதி சிதம்பரத்தில் கனக சபை நடமாடினார் ஒருவர் உருவம் மாறினார் பெண் : தில்லையிலே சபாபதி சிதம்பரத்தில் கனக சபை நடமாடினார் ஒருவர் உருவம் மாறினார் பெண் : பாத்திரத்தை மாற்றி விட்டால் பாலின் நிறம் மாறுமா பாத்திரத்தை மாற்றி விட்டால் பாலின் நிறம் மாறுமா பெண் : பாக்கை மாற்றினால் போட்ட நாக்கும் மாறுமா பாக்கை மாற்றினால் போட்ட நாக்கும் மாறுமா பெண் : தில்லையிலே சபாபதி சிதம்பரத்தில் கனக சபை நடமாடினார் ஒருவர் உருவம் மாறினார் பெண் : வேலனுக்கும் முருகனுக்கும் வள்ளி ஒன்று தான் அவன் வேடனாக மாறும் போதும் உள்ளம் ஒன்று தான் பெண் : ஊரும் பேரும் மாறும் போது உருவம் மாறுமா ஆடை மாறினால் போட்ட ஆளும் மாறுமா ஆடை மாறினால் போட்ட ஆளும் மாறுமா பெண் : தில்லையிலே சபாபதி சிதம்பரத்தில் கனக சபை நடமாடினார் ஒருவர் உருவம் மாறினார் பெண் : ரெண்டு பக்கம் கூர்மையுள்ள கத்தியும் உண்டு எங்கும் எப்பொழுதும் சமாளிக்கும் புத்தியும் உண்டு பெண் : புலிக் குகையில் மான் பிடிக்கும் சக்தியும் உண்டு காதலன் வேஷம் எல்லாம் காதலின் மோகம் காதலன் வேஷம் எல்லாம் காதலின் மோகம் பெண் : தில்லையிலே சபாபதி சிதம்பரத்தில் கனக சபை நடமாடினார் ஒருவர் உருவம் மாறினார்
Song information
Singer: P. Susheela
Music by: V. Kumar
Lyrics by: Kannadasan
Release information: From Aayiram Poi (1969) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: V. Kumar
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Aayiram Poi
- Composer: V. Kumar
- Lyricist: Kannadasan