Roman script

Thillaiyile Sabapathi Song Lyrics from “Aayiram Poi (1969)” Tamil film starring “ Jaishankar and

Vanisri” in a lead role. This song was sung by “P. Susheela” and the music is composed by “V. Kumar“. Lyrics works are penned by lyricist “Kannadasan”.

Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Female Part

Thillaiyilae sabapathi

Chidambaraththil kanagasabai

Nadamaadinaar oruvar uruvam maarinaar

Female Part

Thillaiyilae sabapathi

Chidambaraththil kanagasabai

Nadamaadinaar oruvar uruvam maarinaar

Female Part

Paaththiraththai maattri vittaal

Paalin niram maarumaa

Paaththiraththai maattri vittaal

Paalin niram maarumaa

Female Part

Pakkai maattrinaal

Potta naakkum maarumaa

Pakkai maattrinaal

Potta naakkum maarumaa

Female Part

Thillaiyilae sabapathi

Chidambaraththil kanagasabai

Nadamaadinaai oruvar uruvam maarinaar

Female Part

Thillaiyilae sabapathi

Chidambaraththil kanagasabai

Nadamaadinaar oruvar uruvam maarinaar

Female Part

Velanukkum muruganukkum

Valli ondruthaan

Avan vedanaaga maarumpothum

Ullam ondruthaan

Female Part

Oorum perum maarumpothu

Uruvam maarumaa

Aadai maarinaal

Potta aalum maarumaa

Aadai maarinaal

Potta aalum maarumaa

Female Part

Thillaiyilae sabapathi

Chidambaraththil kanagasabai

Nadamaadinaai oruvar uruvam maarinaar

Female Part

Rendu pakkam koormaiyulla

Kaththiyyum undu

Engum eppozhuthum samaalikkum

Puththiyum undu

Female Part

Pulik kugaiyil maan pidikkum

Sakthiyum undu

Kadhalan vesham ellaam kadhalin mogam

Kadhalan vesham ellaam kadhalin mogam

Female Part

Thillaiyilae sabapathi

Chidambaraththil kanagasabai

Nadamaadinaai oruvar uruvam maarinaar

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : தில்லையிலே சபாபதி

சிதம்பரத்தில் கனக சபை

நடமாடினார் ஒருவர் உருவம் மாறினார்

பெண் : தில்லையிலே சபாபதி

சிதம்பரத்தில் கனக சபை

நடமாடினார் ஒருவர் உருவம் மாறினார்

பெண் : பாத்திரத்தை மாற்றி விட்டால்

பாலின் நிறம் மாறுமா

பாத்திரத்தை மாற்றி விட்டால்

பாலின் நிறம் மாறுமா

பெண் : பாக்கை மாற்றினால்

போட்ட நாக்கும் மாறுமா

பாக்கை மாற்றினால்

போட்ட நாக்கும் மாறுமா

பெண் : தில்லையிலே சபாபதி

சிதம்பரத்தில் கனக சபை

நடமாடினார் ஒருவர் உருவம் மாறினார்

பெண் : வேலனுக்கும் முருகனுக்கும்

வள்ளி ஒன்று தான்

அவன் வேடனாக மாறும் போதும்

உள்ளம் ஒன்று தான்

பெண் : ஊரும் பேரும் மாறும் போது

உருவம் மாறுமா

ஆடை மாறினால்

போட்ட ஆளும் மாறுமா

ஆடை மாறினால்

போட்ட ஆளும் மாறுமா

பெண் : தில்லையிலே சபாபதி

சிதம்பரத்தில் கனக சபை

நடமாடினார் ஒருவர் உருவம் மாறினார்

பெண் : ரெண்டு பக்கம் கூர்மையுள்ள

கத்தியும் உண்டு

எங்கும் எப்பொழுதும் சமாளிக்கும்

புத்தியும் உண்டு

பெண் : புலிக் குகையில் மான் பிடிக்கும்

சக்தியும் உண்டு

காதலன் வேஷம் எல்லாம் காதலின் மோகம்

காதலன் வேஷம் எல்லாம் காதலின் மோகம்

பெண் : தில்லையிலே சபாபதி

சிதம்பரத்தில் கனக சபை

நடமாடினார் ஒருவர் உருவம் மாறினார்

Song information

Singer: P. Susheela

Music by: V. Kumar

Lyrics by: Kannadasan

Release information: From Aayiram Poi (1969) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: V. Kumar

Explore this song