Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male Part Thillai ambala thalam ondrirukkudhaam… Male Part Aamaa adhan paeru thaan Chidhambaramnu solluvaa enna ippo Male Part Thillai ambala thalam ondrirukkudhaam Adhai kanda perkku Janana marana piniyai karukkudhaam Male Part Unmai thaan Anga poi bagavaana dharisanam pannittu vandhaa Jenmamae saabalyam adaiyum Male Part Poi varuga Male Part Yaarudaa Male Part Naan poi varuga uthaaram thaarumae Male Part Aa neeyaa Male Part Ungal ponnadiyai pottrinen Thiruk kannaal paarumae en swaami Male Part Thillai ambala thalam ondrirukkudhaam Adhai kanda perkku Janana marana piniyai karukkudhaam Male Part Nandhaa unna nambi Naarppadhu vaeli nelatha vittu vachirukken Indha nelamaila thillai unakkoru kaedaa Indhaa paar ellaathaiyum uzhudhu payirittu Aruvada seidhittu adhukkapparam Enga venaalum po vaelaiyai paar Male Part Aandae aandae Male Part Podaa velaiyai paardaa Male Part Naalai pogaamal naan iruppaeno…oo… Indha naarum udalai kandu kalippaeno Naan naalai pogaamal naan iruppaeno Indha naarum udalai kandu kalippaeno Naalai pogaamal naan iruppaeno… oo… Indha naakku narambum innum sumappaeno Naalai pogaamal naan iruppaeno..oo…oo…oo..oo Naalai pogaamal naan iruppaeno…
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : தில்லை அம்பல தலம் ஒன்று இருக்குதாம்...... ஆண் : ஆமா அதன் பேருதான் சிதம்பரம்னு சொல்லுவா என்ன இப்போ ஆண் : தில்லை அம்பல தலம் ஒன்று இருக்குதாம் அதைக் கண்ட பேர்க்கு ஜனன மரண பிணியை கருக்குதாம் ஆண் : உண்மைதான் அங்க போய் பகவான தரிசனம் பண்ணீட்டு வந்தா ஜென்மமே சாபல்யம் அடையும் ஆண் : போய் வருக ஆண் : யாருடா ஆண் : நான் போய் வருக உத்தாரம் தாருமே ஆண் : ஆ நீயா ஆண் : உங்கள் பொன்னடியை போற்றினேன் திருக் கண்ணால் பாருமே என் சுவாமி ஆண் : தில்லை அம்பல தலம் ஒன்று இருக்குதாம் அதைக் கண்ட பேர்க்கு ஜனன மரண பிணியை கருக்குதாம் ஆண் : நந்தா உன்ன நம்பி நாற்பது வேலி நெலத்த விட்டு வச்சிருக்கேன் இந்த நெலமைல தில்ல உனக்கொரு கேடா இந்தா பார் எல்லாத்தையும் உழுது பயிரிட்டு அருவட செய்திட்டு அதுக்கப்பறம் எங்க வேணாலும் போ வேலையப் பார் ஆண் : ஆண்டே ஆண்டே ஆண் : போடா வேலைய பாருடா ஆண் : நாளை போகாமல் நான் இருப்பேனோ....ஒ.... இந்த நாறும் உடலை கண்டு களிப்பேனோ நான் நாளை போகாமல் இருப்பேனோ இந்த நாறும் உடலை கண்டு களிப்பேனோ நாளை போகாமல் நான் இருப்பேனோ... ஓ... இந்த நாக்கு நரம்பும் இன்னும் சுமப்பேனோ நாளை போகாமல் நான் இருப்பேனோ....ஓ.....ஓ.....ஓ....ஓ நாளை போகாமல் நான் இருப்பேனோ...
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Rajapart Rangadurai (1973) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Rajapart Rangadurai
- Composer: M. S. Vishwanathan