Roman script

Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Male Part

Then paandi thamizhae

En singaara kuyilae

Then paandi thamizhae

En singaara kuyilae

Male Part

Isai paadum oru kaaviyam

Ithu ravi varmavin ooviyam

Paasam ennum aalayam

Indru paadum sogam aayiram

Male Part

Then paandi thamizhae

En singaara kuyilae

Male Part

Kodu meeri ponathae

Pottu vaitha pulligal

Kolam maari ponathae

Veetil indru nilamaigal

Male Part

Anbu ennum thoondilae

Vaadum intha poonguyil

Soga raagam paaduthae

Thunbam kandu vaaduthae

Male Part

Thaavi vandha pillaiyum

Thaayai paarthu thavikudhae

Thaayai pondra annanum

Pona naalai nenaikudhae

Male Part

Serntha paathai pirindhadhae

Sendra kaalam marandhadhae

Naalum enna sodhanai

Indru intha vedhanai

Ada enna indha vedhanai

Male Part

Then paandi thamizhae

En singaara kuyilae

Then paandi thamizhae

En singaara kuyilae

Male Part

Dhegam veru aagalam

Jeevan ondruthanamma

Kaalam maari pogalaam

En anbu ondru thaan amma

Male Part

Kandru kanda thaai pasu

Thunbam kandu vaaduthu

Indru enna aanathu

Yekkam kondu vazhuthu

Male Part

Koodu vazhum kuruvigal

Paadum paasa paravaigal

Serndhu vantha uravilae

Indru enna pirivinai

Male Part

Anbu endra nainavuthaan

Maranthathenna manathinai

Kannil vantha kaaviri

Indru theernthu ponathae

Vazhi paadhai maari ponathae

Male Part

Then paandi thamizhae

En singaara kuyilae

Then paandi thamizhae

En singaara kuyilae

Male Part

Isai paadum oru kaaviyam

Ithu ravi varmavin ooviyam

Paasam ennum aalayam

Indru paadum sogam aayiram

Male Part

Then paandi thamizhae

En singaara kuyilae

Then paandi thamizhae

En singaara kuyilae

தமிழ்

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தென்பாண்டி தமிழே

என் சிங்கார குயிலே

தென்பாண்டி தமிழே

என் சிங்கார குயிலே

ஆண் : இசை பாடும் ஒரு

காவியம் இது ரவிவர்மாவின்

ஓவியம் பாசம் என்னும் ஆலயம்

இன்று பாடும் சோகம் ஆயிரம்

ஆண் : தென்பாண்டி தமிழே

என் சிங்கார குயிலே

ஆண் : கோடு மீறி போனதே

போட்டு வைத்த புள்ளிகள்

கோலம் மாறி போனதே

வீட்டில் இன்று நிலைமைகள்

ஆண் : அன்பு என்னும் தூண்டிலே

வாடும் இந்த பூங்குயில் சோக

ராகம் பாடுதே துன்பம் கண்டு

வாடுதே

ஆண் : தாவி வந்த பிள்ளையும்

தாயை பார்த்து தவிக்குதே

தாயை போன்ற அண்ணனும்

போன நாளை நினைக்குதே

ஆண் : சேர்ந்த பாதை பிரிந்ததே

சென்ற காலம் மறந்ததே நாளும்

என்ன சோதனை இன்று இந்த

வேதனை அட என்ன இந்த

வேதனை

ஆண் : தென்பாண்டி தமிழே

என் சிங்கார குயிலே

தென்பாண்டி தமிழே

என் சிங்கார குயிலே

ஆண் : தேகம் வேறு ஆகலாம்

ஜீவன் ஒன்று தானம்மா காலம்

மாறி போகலாம் என் அன்பு

ஒன்று தான் அம்மா

ஆண் : கன்று கண்ட தாய்

பசு துன்பம் கண்டு வாடுது

இன்று என்ன ஆனது ஏக்கம்

கொண்டு வாழுது

ஆண் : கூடு வாழும் குருவிகள்

பாடும் பாச பறவைகள் சேர்ந்து

வந்த உறவிலே இன்று என்ன

பிரிவினை

ஆண் : அன்பு என்ற நினைவு

தான் மறந்ததென்ன மனதினை

கண்ணில் வந்த காவிரி இன்று

தீர்ந்து போனதே வழி பாதை

மாறி போனதே

ஆண் : தென்பாண்டி தமிழே

என் சிங்கார குயிலே

தென்பாண்டி தமிழே

என் சிங்கார குயிலே

ஆண் : இசை பாடும் ஒரு

காவியம் இது ரவிவர்மாவின்

ஓவியம் பாசம் என்னும் ஆலயம்

இன்று பாடும் சோகம் ஆயிரம்

ஆண் : தென்பாண்டி தமிழே

என் சிங்கார குயிலே

தென்பாண்டி தமிழே

என் சிங்கார குயிலே

Song information

Singer: K. J. Yesudas

Music by: Ilayaraja

Release information: From Paasa Paravaigal (1988) · Lyricist: Gangai Amaran

Explore this song