Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Then paandi cheema Thamil kodutha thaaiyae Themmangu raagam Kalanthu koduthaayae.. Male Part Thaalattu paattil Thaai onna paarthen Ezhezhu jenmam eduppen hoo En thaaiyai kandu rasipen Male Part Then paandi cheema Thamil kodutha thaaiyae Themmangu raagam Kalanthu koduthaayae.. Male Part Kannupadum pillaikendrae Kalladiyil manneduppaal Kaal mulaithae odi vitaal Kann vizhithae thaai thudipaal Male Part Pallikku pogaatha paaviaval Ullathil nermaiyil yogiaval Saamikkum kaanikkai pottu vaippaal Than pillaikkae varam kettuvaipaal Male Part Naan vaazhaththaanae Thaan vaazhntha pedhai Aanaalum medhai aval thaano Anbaana annai ival thaan Male Part Then paandi cheema Thamil kodutha thaaiyae Themmangu raagam Kalanthu koduthaayae.. Male Part En mugathil than mugathai Yekkathudan paarthirupaal Pillaikkoru thunbam vandhaal Ull manasil verththirupaal Male Part Vairaththil mookuththi kettadhillai Maanathil thaai endrum ezhai illai Maarmeedhum pillaikku yeni thandhaal Vaanaththai naan thoda aasai pattaal Male Part Paasaththukaaga Rosaththai kooda Paaratta maattaal annai thaan hoo Naan paartha dheivam ival thaano Male Part Then paandi cheema Thamil kodutha thaaiyae Themmangu raagam Kalanthu koduthaayae.. Male Part Thaalattu paattil Thaai onna paarthen Ezhezhu jenmam eduppen hoo En thaaiyai kandu rasipen Male Part Then paandi cheema Thamil kodutha thaaiyae Themmangu raagam Kalanthu koduthaayae..
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தென்பாண்டி சீமை தமிழ் கொடுத்த தாயே... தெம்மாங்கு ராகம் கலந்து கொடுத்தாயே...ஏ ஆண் : தாலட்டுப் பாட்டில் தாய் உன்னைப் பார்த்தேன் ஏழெழு ஜென்மம் எடுப்பேன் ஹோ என் தாயைக் கண்டு ரசிப்பேன் ஆண் : தென்பாண்டி சீமை தமிழ் கொடுத்த தாயே... தெம்மாங்கு ராகம் கலந்து கொடுத்தாயே...ஏ... ஆண் : கண்ணுபடும் பிள்ளைக்கென்றே காலடியில் மண்ணெடுப்பாள் கால் முளைத்தே ஓடி விட்டால் கண் விழித்தே தாய் துடிப்பாள் ஆண் : பள்ளிக்கு போகாத பாவியவள் உள்ளத்தில் நேர்மையில் யோகியவள் சாமிக்கும் காணிக்கை போட்டு வைப்பாள் தன் பிள்ளைக்கே வரம் கேட்டு வைப்பாள் ஆண் : நான் வாழத்தானே தான் வாழ்ந்த பேதை ஆனாலும் மேதை அவள்தானோ அன்பான அன்னை இவள்தான் ஆண் : தென்பாண்டி சீமை தமிழ் கொடுத்த தாயே... தெம்மாங்கு ராகம் கலந்து கொடுத்தாயே...ஏ... ஆண் : என் முகத்தில் தன் முகத்தை ஏக்கத்துடன் பார்த்திருப்பாள் பிள்ளைக்கொரு துன்பம் வந்தால் உள் மனசில் வேர்த்திருப்பாள் ஆண் : வைரத்தில் மூக்குத்தி கேட்டதில்லை மானத்தில் தாய் என்றும் ஏழையில்லை மார்மீதும் பிள்ளைக்கு ஏணி தந்தாள் வானத்தை நான் தொட ஆசைப்பட்டாள் ஆண் : பாசத்துக்காக ரோசத்தைக் கூட பாராட்ட மாட்டாள் அன்னை தான் ஹோ நான் பார்த்த தெய்வம் இவள்தானோ ஆண் : தென்பாண்டி சீமை தமிழ் கொடுத்த தாயே... தெம்மாங்கு ராகம் கலந்து கொடுத்தாயே...ஏ... ஆண் : தாலட்டுப் பாட்டில் தாய் உன்னைப் பார்த்தேன் ஏழெழு ஜென்மம் எடுப்பேன் ஹோ என் தாயைக் கண்டு ரசிப்பேன் ஆண் : தென்பாண்டி சீமை தமிழ் கொடுத்த தாயே... தெம்மாங்கு ராகம் கலந்து கொடுத்தாயே...ஏ...
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Nadodi Pattukkaran (1992) · Lyricist: Parinaman
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Nadodi Pattukkaran
- Composer: Ilayaraja