Roman script

Singers : S. Janaki and T. M. Soundararajan

Music by : Ilayaraja

Male Part

Thaen malli poovae poonthendral kaattrae

En kannae en raani neeyindri naan illaiyae

Female Part

Thaen malli poovae poonthendral kaattrae

En kannaa en mannaa neeyindri naan illaiyae

Male Part

Thaen malli poovae…

Male Part

Muthaaram maar meedhu thavazhgindradhu

Enakkadhil konjam idamum kodu

Female Part

Thaerundu neeyundu thirunaalundu

Thirumagal nenjil thuyil kolla vaa

Male Part

Ulagamellaam oru nilavu

Female Part

Idhayamellaam oru ninaivu

En vaazhvin aanandham neeyae…

Male Part

Thaen malli poovae poonthendral kaattrae

Female Part

En kannaa en mannaa neeyindri naan illaiyae

Male Part

Thaen malli poovae…

Female Part

Sevvaazhai pon maeni thudikkindradhu

Siru thottil thandhu uranga vidu

Male Part

Thithikkum sevvaayum nanaigindradhu

Siru mutham thandhu mayanga vidu

Female Part

Malargalilae anai amaippom

Male Part

Manmadhanai thunaikkazhaippom

Iravaedhu pagalaedhu kannae

Female Part

Thaen malli poovae poonthendral kaattrae

Male Part

En kannae en raani

Female Part

Neeyindri naan illaiyae

Male Part

Thaen malli poovae poonthendral kaattrae

Thaen malli poovae…

Female : Aa… aa… aa… mm..mm..mm..

Aa… aa… aa… } (Overlap)

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே

என் கண்ணே என் ராணி நீயின்றி நானில்லையே

பெண் : தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே

என் கண்ணா என் மன்னா நீயின்றி நானில்லையே

ஆண் : தேன்மல்லி பூவே.....

ஆண் : முத்தாரம் மார் மீது தவழ்கின்றது

எனக்கதில் கொஞ்சம் இடமும் கொடு

பெண் : தேர் உண்டு நீ உண்டு திருநாள் உண்டு

திருமகள் நெஞ்சில் துயில் கொள்ளவா

ஆண் : உலகமெல்லாம் ஒரு நிலவு

பெண் : இதயமெல்லாம் ஒரு நினைவு

என் வாழ்வின் ஆனந்தம் நீயே

ஆண் : தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே

பெண் : என் கண்ணா என் மன்னா நீயின்றி நானில்லையே

ஆண் : தேன்மல்லி பூவே.....

பெண் : செவ்வாழை பொன்மேனி துடிக்கின்றது

சிறு தொட்டில் தந்து உறங்க விடு

ஆண் : தித்திக்கும் செவ்வாயும் நனைகின்றது

சிறு முத்தம் தந்து மயங்கவிடு

பெண் : மலர்களிலே அணை அமைப்போம்

ஆண் : மன்மதனை துணைக்கழைப்போம்

இரவேது பகலேது கண்ணே

பெண் : தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே

ஆண் : என் கண்ணே என் ராணி

பெண் : நீயின்றி நானில்லையே

ஆண் : தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே

தேன்மல்லி பூவே.....

பெண் : ஆ.....ஆ....ஆ....ம்ம்.....ம்ம்.....ம்ம்....

ஆ....ஆ.....ஆ.....

Song information

Singers: S. Janaki and T. M. Soundararajan

Music by: Ilayaraja

Release information: From Thyagam (1978) · Lyricist: Kannadasan

Explore this song