Roman script
Singers : Krishnachandran and S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Panchu Arunachalam Male Part Thenil vadiththa silaiyae Adi vaanil malarntha malarae Thenil vadiththa silaiyae Adi vaanil malarntha malarae Ponguthu manam yaenguthu dhinam Pangu tharanum paavai unthan manathil Female Part Thaenai vadikkum azhagae Pudhu maanai mayakkum manamae Thaenai vadikkum azhagae Pudhu maanai mayakkum manamae Ponguthu manam yaenguthu dhinam Pangu tharuven paavai enthan manathil Male Part Thenil vadiththa silaiyae Adi vaanil malarntha malarae Male Part Muththucharam punnaigaiyil minnalidum padhumai Paththu viral viththaigalil kolamidum pudhumai Female : Thotta idam poo manakkum meni Patta idam naan mayanga vaa nee Male Part Paarvaiyil jaadai nee kaattu Mogamae serumpothu Paarvaiyil jaadai nee kaattu Mogamae serumpothu Female : Anjuvathum kenjuvathum puththampudhu ilamai Female Part Thaenai vadikkum azhagae Pudhu maanai mayakkum manamae Male : Ponguthu manam yaenguthu dhinam Pangu tharanum paavai unthan manathil Female Part Thaenai vadikkum azhagae Pudhu maanai mayakkum manamae Female Part Angum ingum thottuthottu Sonna kadhai pothum Angam engum thanga vaiththu Ponathiyyaa mogam Male Part Thangamena nee jolikkumpothu Yaenguthadi en manathu paaru Ffemale : Poguthae aasai nooraagum Pechilaa aasai theerum Poguthae aasai nooraagum Pechilaa aasai theerum Male : Antha sugam nenjil vara puththampudhu kanavu Male Part Thenil vadiththa silaiyae Adi vaanil malarntha malarae Female : Ponguthu manam yaenguthu dhinam Pangu tharuven paavai enthan manathil
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கிருஷ்ணச்சந்திரன் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம் ஆண் : தேனில் வடித்த சிலையே அடி வானில் மலர்ந்த மலரே தேனில் வடித்த சிலையே அடி வானில் மலர்ந்த மலரே பொங்குது மனம் ஏங்குது தினம் பங்கு தரணும் பாவை உந்தன் மனதில் பெண் : தேனை வடிக்கும் அழகே புது மானை மயக்கும் மனமே தேனை வடிக்கும் அழகே புது மானை மயக்கும் மனமே பொங்குது மனம் ஏங்குது தினம் பங்கு தருவேன் பாவை எந்தன் மனதில் ஆண் : தேனில் வடித்த சிலையே அடி வானில் மலர்ந்த மலரே ஆண் : முத்துச்சரம் புன்னகையில் மின்னலிடும் பதுமை பத்து விரல் வித்தைகளில் கோலமிடும் புதுமை பெண் : தொட்ட இடம் பூ மணக்கும் மேனி பட்ட இடம் நான் மயங்க வா நீ ஆண் : பார்வையில் ஜாடை நீ காட்டு மோகமே சேரும்போது பார்வையில் ஜாடை நீ காட்டு மோகமே சேரும்போது பெண் : அஞ்சுவதும் கெஞ்சுவதும் புத்தம்புது இளமை பெண் : தேனை வடிக்கும் அழகே புது மானை மயக்கும் மனமே ஆண் : பொங்குது மனம் ஏங்குது தினம் பங்கு தரணும் பாவை உந்தன் மனதில் பெண் : தேனை வடிக்கும் அழகே புது மானை மயக்கும் மனமே பெண் : அங்கும் இங்கும் தொட்டுத்தொட்டு சொன்னக் கதை போதும் அங்கம் எங்கும் தங்க வைத்து போனதய்யா மோகம் ஆண் : தங்கமென நீ ஜொலிக்கும்போது ஏங்குதடி என் மனது பாரு பெண் : போகுதே ஆசை நூறாகும் பேச்சிலா ஆசை தீரும் போகுதே ஆசை நூறாகும் பேச்சிலா ஆசை தீரும் ஆண் : அந்த சுகம் நெஞ்சில் வர புத்தம்புது கனவு ஆண் : தேனில் வடித்த சிலையே அடி வானில் மலர்ந்த மலரே பெண் : பொங்குது மனம் ஏங்குது தினம் பங்கு தருவேன் பாவை எந்தன் மனதில்
Song information
Singers: Krishnachandran and S. Janaki
Music by: Ilayaraja
Lyrics by: Panchu Arunachalam
Release information: From Kuva Kuva Vaathugal (1984) · Singer: Krishnachandran and S. Janaki · Lyricist: Panchu Arunachalam · Music: Ilayaraja
Explore this song
- Singer: Krishnachandran and S. Janaki
- Film / album: Kuva Kuva Vaathugal
- Composer: Ilayaraja
- Lyricist: Panchu Arunachalam