Roman script

Singers : Krishnachandran and S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Panchu Arunachalam

Male Part

Thenil vadiththa silaiyae

Adi vaanil malarntha malarae

Thenil vadiththa silaiyae

Adi vaanil malarntha malarae

Ponguthu manam yaenguthu dhinam

Pangu tharanum paavai unthan manathil

Female Part

Thaenai vadikkum azhagae

Pudhu maanai mayakkum manamae

Thaenai vadikkum azhagae

Pudhu maanai mayakkum manamae

Ponguthu manam yaenguthu dhinam

Pangu tharuven paavai enthan manathil

Male Part

Thenil vadiththa silaiyae

Adi vaanil malarntha malarae

Male Part

Muththucharam punnaigaiyil minnalidum padhumai

Paththu viral viththaigalil kolamidum pudhumai

Female : Thotta idam poo manakkum meni

Patta idam naan mayanga vaa nee

Male Part

Paarvaiyil jaadai nee kaattu

Mogamae serumpothu

Paarvaiyil jaadai nee kaattu

Mogamae serumpothu

Female : Anjuvathum kenjuvathum puththampudhu ilamai

Female Part

Thaenai vadikkum azhagae

Pudhu maanai mayakkum manamae

Male : Ponguthu manam yaenguthu dhinam

Pangu tharanum paavai unthan manathil

Female Part

Thaenai vadikkum azhagae

Pudhu maanai mayakkum manamae

Female Part

Angum ingum thottuthottu

Sonna kadhai pothum

Angam engum thanga vaiththu

Ponathiyyaa mogam

Male Part

Thangamena nee jolikkumpothu

Yaenguthadi en manathu paaru

Ffemale : Poguthae aasai nooraagum

Pechilaa aasai theerum

Poguthae aasai nooraagum

Pechilaa aasai theerum

Male : Antha sugam nenjil vara puththampudhu kanavu

Male Part

Thenil vadiththa silaiyae

Adi vaanil malarntha malarae

Female : Ponguthu manam yaenguthu dhinam

Pangu tharuven paavai enthan manathil

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கிருஷ்ணச்சந்திரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

ஆண் : தேனில் வடித்த சிலையே

அடி வானில் மலர்ந்த மலரே

தேனில் வடித்த சிலையே

அடி வானில் மலர்ந்த மலரே

பொங்குது மனம் ஏங்குது தினம்

பங்கு தரணும் பாவை உந்தன் மனதில்

பெண் : தேனை வடிக்கும் அழகே

புது மானை மயக்கும் மனமே

தேனை வடிக்கும் அழகே

புது மானை மயக்கும் மனமே

பொங்குது மனம் ஏங்குது தினம்

பங்கு தருவேன் பாவை எந்தன் மனதில்

ஆண் : தேனில் வடித்த சிலையே

அடி வானில் மலர்ந்த மலரே

ஆண் : முத்துச்சரம் புன்னகையில் மின்னலிடும் பதுமை

பத்து விரல் வித்தைகளில் கோலமிடும் புதுமை

பெண் : தொட்ட இடம் பூ மணக்கும் மேனி

பட்ட இடம் நான் மயங்க வா நீ

ஆண் : பார்வையில் ஜாடை நீ காட்டு

மோகமே சேரும்போது

பார்வையில் ஜாடை நீ காட்டு

மோகமே சேரும்போது

பெண் : அஞ்சுவதும் கெஞ்சுவதும் புத்தம்புது இளமை

பெண் : தேனை வடிக்கும் அழகே

புது மானை மயக்கும் மனமே

ஆண் : பொங்குது மனம் ஏங்குது தினம்

பங்கு தரணும் பாவை உந்தன் மனதில்

பெண் : தேனை வடிக்கும் அழகே

புது மானை மயக்கும் மனமே

பெண் : அங்கும் இங்கும் தொட்டுத்தொட்டு

சொன்னக் கதை போதும்

அங்கம் எங்கும் தங்க வைத்து

போனதய்யா மோகம்

ஆண் : தங்கமென நீ ஜொலிக்கும்போது

ஏங்குதடி என் மனது பாரு

பெண் : போகுதே ஆசை நூறாகும்

பேச்சிலா ஆசை தீரும்

போகுதே ஆசை நூறாகும்

பேச்சிலா ஆசை தீரும்

ஆண் : அந்த சுகம் நெஞ்சில் வர புத்தம்புது கனவு

ஆண் : தேனில் வடித்த சிலையே

அடி வானில் மலர்ந்த மலரே

பெண் : பொங்குது மனம் ஏங்குது தினம்

பங்கு தருவேன் பாவை எந்தன் மனதில்

Song information

Singers: Krishnachandran and S. Janaki

Music by: Ilayaraja

Lyrics by: Panchu Arunachalam

Release information: From Kuva Kuva Vaathugal (1984) · Singer: Krishnachandran and S. Janaki · Lyricist: Panchu Arunachalam · Music: Ilayaraja

Explore this song