Roman script

Singer : S. P. Balasubramanyam

Music by : M. S. Vishwanathan

Male Part

Thendralukku endrum vayadhu

Pathinaarae andro

Sevvaanathin vanna nilaavum

Chinnavalthaan andro

Male Part

Thendralukku endrum vayadhu

Pathinaarae andro

Sevvaanathin vanna nilaavum

Chinnavalthaan andro

Male Part

Thendralukku endrum vayadhu

Pathinaarae andro

Male Part

{Velli thaeril ulla silaikku

Ennaal thirunaalo

Minnal meni mega kuzhalaal

Thannai arivaalo} (2)

Paal vanna poo mullai

Paarthaal podhatho

Paalaivanathil kaaviri aaru

Bairavi paadatho

Male Part

Thendralukku endrum vayadhu

Pathinaarae andro

Sevvaanathin vanna nilaavum

Chinnavalthaan andro

Male Part

Thendralukku endrum vayadhu

Pathinaarae andro

Male Part

Kamban vandhaal kaviyam paada

Karpanai oru kodi

Kannan kanda raadhai kooda eedilladi

Thaththi thaavum sithira muthu

Sippiyil vilaiyaadi

Thazhuva pogum thalaivan yaaro

Kaadhal uravaadi

Male Part

Thendralukku endrum vayadhu

Pathinaarae andro

Male Part

{Pattuchaelai kattum solai

Vaaduthu kan pattu

Panneer sombu munnaal nindru

Vaavendradhu} (2)

Ethanai solli ithanai azhagai

Naan paaduven

Inba thamizhil ullathaiyellaam

Alli tharugindren

Male Part

Thendralukku endrum vayadhu

Pathinaarae andro

Sevvaanathin vanna nilaavum

Chinnavalthaan andro

Male Part

Thendralukku endrum vayadhu

Pathinaarae andro

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : தென்றலுக்கு என்றும் வயது

பதினாறே அன்றோ

செவ்வானத்தில் வண்ண நிலாவும்

சின்னவள்தான் அன்றோ

ஆண் : தென்றலுக்கு என்றும் வயது

பதினாறே அன்றோ

செவ்வானத்தில் வண்ண நிலாவும்

சின்னவள்தான் அன்றோ

ஆண் : தென்றலுக்கு என்றும் வயது

பதினாறே அன்றோ

ஆண் : {வெள்ளித்தேரில் உள்ள சிலைக்கு

எந்நாள் திருநாளோ

மின்னல் மேனி மேகக் குழலால்

தன்னை அறிவாளோ} (2)

பால் வண்ணம் பூ முல்லை

பார்த்தால் போதாதோ

பாலைவனத்தில் காவிரியாறு

பைரவி பாடாதோ

ஆண் : தென்றலுக்கு என்றும் வயது

பதினாறே அன்றோ

செவ்வானத்தில் வண்ண நிலாவும்

சின்னவள்தான் அன்றோ

ஆண் : தென்றலுக்கு என்றும் வயது

பதினாறே அன்றோ

ஆண் : கம்பன் வந்தால் காவியம் பாட

கற்பனை ஒரு கோடி

கண்ணன் கண்ட ராதை கூட ஈடில்லடி

தத்தித் தாவும் சித்திர முத்து

சிப்பியில் விளையாடி

தழுவப்போகும் தலைவன் யாரோ

காதல் உறவாடி

ஆண் : தென்றலுக்கு என்றும் வயது

பதினாறே அன்றோ

ஆண் : {பட்டுச்சேலை கட்டும் சோலை

வாடுது கண் பட்டு

பன்னீர் சொம்பும் முன்னால் நின்று

வாவென்றது} (2)

எத்தனை சொல்லி இத்தனை அழகை

நான் பாடுவேன்

இன்பத் தமிழில் உள்ளதையெல்லாம்

அள்ளித் தருகின்றேன்

ஆண் : தென்றலுக்கு என்றும் வயது

பதினாறே அன்றோ

செவ்வானத்தில் வண்ண நிலாவும்

சின்னவள்தான் அன்றோ

ஆண் : தென்றலுக்கு என்றும் வயது

பதினாறே அன்றோ

Song information

Singer: S. P. Balasubramanyam

Music by: M. S. Vishwanathan

Release information: From Payanam 1976 Film (1976) · Lyricist: Kannadasan

Explore this song