Roman script
Singer : S. P. Balasubramanyam
Music by : M. S. Vishwanathan
Male Part
Thendralukku endrum vayadhu
Pathinaarae andro
Sevvaanathin vanna nilaavum
Chinnavalthaan andro
Male Part
Thendralukku endrum vayadhu
Pathinaarae andro
Sevvaanathin vanna nilaavum
Chinnavalthaan andro
Male Part
Thendralukku endrum vayadhu
Pathinaarae andro
Male Part
{Velli thaeril ulla silaikku
Ennaal thirunaalo
Minnal meni mega kuzhalaal
Thannai arivaalo} (2)
Paal vanna poo mullai
Paarthaal podhatho
Paalaivanathil kaaviri aaru
Bairavi paadatho
Male Part
Thendralukku endrum vayadhu
Pathinaarae andro
Sevvaanathin vanna nilaavum
Chinnavalthaan andro
Male Part
Thendralukku endrum vayadhu
Pathinaarae andro
Male Part
Kamban vandhaal kaviyam paada
Karpanai oru kodi
Kannan kanda raadhai kooda eedilladi
Thaththi thaavum sithira muthu
Sippiyil vilaiyaadi
Thazhuva pogum thalaivan yaaro
Kaadhal uravaadi
Male Part
Thendralukku endrum vayadhu
Pathinaarae andro
Male Part
{Pattuchaelai kattum solai
Vaaduthu kan pattu
Panneer sombu munnaal nindru
Vaavendradhu} (2)
Ethanai solli ithanai azhagai
Naan paaduven
Inba thamizhil ullathaiyellaam
Alli tharugindren
Male Part
Thendralukku endrum vayadhu
Pathinaarae andro
Sevvaanathin vanna nilaavum
Chinnavalthaan andro
Male Part
Thendralukku endrum vayadhu
Pathinaarae androதமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : தென்றலுக்கு என்றும் வயது
பதினாறே அன்றோ
செவ்வானத்தில் வண்ண நிலாவும்
சின்னவள்தான் அன்றோ
ஆண் : தென்றலுக்கு என்றும் வயது
பதினாறே அன்றோ
செவ்வானத்தில் வண்ண நிலாவும்
சின்னவள்தான் அன்றோ
ஆண் : தென்றலுக்கு என்றும் வயது
பதினாறே அன்றோ
ஆண் : {வெள்ளித்தேரில் உள்ள சிலைக்கு
எந்நாள் திருநாளோ
மின்னல் மேனி மேகக் குழலால்
தன்னை அறிவாளோ} (2)
பால் வண்ணம் பூ முல்லை
பார்த்தால் போதாதோ
பாலைவனத்தில் காவிரியாறு
பைரவி பாடாதோ
ஆண் : தென்றலுக்கு என்றும் வயது
பதினாறே அன்றோ
செவ்வானத்தில் வண்ண நிலாவும்
சின்னவள்தான் அன்றோ
ஆண் : தென்றலுக்கு என்றும் வயது
பதினாறே அன்றோ
ஆண் : கம்பன் வந்தால் காவியம் பாட
கற்பனை ஒரு கோடி
கண்ணன் கண்ட ராதை கூட ஈடில்லடி
தத்தித் தாவும் சித்திர முத்து
சிப்பியில் விளையாடி
தழுவப்போகும் தலைவன் யாரோ
காதல் உறவாடி
ஆண் : தென்றலுக்கு என்றும் வயது
பதினாறே அன்றோ
ஆண் : {பட்டுச்சேலை கட்டும் சோலை
வாடுது கண் பட்டு
பன்னீர் சொம்பும் முன்னால் நின்று
வாவென்றது} (2)
எத்தனை சொல்லி இத்தனை அழகை
நான் பாடுவேன்
இன்பத் தமிழில் உள்ளதையெல்லாம்
அள்ளித் தருகின்றேன்
ஆண் : தென்றலுக்கு என்றும் வயது
பதினாறே அன்றோ
செவ்வானத்தில் வண்ண நிலாவும்
சின்னவள்தான் அன்றோ
ஆண் : தென்றலுக்கு என்றும் வயது
பதினாறே அன்றோSong information
Singer: S. P. Balasubramanyam
Music by: M. S. Vishwanathan
Release information: From Payanam 1976 Film (1976) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubramanyam
- Film / album: Payanam 1976 Film
- Composer: M. S. Vishwanathan