Roman script

Singers : S. P. Balasubrahmanyam and  S. Janaki

Music by : Ilayaraja

Male Part

Lalalalaa… lalaa lalalaa…

Thendral varum

Female Part

Mmm.. mm…

Male Part

Ennai anaikkum

Female Part

Aa… aaha haahaa

Male Part

En vaasal engum poo mazhai

En vaazhkkai endrum valar pirai

Thendral varum

Female Part

Mmm… mm…

Female Part

Naetru naan unnai ninaithaen

Ninaithae idai naan ilaithaen

Male Part

Thogai nyaabagam enakkum

Dhinamum iravil pirakkum

Female Part

Aadai sumandhu azhagu nadakkum

Male Part

Aasai pirandhu arugil azhaikkum

Female Part

Nenjam silirkkum nee thodum naeram

Thendral varum

Male Part

Mmm… mm…

Female Part

Ennai anaikkum

En vaasal engum poo mazhai

En vaazhkkai endrum valar pirai

Thendral varum

Male Part

Mmm… mmm…

Male Part

Maada maaligai amaippaen

Malaraal padukkai virippaen

Female Part

Kooda naan vara thudithaen

Kadhavai medhuvaai thirappaen

Male Part

Kaalam kanindhaal kanavu palikkum

Female Part

Kaaval kadandhaal naanam thadukkum

Male Part

Pakkam izhukkum vaaliba vegam

Thendral varum

Female Part

Mmm.. mm…

Male Part

Ennai anaikkum

Female Part

Aa… aaha haahaa

Male Part

En vaasal engum

Female : Poo mazhai en vaazhkkai endrum

Male : Valar pirai

Both : Thendral varum

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : லலலலா... லலா லலலா...

தென்றல் வரும்

பெண் : ம்ம்...ம்ம்...

ஆண் : என்னை அணைக்கும்

பெண் : ஆ... ஆஹ ஹாஹா

ஆண் : என் வாசல் எங்கும் பூ மழை

என் வாழ்க்கை என்றும் வளர் பிறை

தென்றல் வரும்

பெண் : ம்ம்...ம்ம்...

பெண் : நேற்று நான் உன்னை நினைத்தேன்

நினைத்தே இடை நான் இளைத்தேன்

ஆண் : தோகை ஞாபகம் எனக்கும்

தினமும் இரவில் பிறக்கும்

பெண் : ஆடை சுமந்து அழகு நடக்கும்

ஆண் : ஆசை பிறந்து அருகில் அழைக்கும்

பெண் : நெஞ்சம் சிலிர்க்கும் நீ தொடும் நேரம்

தென்றல் வரும்

ஆண் : ம்ம்...ம்ம்...

பெண் : என்னை அணைக்கும்

என் வாசல் எங்கும் பூ மழை

என் வாழ்க்கை என்றும் வளர் பிறை

தென்றல் வரும்

ஆண் : ம்ம்...ம்ம்...

ஆண் : மாட மாளிகை அமைப்பேன்

மலரால் படுக்கை விரிப்பேன்

பெண் : கூட நான் வரத் துடித்தேன்

கதவை மெதுவாய் திறப்பேன்

ஆண் : காலம் கனிந்தால் கனவு பலிக்கும்

பெண் : காவல் கடந்தால் நாணம் தடுக்கும்

ஆண் : பக்கம் இழுக்கும் வாலிப வேகம்

தென்றல் வரும்

பெண் : ம்ம்...ம்ம்...

ஆண் : என்னை அணைக்கும்

பெண் : ஆ... ஆஹ ஹாஹா

ஆண் : என் வாசல் எங்கும்

பெண் : பூ மழை என் வாழ்க்கை என்றும்

ஆண் : வளர் பிறை

இருவர் : தென்றல் வரும்...

Song information

Singers: S. P. Balasubrahmanyam and  S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Paaru Paaru Pattanam Paaru (1986) · Lyricist: Vaali

Explore this song