Roman script

Singers : Ilayaraja and S. Janaki

Music by : Ilayaraja

Chorus

……………………………..

Male Part

…………………………………

Male Part

Thendral vanthu

Theendum pothu

Enna vannamo manasula

Thingal vanthu

Kaayum pothu

Enna vannamo nenapula

Male Part

Vanthu vanthu poguthamma

Ennamellam vannam amma

Ennagalukku yethapadi

Vannamellam maarumamma

Unmaiyamma ullatha naanum sonnen

Ponnamma chinna kanne

Male Part

Thendral vanthu

Theendum pothu

Enna vannamo manasula

Thingal vanthu

Kaayum pothu

Enna vannamo nenapula

Chorus

………………………………..

Female Part

Evarum sollaamalae

Pookkalum vaasam veesuthu

Uravum illaamalea

Iru manam yetho pesuthu

Male Part

Evarum sollaamalae

Kuyil ellaam thaena paaduthu

Ethuvum illaamalae

Manasellaam inippaa inikkuthu

Female Part

Oda neeroda

Intha ulagam athu pola

Male Part

Odam athu odum

Intha kaalam athu pola

Female Part

Nilaiyaa nillaathu

Ninaivil varum nirangalae

Male Part

Thendral vanthu

Theendum pothu

Enna vannamo manasula

Chorus

……………………………….

Male Part

Eeram vizhunthaalae

Nilathilae ellaam thulirkuthu

Nesam poranthaalae

Udambellaam yeno silirkuthu

Female Part

Aalam vizhuthaaga

Aasaigal oonjal aadudhu

Alaiyum ala polae

Azhagellaam kolam poduthu

Male Part

Kuyilae kuyilinamae

Antha isaiya koovuthamma

Female Part

Kiliyae kiliyinamae

Atha kathaiyai pesuthamma

Male Part

Kathaiya vidukathaiyaai

Aavathillaiyae anbu thaan

Female Part

Thendral vanthu

Theendum pothu

Enna vannamo manasula

Male : Thingal vanthu

Kaayum pothu

Enna vannamo nenapula

Female Part

Vanthu vanthu poguthamma

Ennamellam vannam amma

Male : Ennagalukku yethapadi

Vannamellam maarumamma

Female : Unmaiyilae ullatha

Enna enna

Vannangal enna enna

Male Part

Thendral vanthu

Theendum pothu

Enna vannamo manasula

Thingal vanthu

Kaayum pothu

Enna vannamo nenapula

தமிழ்

பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

குழு : ..................................

ஆண் : ...............................

ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது

என்ன வண்ணமோ மனசுல

திங்கள் வந்து காயும் போது

என்ன வண்ணமோ நினைப்புல

ஆண் : வந்து வந்து போகுதம்மா

எண்ணமெல்லாம் வண்ணமம்மா

எண்ணங்களுக்கேற்றபடி

வண்ணமெல்லாம் மாறுமம்மா

உண்மையம்மா உள்ளதை

நானும் சொன்னேன்

பொன்னம்மா சின்னக் கண்ணம்மா

ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது

என்ன வண்ணமோ மனசுல

திங்கள் வந்து காயும் போது

என்ன வண்ணமோ நினைப்புல

குழு : ....................................

பெண் : விவரம் இல்லாமலே

பூக்களும் வாசம் வீசுது

உறவும் இல்லாமலே

இருமனம் ஏதோ பேசுது

ஆண் : எவரும் சொல்லாமலே

குயிலெல்லாம் தேனா பாடுது

எதுவும் இல்லாமலே

மனசெல்லாம் இனிப்பா இனிக்குது

பெண் : ஓடை நீரோடை

இந்த உலகம் அது போல

ஆண் : ஓடும் அது ஓடும்

இந்தக் காலம் அது போல

பெண் : நிலையா நில்லாது

நினைவில் வரும் நிறங்களே

ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது

என்ன வண்ணமோ மனசுல

ஆண் : ஈரம் விழுந்தாலே

நிலத்திலே எல்லாம் துளிர்க்குது

நேசம் பிறந்தாலே

உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது

பெண் : ஆலம் விழுதாக

ஆசைகள் ஊஞ்சல் ஆடுது

அலையும் அலை போலே

அழகெல்லாம் கோலம் போடுது

ஆண் : குயிலே குயிலினமே

அந்த இசையா கூவுதம்மா

பெண் : கிளியே கிளியினமே

அதைக் கதையாப் பேசுதம்மா

ஆண் : கதையாய் விடுகதையாய்

ஆவதில்லையே அன்புதான்

பெண் : தென்றல் வந்து தீண்டும் போது

என்ன வண்ணமோ மனசுல

ஆண் : திங்கள் வந்து காயும் போது

என்ன வண்ணமோ நினைப்புல

பெண் : வந்து வந்து போகுதம்மா

எண்ணமெல்லாம் வண்ணமம்மா

ஆண் : எண்ணங்களுக்கேற்றபடி

வண்ணமெல்லாம் மாறுமம்மா

பெண் : உண்மையிலே உள்ளது

என்ன என்ன..

வண்ணங்கள் என்ன என்ன...

ஆண் : தென்றல் வந்து தீண்டும் போது

என்ன வண்ணமோ மனசுல

திங்கள் வந்து காயும் போது

என்ன வண்ணமோ நினைப்புல

Song information

Singers: Ilayaraja and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Avatharam (1995) · Lyricist: Vaali

Explore this song