Roman script
Singers : K. J. Yesudas and S. Janaki Music by : Ilayaraja Male Part Thendral vandhu ennai thodum Aahaa sattham indri muthamidum Pagalae poi vidu Iravae paai kodu Nilavae panneerai thoovi oiyvedu Female Part Thendral vandhu ennai thodum Aahaa sattham indri muthamidum Male Part Thooral podum inneram Tholil saindhaal podhum Female : Saaral paadum sangeedham Kaalgal thaalam podum Male Part Therindha piragu Thiraigal edharkku Female : Nanaindha piragu Nanam edharkku Male : Maarbil saayum podhu Female Part Thendral vandhu ennai thodum Aahaa sattham indri muthamidum Pagalae poi vidu Iravae paai kodu Nilavae panneerai thoovi oiyvedu Male Part Thendral vandhu ennai thodum Aahaa sattham indri muthamidum Male & Female : Thara ra thara ra thara ra Thara ra thara ra thara ra Thara ra thara ra thara ra raaa….. Female Part Dhegamengum minsaaram Paaindhadheno anbae Male : Mogam vandhu immaadhu Veezhndhadheno kannae Female Part Malarndha kodiyooo Mayangi kidakkum Male : Idhalin rasangal Enakku pidikkum Female : Saaram oorum neram Male Part Thendral vandhu ennai thodum Aahaa sattham indri muthamidum Pagalae poi vidu Iravae paai kodu Nilavae panneerai thoovi oiyvedu Female Part Thendral vandhu ennai thodum Aahaa sattham indri muthamidum
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : தென்றல் வந்து என்னைத்தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும் பகலே போய் விடு இரவே பாய் கொடு நிலவே... பன்னீரை தூவி ஓய்வெடு பெண் : தென்றல் வந்து என்னைத்தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும் ஆண் : தூறல் போடும் இந்நேரம் தோளில் சாய்ந்தால் போதும் பெண் : சாரல் பாடும் சங்கீதம் கால்கள் தாளம் போடும் ஆண் : தெரிந்த பிறகு திரைகள் எதற்கு பெண் : நனைந்த பிறகு நாணம் எதற்கு ஆண் : மார்பில் சாயும் போது பெண் : தென்றல் வந்து என்னைத்தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும் பகலே போய் விடு இரவே பாய் கொடு நிலவே... பன்னீரை தூவி ஓய்வெடு ஆண் : தென்றல் வந்து என்னைத்தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும் ஆண் மற்றும் பெண் : தரரத் தரரத் தர ரா தரரத் தரரத் தர ரா தரரத் தர ரா தரரத் தர ரா ரா...... பெண் : தேகமெங்கும் மின்சாரம் பாய்ந்ததேனோ அன்பே ஆண் : மோகம் வந்து இம்மாது வீழ்ந்ததேனோ கண்ணே பெண் : மலர்ந்த கொடியோ மயங்கி கிடக்கும் ஆண் : இதழின் ரசங்கள் எனக்கு பிடிக்கும் பெண் : சாரம் ஊரும் நேரம் ஆண் : தென்றல் வந்து என்னைத்தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும் பகலே போய் விடு இரவே பாய் கொடு நிலவே... பன்னீரை தூவி ஓய்வெடு பெண் : தென்றல் வந்து என்னைத்தொடும் ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
Song information
Singers: K. J. Yesudas and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Thendrale Ennai Thodu (1985) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. J. Yesudas and S. Janaki
- Film / album: Thendrale Ennai Thodu
- Composer: Ilayaraja