Roman script
Singer : B. S. Sasirekha Music by : Ilayaraja Female Part Mm….mm….mm… Female Part Thendral kaattrum anbu paattum Mangai vaazhvil yaedhu Kangal oram pongum eeram Naalum kaanum maadhu Sudu neruppin meedhu malar vizhunthathu Ini vasantham yaedhu manam thavikkuthu…. Female Part Thendral kaattrum anbu paattum Mangai vaazhvil yaedhu Female Part Poovai enthan ullam devan vaazhum illam Poovai enthan ullam devan vaazhum illam Kaattrilae megam pol enthan aasai thaeinthathae Vaaraayo…..kelaayo…. Ezhil muzhumathi thaeiirathae Female Part Thendral kaattrum anbu paattum Mangai vaazhvil yaedhu Kangal oram pongum eeram Naalum kaanum maadhu Sudu neruppin meedhu malar vizhunthathu Female Part Velli vanna aadai nenjil konda paavai Velli vanna aadai nenjil konda paavai Minnalai thaediyae thaazhampoovum yaengguthae Paaraaro…..kelaayo…. Iru manam alai modhiduthae…. Female Part Thendral kaattrum anbu paattum Mangai vaazhvil yaedhu Kangal oram pongum eeram Naalum kaanum maadhu Sudu neruppin meedhu malar vizhunthathu Ini vasantham yaedhu manam thavikkuthu…. Female Part Thendral kaattrum anbu paattum Mangai vaazhvil yaedhu…..mmmm….mm…mm…..
தமிழ்
பாடகி : பி. எஸ். சசிரேகா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ம்ம்....ம்ம்.....ம்ம்..... பெண் : தென்றல் காற்றும் அன்பு பாட்டும் மங்கை வாழ்வில் ஏது கண்கள் ஓரம் பொங்கும் ஈரம் நாளும் காணும் மாது சுடு நெருப்பின் மீது மலர் விழுந்தது இனி வசந்தம் ஏது மனம் தவிக்குது........ பெண் : தென்றல் காற்றும் அன்பு பாட்டும் மங்கை வாழ்வில் ஏது பெண் : பூவை எந்தன் உள்ளம் தேவன் வாழும் இல்லம் பூவை எந்தன் உள்ளம் தேவன் வாழும் இல்லம் காற்றிலே மேகம் போல் எந்தன் ஆசை தேய்ந்ததே வாராயோ................கேளாயோ............. எழில் முழுமதி தேய்கிறதே......... பெண் : தென்றல் காற்றும் அன்பு பாட்டும் மங்கை வாழ்வில் ஏது கண்கள் ஓரம் பொங்கும் ஈரம் நாளும் காணும் மாது சுடு நெருப்பின் மீது மலர் விழுந்தது பெண் : வெள்ளி வண்ண ஆடை நெஞ்சில் கொண்ட பாவை வெள்ளி வண்ண ஆடை நெஞ்சில் கொண்ட பாவை மின்னலை தேடியே தாழம்பூவும் ஏங்குதே பாராயோ..........கேளாயோ...... இரு மனம் அலை மோதிடுதே........ பெண் : தென்றல் காற்றும் அன்பு பாட்டும் மங்கை வாழ்வில் ஏது கண்கள் ஓரம் பொங்கும் ஈரம் நாளும் காணும் மாது சுடு நெருப்பின் மீது மலர் விழுந்தது இனி வசந்தம் ஏது மனம் தவிக்குது........ பெண் : தென்றல் காற்றும் அன்பு பாட்டும் மங்கை வாழ்வில் ஏது.....ம்ம்ம்ம்.....ம்ம்....ம்ம்.....
Song information
Singer: B. S. Sasirekha
Music by: Ilayaraja
Release information: From Bhagavathipuram Railway Gate (1983) · Lyricist: M.G. Vallaban
Explore this song
- Singer: B. S. Sasirekha
- Film / album: Bhagavathipuram Railway Gate
- Composer: Ilayaraja